<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332</id><updated>2011-08-02T04:16:20.906+05:30</updated><category term='சென்ற வாரம்'/><title type='text'>Mannadi</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>204</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-8388556293883910197</id><published>2011-03-04T20:57:00.000+05:30</published><updated>2011-03-04T20:58:13.825+05:30</updated><title type='text'>மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்! &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/2011/egyth-.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எகிப்தின் மக்கள் புரட்சி அடுத்த கட்டத்தை  நோக்கி நகர தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இங்கு ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத் தின்  பிடியில்  இஸ்ரேல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக உரிமைகள்  அடக்கப்பட்ட நிலையில் கட்டமைக்கப்பட்ட ஒரு  இஸ்லாமிய சக்திக்கு நாட்டின்  கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும், என இஹ்வான்களை பெயர் குறிப்  பிடாமல்கூறியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. ஈரானில்  அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான்நிகழ்ந்தது  என ஜெர்மனி  அதிபர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய ஒருங்கிணைந்த செய்தியாளர் கூட்டத்தில்  அவர் தெரிவித்தார்.   &lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் நெருங்கிய நண்பன் ஹோஸ்னி முபாரக் மடக்கப்படுவதை இஸ்ரேல்  கவலையுடன் பார்க்கிறது ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை  எடுக்கவேண்டாம் என இஸ்ரேல் அமெரிக்காவிடமும், ஐரோப்பிய நாடுகளிடமும்  கெஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியை விட்டு  விரட்டுவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருக்கும்  லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் தார்மீக  ஆதரவினையும் வாழ்த்துகளையும் வழங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து நாட்டில்  சர்வாதிகாரி ஹோஸ்னிக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி இரண்டு வாரம்  கழிந்தபிறகும் வாய்திறக் காமல் மௌனம் காத்த துருக்கி பிரதமர் ரஜப்  தய்யிப்ஏற்தொகன் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது முழு ஆதரவை  தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும்  நிலைப்பெற வேண்டு மானால் மக்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென  நாடாளு மன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து  அமைதியான வழியில் மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர்  அறிவித்துள் ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த  வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க  வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில்  சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனதுமுழு   ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில்ஜனநாயக உரிமைக்காக போராடக் கூடியவர்களுடன்  நாங்கள் என்றும்  இருப்போம்என்றும் பாரம்பரிய இஸ்லாமிய  மாண்புகள் கொண்ட.  மகத்தான நாடான எகிப்தின்  புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை  பகிரங்கமாகதெரிவிப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர்  ஸாலிஹி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தின் புரட்சி இஸ்லாமியபாரம்பரிய  மத்திய கிழக்கு உருவாக உதவும் என தாங்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஈரான்  தெரிவித்தது. அதேவேளையில் உலகை அதிரவைத்துள்ள புரட்சிப் போராட்டத்தில்  அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாக இரான்வன்மையாக குற்றம் சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா  பிராந்தியத்தில்எழுச்சி மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சிகள்  தூக்கி எறியப்படவேண்டும் மேற்கத்திய சக்திகளின்அடி வருடி அரசுகள்  கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதைத்தான் தற்போதைய மக்கள் புரட்சிகள்  நிரூபித்துள்ளதாக இரான் கூறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது எகிப்தின்  வீதிகளில் நடைபெறும் மக்கள் புரட்சி திடீரென உருவானது அல்ல.நாட்டிற்கு  நன்மைகளை நாடியவர்கள்  ஹோஸ்னி முபாரக்கை பலமுறை இடித்துரைத்து  எச்சரித்தும், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்கஹோஸ்னி பாரக்  மறுத்ததினால். இப்போது அவரது ஆட்டத்திற்கான இறுதி தீர்ப்பு தீட்டப்பட்டு  வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் முஸ்லிம் சிந்தனாவாதிகள் அதிகாரத்தை  கைப்பற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில், எகிப்தில் மேற்குலகின் ஆசி பெற்ற  பொம்மை ஆட்சியை கொண்டு வர முயற்சி நடைபெறலாம்  என்ற தகவல்கள் வெளிவந்த  நிலையில், முன் யோசனையில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில்  இஹ்வான்கள் முன் யோசனையுடன் மிக சாதுர்யத்துடன் காய்களை  நகர்த்திவருகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த இஹ்வானுல்  முஸ்லிமீன் இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக  உள்ளது. ஆதலால் தேர்தல் நடந்தால் இவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கும்  எனக் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தலை  அசைக்கும் ஹோஸ்னி  முபாரக் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் என்ன நிகழும்? என்பது  குறித்த அச்சத்தின் உச்சத்தில்  அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;காஸாவிலிருந்து  எகிப்தில் நடைபெறும் போராட்டத்தில் ஹமாஸ் இயக்கத்தினர்வேறு வேறு  தோற்றங்களில் கலந்துகொள்கின்றனர் என்ற பரப்புரையும் மிக தீவிரமாக  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,  ஹோஸ்னி முபாரக்கை விமர்சித்தது ஏதோ ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமை   குறித்த கவலையினால் அல்ல! மாறாக, 82 வயதான பிறகு ஏன் பதவியில் தொடர  வேண்டும், வேறொரு இளம் அடிமையிடம்  ஆட்சியை ஒப்படைக்க வேண்டியதுதானே என்ற  எரிச்சலே முக்கியக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்திய  பாதுகாப்பு படையில்  இஸ்லாமிய சிந்தனாவாதிகளுக்கு அதிக செல்வாக்கு  இருப்பதாக கருதப்படுகிறது. என்னவாயினும், இதுவரை ஹோஸ்னி முபாரக்கிற்கு  ஆதரவை தெரிவித்த பாதுகாப்புப் படையினர் தற்போது போராட்டக்காரர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்த மறுக்கின்றனர். அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை  உறுதி செய்துவிட்டு ஹோஸ்னி முபாரக் நாட்டைவிட்டு வெளியேறு என ராணுவம்  மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதா ஆன்லைன் இண்டலிஜன்ஸ் மாத இதழான  ஸ்ட்ராட் ஃபோர் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்தது போல ராணுவம் தங்களுடன் இணையும் என போராளிகள் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வாதிகாரிக்கு  ஆதரவாக களம் இறங்கும் அமெரிக்க போர் விமானங் கள் எகிப்தின் சினாய் தீவில்  சர்வாதிகார சக்திகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க  விமானப்படை அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது உரிமை போராட்டக்காரர்களுக்கு சந்தேகத்தையும் அச்சத்தையுமேற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித் துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில்  குவியும் இஸ்ரேல் ஆயுதங்கள் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது  கொடும் தாக்குதல் நடத்த அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை  இஸ்ரேல் வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச  அளவில் தடைச் செய்யப் பட்டுள்ளஅதிநவீன நாசகார ஆயுதங்கள் எகிப்திற்கு  வந்துள்ளன. மக்கள்  போராட்டத்தை பூண்டோடு அழிக்க முனையும் முக்கிய சதியாக  இது கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் மக்கள் புரட்சிகள் தோற்றதாக  சரித்திரம் இல்லை .மத்திய கிழக்கு நாளை உரிமை மீட்பு போராட்டத்தின்  முன்னோடி பிராந்தியமாக மாறப்போகிறது. ஆம் வரலாறு காத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;br /&gt;-ஹபிபா பாலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-8388556293883910197?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/8388556293883910197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=8388556293883910197' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/8388556293883910197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/8388556293883910197'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2011/03/blog-post_04.html' title='மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-212115776177045291</id><published>2011-03-04T20:53:00.000+05:30</published><updated>2011-03-04T20:56:37.705+05:30</updated><title type='text'>லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை! &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Wednesday, 02 March 2011 20:14  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9MTE0NDp0aGUtbGlieWFuLXJldm9sdXRpb24mY2F0aWQ9ODM6d29ybGQmSXRlbWlkPTIwMA==" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=83%3Aworld&amp;amp;id=1144%3Athe-libyan-revolution&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=200" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=83%3Aworld&amp;amp;id=1144%3Athe-libyan-revolution&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=200" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/Election/the-libyan-revolution.jpg" border="0" /&gt;&lt;/p&gt; லிபியாவில் உள்நாட்டு கலவரத்தால்  பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு கொண்டு வருவதில்  இந்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக  வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.  லிபியாவில் வாழும் இந்திய மக்கள் 18 ஆயிரம் பேரையும்  பாகுபாடு காட்டாமல் காக்க வேண்டிய இந்திய அரசு பொறியாளர்கள்  மருத்துவர்கள்  உள்ளிட்ட உயர் பணியில் இருப்பவர்களை மட்டும் விமானங்களில்  இந்தியாவிற்கு வரவழைப்பதாகவும் இதர கடைநிலை தொழிலாளர்களை கப்பல்கள் மூலம்  வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகி வரும் தகவல்கள் தங்கள் உறவினர்களை  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை மக்களை கடும்  அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.   &lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவில் இந்தியர்கள் பலர் கலவரங்களால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்த முருகைய்யா மற்றும் அசோக்  குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்  பேராசிரியர்கள்,  மருத் துவர்கள், பொறியாளர்கள்  உள் ளிட்டவர்கள் மட்டுமே விமானம் மூலம்  இந்தியா வரவழைக்கப்படுவதாகவும், கடைநிலை மற்றும் நடுத்தர  தொழி லாளர்கள்  கப்பல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  இந்தியா திரும்பிய மக்கள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அலைகளை லிபியாவில்  வாடும் இந்தியர்களின் குடும்பத்தினரிடையே ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரபட்சமின்றி  தொழிலாளர்களையும் விமானம் மூலம் விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர  இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் குமுற லுடன்  வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக் கப்பட்ட கிராம மக்கள்   மத்திய அரசு  தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி  போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே லிபியா வில்  போராட்டங்களில் பலியாகும் மக்களின் பிணங்கள்     குப்பையில் வீசப்படுவதாக  அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவில் வெடித்துள்ள  மக்கள் எழுச்சி போராட்டத்தினால்  மிகக் கடுமை யான தாக்குதல்கள் நடந்து  வருகிறது. வீதி களெங்கும் உடல்களாகக் கிடக்கின்றன. அவை  புல்டோசர்கள்  மூலம் அகற்றப்பட்டு  குப்பை களில் வீசப்படுவதாக அதிர்ச்சித் தகவலை   மீண்டுவந்த இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவில் சிக்கித்  தவித்து வரும் இந்தியர்களை மீட்க முதல்கட்டமாக  இரண்டு சிறப்பு விமானங்களை  ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியது. இந்த விமானங்கள் லிபியா சென்று 528  இந்தியர்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளன.&lt;br /&gt;முதல் விமானம் 291 பேருடன்  டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம்  ஷ்வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விமான  நிலையத்தில் முகம்மது ஸாலிஹ் என்ற பொறியாளர்   கூறுகையில், லிபியா வில்  நிலைமை மோசமடைந்துள்ளது. மக் கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. நாங்கள் பீதியில் உறைந் துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர்,  உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப்  போராடி வருகின்றனர்.  காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப்  பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இறந்தவர்களின் உடல் சாலைகளில்  விழுந்து கிடக்கின்றன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கிளர்ச்சி  பெரும் கலவரமாக  மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப்  பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர்.  மக்களுக்கு பாதுகாப்பு அறவே இல்லை என தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்  தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத்  தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  நாடு  திரும்பியுள்ள பலரும் வலி யுறுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவிலிருந்து  மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்  இ.அகமது, வெளியுறவுத்துறை செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வர வேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில்  வந்த  விமானங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களைச்  சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள் ளிட்டோர் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;-ஹபீபா பாலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-212115776177045291?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/212115776177045291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=212115776177045291' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/212115776177045291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/212115776177045291'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2011/03/blog-post.html' title='லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-1352475413106767655</id><published>2010-10-15T14:51:00.000+05:30</published><updated>2010-10-15T14:56:06.971+05:30</updated><title type='text'>நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள் babri masjid demolish news article abusalih</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;p style="text-align: justify;"&gt;டிசம்பர் 5, 6, 7, 8, (1992) ஆகிய  தேதிகளில் அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து 'பிரண்ட்லைன்' ஆங்கில  இதழில் வெளிவந்த தகவல்களின் தொகுப்பை திராவிடர் கழகம் 'மதவெறியை மாய்ப்போம்  மனிதநேயம் காப்போம்' என்ற நூலில் வெளியிட்டுள்ளது. அதை வாசகர்களுக்காக  மீண்டும் இங்கே வழங்குகிறோம்.    &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;டிசம்பர் 5&lt;/strong&gt;&lt;strong&gt;, 1992&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காலை 11 மணி: சாமியார்களையும்,  மகந்த்துகளையும் கொண்ட 'மார்க்தர்ஷத் மண்டில்' எனும் அமைப்பு,  திட்டமிட்டபடி 'கரசேவை'யை நடத்த முடிவு செய்தது. கரசேவையில் என்ன செய்யப்  போகி றார்கள் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 12.30 மணி: பிரச்சினைக்குரிய (பாபர்  மஸ்ஜித் வளாகம்) பகுதிக்கு அருகே ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு  வெளியிடப்பட்டது. ''ஒவ்வொரு பிரதி நிதிகள் குழுவிலிருந்தும் இரண்டு பேர்  மட்டும் வாருங்கள். கடந்த 2 மாதங்களாக உங்களுக்குத் தரப்பட்ட ஒத்திகைப்  பயிற்சியை இப்போது செய்து காட்ட வேண்டும்; குழுவின் தலைவர்களுக்குப் லி  பயிற்சி செய்யும் தொண்டர்கள் யார் என்பதும், என்ன பயிற்சி தரப்பட்டது  என்பதும் தெரியும்'' என்று அந்த அறிவிப்புக் கூறியது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 2 மணி: விசுவ இந்து பரிஷத் சார்பாக   பத்திரிகையாளர்களிடம் பேசிய ராம்சங்கர் அக்னிஹோத்ரி, 'கரசேவை'யின்  முதல்கட்டமாக ராமன் கோயிலுக் காக கட்டப்பட்ட மேடையை சுத்தம் செய்து,  சரயுநதி நீர் தெளிக்கப்படும் என்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை: அருகே  இருந்த ராம்கதாகுஞ்சி என்ற மலைப்பகுதியில் 500 கரசேவைத் தொண்டர்கள்  பயிற்சி ஒத்திகை எடுத்தனர். மசூதியில் எப்படி ஏறுவது, பிறகு கயிறு மூலம்  மசூதிக் கோபுரத்தை இடித்து எப்படிக் கீழே தள்ளுவது என்பதற்கான ஒத்திகையும்  நடந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மாலை 5 மணி: விசுவ இந்து பரிஷத் பொதுச்  செயலாளர் அசோக் சிங்கால், கரசேவகர்களின் முகாம்களைச் சுற்றிப் பார்த்து,  சில பிரமுகர்களுடன் பேசினார். தேவைப்பட்டால், ஒருவேளை, மசூதியை இடிக்காமல்  சுத்தப்படுத்தும் வேலையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.  கரசேவகர்கள், ஆத்திரமடைந்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இரவு 7 மணி: லக்னோவிலிருந்த  எல்.கே.அத்வானிக்கு அன்று இரவே அயோத்திக்கு வருமாறு 2வது அழைப்பு  விடுக்கப்பட்டது. டிசம்பர் 6லிம் தேதி பகல் 1 மணிக்கு அயோத்திக்கு வருவதாக  அத்வானி முன்கூட்டியே, திட்டமிட்டிருந்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இரவு 11 மணி: அத்வானி அயோத்திக்கு வந்து, தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;டிசம்பர் 6&lt;/strong&gt;&lt;strong&gt;, 1992&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காலை 8 மணி: சிவசேனை நாடாளுமன்றத் தலைவர்  மோர்ஷ்வர் சேவே, பஜ்ரங்தள் தலைவர் வினய் கட்டியார் எம்.பி., அத்வானி ஆகிய  மூவரும் லி கட்டியார் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காலை 8.15 மணி: 2.77 ஏக்கர் நிலத்தைச்  சுற்றி எல்லையை நிர்ணயிக்க இரும்புக் குழாய்கள் நடப்பட்டிருந்தன. ஆர்எஸ்எஸ்  தொண்டர்கள், அந்த இரும்புக் குழாய்களைப் பிடுங்கி, மசூதிக்கு அருகே கொண்டு  போய் நாட்டினார்கள். இதன்மூலம் பிரச்சினைக் குரிய இடம் சுற்றி  வளைக்கப்பட்டு, எல்லை நிர்ணயிக்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காலை 9 மணி: இதன்மூலம் வெளியே 2.77 ஏக்கர்  நிலத்தின் பெரும்பகுதி திறந்து விடப்பட்டதால் லி மேலும் ஏராளமான ஆர்எஸ்எஸ்  காரர்கள், அங்கே வந்து குழுமினார்கள். கூடவே, மத்திய ரிசர்வ் போலீஸ்  படையினரும் வந்தார்கள். அந்தப் பகுதியைச் சுற்றி, வட்டமிட்டு நின்றார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காலை 10.15 மணி: கூட்டத்தினர் வளையத்தை  உடைத்துக் கொண்டு மசூதிக்குள் நுழைவதற்கு, 20 நிமிடமாக முயற்சித்துக்  கொண்டிருந்தனர். வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவம்  நடக்கும் இடத்துக்கு வந்தனர். பலர், வளையத்தை உடைத்து, மசூதிக்குள் நுழைய  முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தத் தலைவர்கள் பார்த்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காலை 10.30 முதல் 11.30 வரை: கரசேவகர்கள், மசூதியை சுற்றிப் போடப் பட்டிருந்த வளையத்தைத் தகர்த்து விட்டனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 11.35 மணி: 2.77 ஏக்கர் நிலத்தில் கரசேவைக்கான பூஜைகள் தொடங்கின.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 11.35 முதல் 11.50 வரை: 2.77 ஏக்கர்  நிலத்துக்கு வெளியே திரண்டிருந்த கரசேவகர்கள், ரிசர்வ் போலீஸ் படை மீது  கல்வீசித் தாக்கி, அப்பகுதிக்குள் நுழைந்தனர். மசூதிக்குள் நுழையவும் ஒரு  கூட்டம் முயற்சித்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 11.50 மணி: மசூதியின் லி வலதுபுற  கோபுரத்தின் மீது ஒரு ஆள் ஏறிவிட்டான். கூடியிருந்த கூட்டம் 'ஜெய்ராம்'  என்று வெறிக் கூச்சலிட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 11.51 மணி: அங்கே இருந்த 100 மத்திய  ரிசர்வ் போலீஸ் படையினர் மீது கரசேவைக் கும்பல், மோசமாக கற்களை எடுத்து  வீசி, அவர்களை ஓடச் செய்தது. மேலும் ஒரு கும்பல் மசூதியின் மீது ஏறியது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 11.55 மணி: ஆயிரக்கணக்கான  கரசேவகர்கள் மசூதிக்குள் நுழைந்து, சுற்றிப் போடப்பட்டி ருந்த பாதுகாப்பு  வேலியையே மசூதி சுவற்றில் ஏணியாக வைத்து கோபுரத்துக்கு மேல் ஏறினார்கள்.  எல்லா பக்கங்களிலிருந்தும் மசூதியை உடைத்தார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 1.30 மணி: பைசாபாத்திலிருந்து  அதிரடிப்படையின் நான்கு பிரிவு வழியில் இருந்த தடைகளை எல்லாம் அகற்றிக்  கொண்டு அயோத்திக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகேத் கல்லூரிக்கு அருகே  வந்து கொண்டிருந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 2 மணி: பைசாபாத் மாவட்ட நீதிபதி  ரவீந்திரநாத் ஸ்ரீவத்சவா, நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது என்றும்,  மத்திய போலீஸ் வரத் தேவை யில்லை என்றும் ஒயர்லஸ் மூலம் தகவல் கொடுத்தார்.  உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் உடனே பைசாபாத் திரும்பி  விடுங்கள் என்று கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 2.55 மணி: இடிப்பு வேலை மிகவும் திட்டமிட்ட முறையில் நடந்து கொண்டிருந்தது. இடதுபக்க கோபுரம் அப்போது காணப்படவில்லை!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 3.05 மணி: வலதுபக்க கோபுரமும் வீழ்ந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பகல் 3.15 மணி: ஒலிபெருக்கியில் அத்வானி  அயோத்தியாவுக்குள் ராணுவம் நுழையாமல், நுழைவாயில் களில் தடைகளை  ஏற்படுத்துமாறும், இல்லாவிட்டால் ராணுவத்தினர் எல்லா வற்றையும் தடுத்து  விடுவார்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மாலை 4.50 மணி: மசூதியின் நடுக்கோபுரமும் வீழ்ந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மாலை 6.10 மணி: மசூதி இருந்த பகுதியில் இடிபாடுகள் மட்டுமே காணப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மாலை 6.35 மணி: ஏற்கெனவே வெளியே இருந்த ராமன் சிலையை மீண்டும் கொண்டு வந்து, அந்த சிலை இருந்த இடத்திலேயே நிறுவினர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இரவு 7 மணி முதல் 11 மணி வரை: இடிபாடுகள்  அகற்றப்பட்டன. தண்ணீர் டாங்குகள் வந்தன. அந்தப் பகுதி சுத்தம்  செய்யப்பட்டது. அதேநேரத்தில், முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மீதும்  தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இரவு 1 மணி: வேதமந்திரங்களுடன் ராமன் சிலை  'பிரதிஷ்டை செய்யப் பட்டது. சுற்றிலும் காவித்துணியை கட்டினார்கள். அசோக்  சிங்கால், வினய் கட்டியார், ஆச்சாரியா தர்மேந்திரா, ஆச்சாரியா ராம்தேவ்  ஆகியோர் இந்த நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;டிசம்பர் 7&lt;/strong&gt;&lt;strong&gt;, 1992&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காலையிலிருந்து மாலை வரை  ராமன் சிலையைச்  சுற்றி, சுவரெழுப்பும் வேலைகள் நடந்தன. அதேநேரத்தில் முஸ்லிம்களுக்கு  எதிரான தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்தன. சுமார் 100 முஸ்லிம்  வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். 150 முஸ்லிம்கள், 'ராம ஜென்ம பூமி' காவல்  நிலையத்தில் அடைக்கலம் புகுந்தனர். குடிப்பதற்குத் தண்ணீரோ, உணவோ இல்லாமல்,  ஒருநாள் முழுதும் அங்கேயே பட்டினி யாகக் கிடந்தார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மாலை 5 மணி: ராமன் சிலையைச் சுற்றி 5 அடி  உயர சுவர் கட்டி முடிக்கப் பட்டது. அசோக் சிங்கால், ஒலிபெருக்கி மூலம்   ''நாளை விடியற்காலையில் ராணுவம் வரக்கூடும். யாரும் ராணு வத்தை எதிர்க்க  வேண்டாம். அமைதி யாக திரும்பிச் செல்லுங்கள்'' என்று வேண்டுகோள்  விடுத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மாலை: கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் ஊர் திரும்ப ஆரம்பித்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நள்ளிரவு: கரசேவகர்களை அப்புறப் படுத்துமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு உத்தரவு வந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;டிசம்பர் 8&lt;/strong&gt;&lt;strong&gt;, 1992&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காலை 3.30 மணி: ரிசர்வ் போலீஸ் படையின்  நான்கு பிரிவு, அயோத்திக்குள் பிரச்சினைக்குரிய பகுதியில் நுழைந்தது.  குறைந்த எண்ணிக்கையில் இருந்த கரசேவகர்கள் அவர்கள் மீது கல் வீசினார்கள்.  ராணுவம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது; சிலருக்கு காயம்; பெரும்பான்மை  கரசேவகர்கள், எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளியேறினார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; காலை 4.15 மணி: ராணுவம், அந்தப் பகுதியைத்  தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கரசேவகர்களைத் திருப்பி அனுப்ப  அயோத்தியிலிருந்து விசேஷ ரயில்கள் விடப்பட்டன. ஆம்! குற்றவாளிகள் தப்ப அரசே  உதவிய&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-1352475413106767655?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/1352475413106767655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=1352475413106767655' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1352475413106767655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1352475413106767655'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/10/babri-masjid-demolish-news-article.html' title='நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள் babri masjid demolish news article abusalih'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-760333671602683715</id><published>2010-10-15T14:46:00.002+05:30</published><updated>2010-10-15T14:50:30.970+05:30</updated><title type='text'>பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல்babri masjid news from abusalih</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமையும்,  சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும்...  நீதியரசர் ராஜிந்தர் சச்சார்  நம்பிக்கை &lt;/h2&gt;பாப்ரி பள்ளிவாசல்  தொடர்பான செய்திகள்  அபுஸாலிஹ்&lt;br /&gt; ராஜிந்திர் சச்சார்   babri masjid news from abusalih  &lt;br /&gt;&lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-15/rajinder_sachar.jpg" style="float: right;" border="0" /&gt;&lt;/p&gt; பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும்  பள்ளி  வாசல் கட்டும் உரிமையும்  சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும் என    நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித் திருக்கிறார். மேலும் பாப்ரி மஸ்ஜித்  நிலத்தில் சங்பரிவார்    உரிமை கோரல்கள் எடு படாது என்றும்   அவர்  தெரிவித்தார்.   &lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துத்துவ சக்திகள் குறிப்பிடும் கோயில் பள்ளிவாசலுக்கு   அடியில்தான்  இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்திய மற்ற ஒன்று  என்ற  நீதிபதி  ராஜேந்தர் சச்சார் இது  நம்பிக்கைஅடிப்படையிலான   விவகாரமாக   இருக்கலாம் அல்லது ஏமாற்றும் தந்திரமாக கூட  இருக்கலாம் என்றும்   தெரிவித்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியிருப்பினும், சங்பரிவார் சக்திகள்    பள்ளிவா சலின் சொந்த  நிலத்தை  சட்டப்  பூர்வமான முறையில் உரிமை கொண்டாட  முடியாது.. என்று குறிப்பிட்ட சச்சார், பள்ளிவாசல்  கோயில் இடிபாடுகளின்    மீது கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தபின்  முஸ்லிம்  களுக்கு அந்த நிலம் மீண்டும் வழங்கப்பட்டு அங்கு மீண்டும்  பள்ளிவாசல்  கட்டும் உரிமை, சுதந்திரம் முஸ்லிம்களுக்கு கிட்டும்  என தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை   பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்  கோயில்தான்  இருந்தது என்ற தீர்ப்புகூட   வரலாம். ஆனாலும் கூட சங்பரிவார சக்திகளின்  உரிமைக் கோரல்கள்   ஏற்கப்படாது, எடுபடாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1992&amp;amp;ஆம்  ஆண்டில் சங் பரிவார பாசிசசக்திகள் தரைமட் டமாக்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400  ஆண்டுகளாக அங்கு நிலைகொண்டு இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என  நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-760333671602683715?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/760333671602683715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=760333671602683715' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/760333671602683715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/760333671602683715'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/10/babri-masjid-news-from-abusalih.html' title='பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல்babri masjid news from abusalih'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-1493358501322935371</id><published>2010-10-15T14:44:00.001+05:30</published><updated>2010-10-15T14:46:09.872+05:30</updated><title type='text'>லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள்    அகில இந்திய செய்திகள் .  அபுஸாலிஹ்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;p style="text-align: justify;"&gt;ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மத்திய  பிரதேசத்திற்கு  கொண்டு செல்லப்பட்ட 61 ட்ரக்குகளும் மாயமாயின. அந்த  டிரக்குகளில் 400 டன் வெடிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை  மத்திய  பிரதேசத்திற்கு வந்து சேர்ந்த போது மாயமாகிவிட்டிருந்ததாக அதிர்ச்சித்  தகவல்கள் வெளிவந்தன.    &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;காணாமல் போன வெடி மருந்து லாரிகளில் 4 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதனைத் தொடர்ந்து வந்த தகவல்கள் தெரிவித்தன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;வெடிப் பொருட்களின் மொத்த மதிப்பு  ஒன்றரைக் கோடி ரூபாயாகும். ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள்  இந்த வெடிப் பொருட் கள் காணாமல் போயி ருக்கக்கூடும் என செய்திகள்  தெரிவிக்கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ராஜஸ்தான் மாநிலத்தின் டோல்பூர்  மாவட்டத்தில் இருக்கும் அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து  (ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்) ஸிணிசிலி மற்றும்  கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள்  தெரிவிக்கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பிடிபட்ட லாரியின் டிரைவரை கைது  செய்து  காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படு கிறது. இது ஜெய்கிஷன்  மற்றும் தேவேந்திர தாகூர் ஆகியோருக்கு சொந்தமானதாகும். கடந்த ஜூன் மாதமே  காணாமல் போன வெடிப்பொருட்கள் பற்றி நாட்டிலுள்ள ஊடகங்கள் எதுவும் பெரிய  அளவில் கண்டுகொண் டதாகவே தெரியவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எங்கள் தரப்பில் எந்தத் தவறும்  நிகழவில்லை என ராஜஸ்தான் அரசு வெடிப்பொருட்கள் தொழிற்சாலையின் அதிகாரி  ஓய்.சி உபாத்யாயா தெரிவித்தார். வெடிப்பொருட்கள் விற்கப்பட் டிருக்க  வாய்ப்பு இல்லை. ஆனால் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் இருப்பதாக  காவல் துறை ஐ.ஜி அவ்னாஷ் மங்கலம் தெரிவித்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;முதல்கட்ட புலனாய்வில் இந்த  வெடிபொருட்கள் மகராஷ் ட்ரா. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள  தனிநபர் களிடம் விற்கப்பட்டதாக தெரிய வந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய  நகரங்களில்  ஒன்றான சூரத் நகரில் 18 வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில்  கண்டெடுக் கப்பட்டன. பின்னர் அவை செயலி ழக்கப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அந்த வெடிப்பொருட்கள் அனைத்தும்  ராஜஸ்தான் மாநில வெடி மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமானது என்பது குறிப்பி  டத்தக்கது. தற்போது அதே நிறுவனத்திலுள்ள வெடிமருந்துகள் காணாமல் போனதாக  சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;சூரத் நகரின் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம் சமுதாய த்தின் மீது பழிபோடப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆஜம்கர்  மாவட்ட முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடி த்து குஜராத்  மாநில காவல்  துறையினர் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்கள்  கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.&lt;br /&gt;இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு குஜராத்திலும் ஜெய்ப் பூரிலும் வெடிக்காத குண்டு களை புதைத்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.&lt;/p&gt;&lt;br /&gt;ஆஜம்கார் மாவட்ட இளை ஞர்கள் மீது  குற்றம் சாட்டிய வர்கள், இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனையான இயக்கத்தை  கட்டமைத்தவர்கள். வெடிமருந்துக் களை விநியோகம் செய்தவர்கள்  குறித்து  எவ்வித கடுமையும் காட் டாதது ஏன்? உண்மையிலேயே படுபயங்கரவாதிகள் யார்? என்ற  கேள்வி 120 கோடி இந்தியர்களின் உள்ளங்களிலும் எழுகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-1493358501322935371?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/1493358501322935371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=1493358501322935371' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1493358501322935371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1493358501322935371'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/10/blog-post.html' title='லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள்    அகில இந்திய செய்திகள் .  அபுஸாலிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-1282011481969888064</id><published>2010-08-20T19:51:00.000+05:30</published><updated>2010-08-20T19:52:57.563+05:30</updated><title type='text'>மதானி கைது வெளிவராத தகவல்கள்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    மதானி கைது வெளிவராத தகவல்கள் &lt;/h2&gt;ஹபிபா பாலன்&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;div style="float: none; width: 540px;" class="img_caption none"&gt;&lt;img class="caption" src="http://tmmk.in/images/stories/madani%20and%20umer%20mukthaar.jpg" alt="தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்." title="தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்." border="0" width="540" /&gt;&lt;p class="img_caption"&gt;தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்.&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: justify;"&gt;கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும்  மார்க்க அறிஞருமான அப்துன் நாசர் மதானி இன்று 17.08.2010 பகல் 1.30  மணியளவில் கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2008ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த  குண்டுவெடிப்பில் மதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு  குண்டுவெடிப்பில் பிடிபட்டதாகக் கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஸீர்  என்பவர் மதானியின் பெயரைக் கூறினாராம். நஸீர் அளித்த வாக்குமூலத்தின்படி  31வது குற் றவாளியாக சேர்த்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கர்நாடக மாநில குடகு மாவட்டத் தில் லகாரி  எஸ்டேட்டில் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி பாஜக ஆளும்  கர்நாடக மாநில காவல்துறையினர் மதானியின் வசிப்பிடமான கொல்லம் நோக்கி  வந்தனர். மதானியின் அரும்பெரும் முயற்சியால் உருவாக் கப்பட்ட அன்வராசேரி  மதரஸா கல்விக்கூடத்தில் “மதானியின் ஆதரவாளர்கள் மதானியை கைது செய்ய  விடமாட்டோம்“ என உணர்ச்சிகர முழக்கமிட்டு மதானியை அரணாக காவல் காத்து  நின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக  காவல்துறை கையைப் பிசைந்து நிற்கிறது. கேரள அரசிடம் இருந்து முறை யான  அறிவிப்போ அனுமதியோ பெறாமல் கர்நாடக காவல் துறையினர் கேரளாவில் நுழைந்  துள்ளதாக கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  இருப் பினும் மதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு கேரள காவல்துறை  தேவையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் கேரள உள்துறை அமைச்சர்  தெரிவித்தார். இதனிடையே மதானியின் இருப்பிடம் நோக்கிச் சென்று அவரைக் கைது  செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறையினர் தவித்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதைப்போன்றுதான் 12 ஆண்டுகளுக்கு முன்பு  கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியைக் கைது செய்ய தமிழகக்  காவல்துறையினர் வந்த போது மதானியைக் கைது செய்ய விடமாட்டோம் என அவர் மீது  பாசம் கொண்ட மக்கள் ஆவேசமாக எதிர்த்தனர். சட்டத்துக்கு உரிய மரியாதையை  நாம் வழங்க வேண்டும். நீதித்துறையை, காவல்துறையை நாம் என்றுமே அவமதிக்கும்  விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என தனது ஆதரவாளர்களை ஆறுதல் படுத்  திவிட்டு தமிழகக் காவல் துறை யினருடன் கோவைக்கு பயணமானார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என் மீது போடப்பட்ட வழக்குகள், என் மீது  வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் பொய் என நிரூபித்து  குற்றமற்றவனாக வருவேன்  கலங்க வேண்டாம் என சென்ற மவ்லவி அப்துன் நாசர்  மதானி நிரபராதியாக, குற்றமற்றவராக அவர் தனது அன்புக்குரியவர்களிடம்  வாக்களித்தது போலவே வெளியே வந்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ன கொடுமை? அவர் சிறையில்  அடைக்கப்பட்டு குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டு வெளியே வர ஒன்பது ஆண்டுகள்  ஆகிவிட்டன. 33 வயதில் சிறை சென்றவர் 42 வயதில் சிறை மீண்டார். பல்வேறு  நோய்கள் என்ற கூடுதல் போனஸுடன் அவர் விடுதலையானார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;விடுதலையாகி முழுக்க மூன்று ஆண்டுகளைக்  கூட அவர் தம் குடும்பத்தினருடன், ஆதரவாளர் களுடன் மகிழ்ச்சியுடன்  கழிக்கவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு சிறைவாசம் அவரை இருட்டில் தள்ளத்  தயாராகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியை வளைத்துப் பிடிக்க கேரளா வந்த  கர்நாடக காவல்துறையினர் 13, 14ஆம் தேதிகளில் கேரளா சுற்றுப்பயணம் செய்த  இந்தியக் குடியரசுத் தலைவர் தனது பயணத்தை முடித்த பின் கைது நடவடிக்கையை  மேற்கொள்ளலாம் என காத்திருந்ததாக தகவல்கள் வெளி வந்தன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற  நிலையில் இருந்த மதானி மீதான வழக்கு விவரம் அவர் மீதான அனுதாப அலை கேரள  மாநில முஸ்லிம்களிடம் மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து  சமூகங்களிலும் உள்ள நடுநிலையாளர்களின் மத்தியில் வீசுவதாக ஊடகங்கள்  குறிப்பிடுகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;யாரையாவது  பிடிப்பது, பின்னர் அவர்மூலம்  யாரை சிக்கவைப்பது என ஆலோசிப்பது குறிப்பாக தங்களது வெறுப்புப் பட்டியலில்  இருக்கும் ஒருவரை சதியில் சிக்கவைப்பது என திட்டமிடும் தீய சக்திகள்  மதானியின் விஷயத்தில் விளையாடி இருக்கக்கூடும் என கோழிக்கோட்டைச் சேர்ந்த  சமூகநல ஆர்வலர் தங்கச்சன் குறிப்பிடுகிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியின் பெயரைக் குறிப்பிடு என  உடல்ரீதியாகத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கியிருந்தாலும் வியப்படைய  ஒன்றுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்  பின் முக்கியப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்நிலையில் மதானி மீதான  குற்றச்சாட்டுக்கு மதானியின் பதில் என்ன என்பதை கேரள ஊடகங்கள் உள்பட எந்த  வெகுஜன ஊடகங்களும் கண்டுகொள்ளவே இல்லை என கண்டனம் தெரிவிக் கின்றனர் கேரள  மக்கள் ஜனநாயகக் கட்சியினர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில்  மதானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் மத்திய குற்றவியல் பிரிவு  தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே  நாசர் மதானி தரப்பினரின் வாத மாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;குற்றவியல் சட்டத்தின் பிரிவு 482ன்படி  மவ்லவி அப்துன் நாசர் மதானிக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாமல்  குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நம்ப முடியாத, நடைபெறவே  சாத்தியம் இல்லாத ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாகக் குற்றம்சாட்டி ஒரு  பொய்வழக்கை குற்றவியல் பிரிவு பதிவு செய்துள்ளது என மதானியின் வழக்கறிஞர்  உஸ்மான் தெரிவிக்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு  மாவட்டத்தில் உள்ள லகாரி எஸ்டேட்டில் மதானி ரகசிய திட்டம் தீட்டியதாக  கர்நாடக காவல்துறை குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதானியின் பங்கு என்ன  என்பது குறித்து உண்மை நிலையைக் கண்டறிய கேரள காவல்துறையினரையும் ஒருதரப்  பாக சேர்க்க வேண்டும் என மதானியின் சட்ட ஆலோசகர்கள்  தெரிவித்திருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2007ஆம் ஆண்டு கோவை யிலிருந்து மதானி  விடுதலையான பிறகு மதானி எங்கெல்லாம் சென்றார் என்பது கேரள காவல் துறைக்குத்  தெரியும். எனவே அதுகுறித்த விவரங்களை கேரள காவல்துறை சேகரிக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மூன்று ஆண்டுகளாக மதானிக்கு கேரள அரசு  விசேஷ பாதுகாப்பை வழங்கியுள்ளது. மதானிக்கு கேரள அரசு வழங்கியுள்ள  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக நீதிமன்றத்துக்கு புரியவைப்பதற்  காக கேரள அரசையும் ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என மதானி தரப்பில்  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மத்திய அரசின் சட்டவிரோத செயல்பாட்டு  தடைச் சட்டத்தி ன்படி ஒருவருக்கு எதிராக வழக் குத் தொடரும் முன்னர் அந்த  மனிதருக்கு எதிராக ஆதாரங்கள் உண்டா என தொடர்புடைய அதிகாரி தீவிரமாகப்  புலனாய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால்  மதானியின் விஷயத்தில் இந்த நெறிமுறைகள் அனைத்தும் காற்றில்  பறக்கவிடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் மதானியின் ஆதரவாளர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியை கைது செய்வதை  தாமதப்படுத்துமாறும், ரமலான் மாதம் முடிந்த பிறகு மதானி கைது நடவடிக்கையை  வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள மாநில அனைத்து முஸ்லிம் தலைவர்களும்  முதலமைச்சர் அச்சுதானந்தனை சந்தித்து வேண்டுகோள் விடுத்துனர். அதற்கு  அச்சுதானந்தன், ‘‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என பதில் கூறினார்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-1282011481969888064?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/1282011481969888064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=1282011481969888064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1282011481969888064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1282011481969888064'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/blog-post_6078.html' title='மதானி கைது வெளிவராத தகவல்கள்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-5708325387461968506</id><published>2010-08-20T19:49:00.000+05:30</published><updated>2010-08-20T19:50:49.037+05:30</updated><title type='text'>வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை &lt;/h2&gt;ஹபிபா பாலன்&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/madani.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானி எப்போதுமே தலைப்புச் செய்திகளில்  இடம் பெறுபவர் என்பதால் கேரள அரசியல் தலைவர்களுக்கு மதானி என்றால்  எப்போதுமே வேப்பங்காய்தான்.    &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கோவை குண்டு வெடிப்பில் செய்யாத  குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து மூன்றாண்டு  முடிவதற்குள் மீண்டும் ஒரு சிறை வாசம் அவரை வா வா என அழைக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒரு மார்க்க அறிஞராக உலகத்தில் அறியப்பட்ட  அப்துன் நாசர் மதானி அரசியல் தலைவராக தலித் மற்றும் ஒடுக்  கப்பட்டோருக்காக அரசியல் அரங்கில் அவர்களின் உரிமைக் காக போராட  ஆரம்பித்ததுதான் அங்குள்ள பழம்பெருச்சாளி அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையாக  வாய்த்தது என கூறுகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அப்துன்நாசர் மதானி 1965 ஆம் ஆண்டு  அப்துஸ்ஸமத் மாஸ்டரின் மகனாகப் பிறந்தார். அடிப்படை கல்வி கற்றபின்  கொல்லத்தில் உள்ள மதீனுல் உலூம் அரபிக் கல்லூரியில் மார்க்கக் கல்வி  கற்றார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜாமியா நூரிய்யாவில் கல்வி கற்று  முடித்த அவர் மார்க்கப் பிரச்சாரகராக மாறினார். அவரது உரை தென்பகுதி  கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்றாக பாராட்டைப் பெற்றது. அவரது உரையை  கேட்ககொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மக்கள் வெள்ளம்  அணிதிரண்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதே காலகட்டத்தில் மதானி தனது தந்தையுடன்  அன்வரா சேரி அநாதை நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.  1987&amp;amp;ல் உருவாக்கப் பட்ட அன்வராசேரி அநாதை நிலையத்தில் இலவச மார்க்கக்  கல்வியும் உலகக் கல்வியும் வழங்கப்பட்டதால் அன்வரா சேரி புகழ்பெறத்  தொடங்கியது. மதானியின் அனல் பறக்கும் பேச்சால் அவருக்கு என தனி யான  கூட்டம் ஒன்று உருவா கியது. 1990ம் ஆண்டு இஸ்லா மிய சேவா சங்கம் என்ற அமைப்  பினை தொடங்கினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பாசிஸ ஆர்.எஸ்.எஸ்&amp;amp;க்கு தனது இஸ்லாமிய சேவா சங்கம்(ஐ.எஸ்.எஸ்) அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்கும் எனக் கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட 1992ம்  ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதை அடுத்து மதானியின்  ஐ.எஸ்.எஸ்&amp;amp;யையும் மத்திய அரசு தடை செய்தது. அதனால் தளர்ந்து விடவில்லை.  1993ம் ஆண்டு கேரள மக்கள் ஜனநாயகக்கட்சி என்ற அரசியல் கட்சியை மதானி  தொடங்கினார். ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இயக்கம்  இது என பிரகடனப்படுத்தினார். பல தேர்தல்களில் இடது சாரிகளுக்காக மதானியின்  மக்கள் ஜனநாயகக் கட்சி பாடுபட்டது. மதானியின் சொந்த மாவட்டமான கொல்லம்  பகுதியில் மட்டும் மதானியின் செல்வாக்கு இருந்தது. முஸ்லிம்களின் வாக்கு  களை கேரளாவில் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் அதிக அளவில்  சேகரித்து வந்ததால் முஸ்லிம்&amp;amp; தலித்&amp;amp;பிற்படுத்தப்பட்டோர்  முன்னேற்றம் என்ற முழக்கத்தினை மதானி முன்னெடுத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;1998&amp;amp;ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு  வழக்கில் மதானி கைது செய்யப்பட்டார். முதலில் கேரள காவல்துறை அவரை கைது  செய்து ஒருநாள் வைத்திருந்து தமிழக காவல்துறையிடம் ஒப்படை த்தது.  கோவையிலும் சேலத்திலும் 9 ஆண்டுகள் மதானி சிறையில் அடைக்கப்பட்டார். முதல்  நான்கு ஆண்டுகாலம் மதானி தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானி உள்ளே தள்ளப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் லீக் அமைப்புகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியை விடுவிக்க தொடக்க முதலே  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் குரல் கொடுத் தது.  சமூக நல  அமைப்புகளின் தீவிர முயற்சியால் கேரள அரசியலில் மதானி விவகாரம் பலத்த அதிர்  வினை ஏற்படுத்தியது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியை மனிதாபிமான முறையில் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கேரள சட்டமன்றம் ஏகமனதாக தீர்மா னத்தை நிறைவேற்றியது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கேரள அரசியல் தலைவர்கள் கோவை சிறையில் இருந்த மதானி யை சந்தித்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியை விடுவித்தால் கேரளாவில் சட்டம்  ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறிய காங்கிரஸும் ஒரு வழியாக மதானி ஆதரவு  நிலைக்கு திரும்பியது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த  மதானி குற்றமற் றவராக கோவை குண்டுவெடிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப்  பட்டார். 40 வயதிலேயே தளர்ந்த உடல் நலத்துடன் வெறும் 40 கிலோ எடையுடன்  மதானி விடுதலை யானார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;விடுதலையான மதானி பெரும் மக்கள்  திரளுக்கிடையே வரவேற்கப் பட்டார். மாநில அமைச்சர்கள் அங்கே வீற்றிருந்தனர்.  பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மதானியை வரவேற்கும் விழாவில் பங்கேற்றனர்.  வரவேற்பு விழாக் கள் கேரள மாநிலம் எங்கும் நடைபெற்ற வண்ணம் இருந்தன.  முஸ்லிம் லீக் செல்வாக்கு நிறைந்த கோழிக்கோடு பொன்னானி பகுதிகளில் கூட  மதானி மிகுந்த மக்கள் வெள்ளத்துக்கிடையே வரவேற்கப்பட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியிடம் முன்பு இருந்த அனல்பொறி  பேச்சை கூடியிருந்த மக்கள் எதிர் பார்த்தனர். ஆனால் மதானியின் மனப்பாங்கை  சிறை வாழ்க்கை மாற்றியிருந்தது. கடந்த காலங்களில் தான் பேசிய வேக மான  பேச்சுக்களுக்காக மதானி பகிரங்க மன்னிப்புக் கேட்டார். முஸ்லிம் &amp;amp;  தலித் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது என்றும் முழங்கினார். உடல்  பரிசோதனை மற்றும் சிகிக்சைக்கு பின் தீவிர அரசியலில் மதானி இறங்கினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்  தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதர வாக களம் இறங்கினார்  மதானி. இந்த தேர்தலில் மதானியின் வேட்பாளராக பொன்னானி தொகுதியில்  போட்டியிட்ட ஹூஸைன் ரன்ததானி முஸ்லிம் லீகின் ஈ.டி.முஹம்மது பஷீரிடம்  பெருவாரியான வாக்குகளின் வித்தியாசத்தில் தோற்றார். இடது சாரிகளுக்கு  நாடாளுமன் றத்தில் ஏற்பட்ட தோல்வி முதன் முதலாக நாடாளுமன்ற தேர்த லில்  போட்டியிட்ட மதானி கட்சியையும் தொற்றியது. மதானி&amp;amp;மார்க்சிஸ்ட்டுகள்  உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தற்போது மதானி மீது பெங்களூரு  குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதானியை கைதுசெய்ய  கர்நாடக காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டுவரும் சூழலில் பிணை கோரி மதானி  பெங்களூரு நீதிமன்றத்துக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும் மனு  செய்தார். பெங்களூரு நீதிமன் றத்தில் மதானி மீதான ஜாமீன் மனு உடனடியாக  நிராகரிக்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் மதானி மீதான ஜாமீன் மனுவை  ஆகஸ்ட் மூன்றாம் தேதி தள்ளுபடி செய்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானியை கைது செய்ய தீவிரம் காட்டும்  அளவுக்கு மாலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்  டப்படும் ஹிந்துத்துவ பெரும்புள் ளிகள் மீது பாயாதது ஏன் என்ற கேள்வி  இந்தியர்கள் அனைவர் உள்ளங்களில் எழுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;முக்கிய குற்றவாளியா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானி பெங்களூரு குண்டு வெடிப்பில்  முக்கிய குற்றவாளி என சன்.டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில்  குறிப்பிடப்படுகிறது. மதானி குற்றம் சாட்டப்படுபவர் பட்டியலில் 31 வதாக  சேர்க்கப் பட்டிருக்கிறார். 31-&amp;amp;வது நபர் எப்படி முக்கிய  குற்றவாளியாவார்-? இது பொருத்தமற்ற ஒரு சொல் என்பது சராசரி  அறிவுள்ளவனுக்கு கூட தெரியும். ஆனாலும் பெங்களூரு குண்டுவெடிப்பின்  முக்கியக் குற்றவாளி மதானி என்றே தொடர்ந்து ஊடகங்களில் வெளியிட்டு வரும்  அறிவு சூன்யங் களை என்னவென்று சொல்வது?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நசீர் கைது செய்யப்பட்ட ஐந்து மாதத்திற்கு பிறகு குற்றப்பத்திரிகை&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண் டும் என்பார்கள். ஆனால் பொய் கூட இங்கு பொருத்தமாக சொல்லப்படவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது  செய்யப்பட்ட நசீர் மதானியின் பெயரை குறிப்பிட்டது எப்போது தெரி யுமா?  கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்குப்பிறகு தான். இது நசீர் தானாக அளித்த  வாக்கு மூலமா? வற்புறுத்தி, துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலமா? என்ற  சந்தேகம் நடுநிலையாளர்களின் உள்ளங்களில் கனன்று எழுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானி பற்றி கூறவில்லை - நசீர்&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மதானிக்கும் பெங்களூரு  குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக காவல் துறையினரிடம்  கூறியதாக சொல் லப்பட்ட வாக்குமூலத்தை கொச்சி நீதிமன்றத்தில் நசீர்  மறுத்தார். பெங்களூரு குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக தான்  கூறவே இல்லை என்றார். இது எந்த வெகுஜன ஊடகத்திலும் வரவில்லை. கர்நாடக  காவல்து றையின் குற்றச்சாட்டிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத் தவில்லை.  இதுவும் நடுநிலை யாளர்கள் மனதில் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மன்னிப்பு வழங்கியவருக்கு இந்த நிலையா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;1990&amp;amp;ம் ஆண்டு மதானியை கொல்ல  ஆர்.எஸ்.எஸ். பயங் கரவாதிகள் சதி செய்தனர். மதானி மீது வெடிகுண்டு வீசி  கொலை செய்ய முயற்சி நடந்ததில் மதானி தனது வலது காலை இழந்தார். ஆனால்  அவர்களையும் மதானி மன்னித்து விட்டார். கோவை வழக்கில் இருந்து நிரபராதியாக  வெளிவந்த மதானி தன்னை கொல்ல முயற்சித்தவர்களை மன்னிப்பதாக அறிவித்தார்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-5708325387461968506?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/5708325387461968506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=5708325387461968506' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/5708325387461968506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/5708325387461968506'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/blog-post_1285.html' title='வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-8442908198315309422</id><published>2010-08-20T19:48:00.001+05:30</published><updated>2010-08-20T19:48:52.669+05:30</updated><title type='text'>இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்! &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Thursday, 05 August 2010 19:47  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9Njg0OmZpcnN0LW11c2xpbS1lbGVjdGlvbi1jb21taXNzaW9uZXItaW4taW5kaWEmY2F0aWQ9ODI6aW5kaWlhJkl0ZW1pZD0xOTk=" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=684%3Afirst-muslim-election-commissioner-in-india&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=684%3Afirst-muslim-election-commissioner-in-india&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/kuraisi.gif" style="float: right;" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின்  புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி குடியரசுத்  தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முதலாக முஸ்லிம்  சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியுள்ளார்.   &lt;br /&gt;&lt;br /&gt;63 வயதான இவர் டெல்லியைச் சேர்ந்தவர். 1947 ஜூலை 11ஆம் தேதி பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற குரைஷி பாரசீகம், அரபி, ஜெர்மன் மொழிகளில் சிறந்த புலமை மிகுந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்  தொகை, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதுக்கு வந்த இளம் தலைமுறையினர்  சந்திக்கும் பிரச்சினைகளை தீவிர ஆய்வு செய்தவர். ஐக்கிய நாடுகள் அவையின்  பல்வேறு சமூக நல அமைப்புகளோடு சிறந்த தொண்ட £ற்றியவர். தொடர்பியல்  மற்றும் சமூக சந்தை என்ற பிரிவில் இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பல  நூல்களையும் எழுதியுள்ளார்.&lt;br /&gt;புற்றீசல் போல் பெருகிவரும் புதிய கட்சிகள்  குறித்து கவலை தெரிவித்த குரைஷி “அரை மணி நேரத்திற்கு ஒரு கட்சி  தொடங்கப்படுகிறது. சில கட்சிக ளுக்கு தலைமையகமே இல்லை. சில கட்சிகள்  டீக்கடைகளில் இயங்கு வதாக குறிப்பிட்டவர், இத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை  ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும்“ என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-8442908198315309422?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/8442908198315309422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=8442908198315309422' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/8442908198315309422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/8442908198315309422'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/blog-post_8107.html' title='இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-1598440972641257264</id><published>2010-08-20T19:46:00.000+05:30</published><updated>2010-08-20T19:47:46.779+05:30</updated><title type='text'>விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Thursday, 05 August 2010 19:41  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9Njg1Om11c2xpbS1yZXNhcnZhdGlvbi1pbi1pbmRpYSZjYXRpZD04MjppbmRpaWEmSXRlbWlkPTE5OQ==" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=685%3Amuslim-resarvation-in-india&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=685%3Amuslim-resarvation-in-india&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/tmmkdelhirally28.jpg" border="0" width="540" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்திய அளவில் முதன் முறையாக இட ஒதுக் கீட்டு விழிப்புணர்வை அனைத்து இயக்கங்களுக்கும் வழங்கிய தமுமுகவிற்கு வெற்றி.&lt;/p&gt;    &lt;p&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கைப் போர் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் தொடுக்கும் காலகட்டம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களை  இன ஒதுக்கல் முறையில் காலங்காலமாக ஒடுக்கி வந்த ஆதிக்க சக்திகள்  முஸ்லிம்கள் பெற்றுவந்த உரிமை களை படிப்படியாக பறித்துக் கொண்டது. இந்த  நாட்டின் கெடுதல்களுக்கு எல்லாம் முக்கிய காரணியான சங்பரிவார் சதி சக்திகள்  ஒருங்கிணைந்த இந்திய நாட்டை துண்டாடியதில் முக்கிய பங்கு வகித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாட்டு பிரிவினைக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்ற துடைக்க முடியாத களங்கத்தையும் முஸ்லிம்கள் மீது சுமத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  கறை மிகுந்த களங்கத்தை சுமக்க முடியாமல் நலிந்து கிடந்த இந்த சமுதாயம்  அரசியல் அரங்கில் தங்களுக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி,  சமூகம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு அம்சத்திலும் பின்தங்கியிருந்த இந்த  சமூகம் நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வதைப் போல சுருக்கிக்  கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகள் வேறு இந்த இடிதாங்கி சமுதாயத்தின் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும்  சதிக்கூட்டம் செய்ததற்கு முக்கியக் காரணம், எக்காரணம் கொண்டும் முஸ்லிம்  கள் சமூக அளவில் எழுச்சியுடன் எழுந்து நின்றுவிடக் கூடாது என்ற ஒரே  காரணத்திற்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடு மதியாளர்கள் கனவு கண்டதைப் போல அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் எழுச்சிப் பெறும் வழியைக் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணிருந்தும்  குருடராக, வாயிரு ந்தும் ஊமையராய் சோர் ந்திருந்த அகில இந்திய முஸ்லிம்  சமுதாய த்திற்கு பாலைவனத்தில் ஒரு சோலைவனமாக வாய்த்தது தமிழ் நாடு  முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையாக  இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை முன் முழங்கியது தமுமுக. தமுமுக ஒவ்வொரு  அசைவும், இலக்கும் இலட்சியமும் இந்திய விடுதலைக்கு முன்பாக இழந்த  இடஒதுக்கீட்டு உரிமையை மீட்க வேண்டும் என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக தமுமுக கண்ட  களங்கள் எண்ணற்றவை. பிரச்சார வியூகங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.  தமிழ கம் மற்றும் புதுவையின் பட்டி தொட்டியெங்கும் இழந்த இட ஒதுக்கீட்டு  உரிமையை மீட்க களமி றங்கியது தமுமுக. அகில இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு  இட ஒதுக்கீடு பெற தலைநகர் டெல் லியில் களம்கான முடிவு செய்தது. 2007 ஆம்  ஆண்டு மார்ச் 7&amp;amp;ல் டெல்லியில் கூடிய மாபெரும் பேரணி இரண்டு இலக்குகளை  வென்றெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று அகில இந்திய ஆட்சி யாளர்களை சிறுபான்மையின  ருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற சிந்தனைப் பொறிகளை தட்டி  விட்டு இட ஒதுக்கீட்டினை நிறை வேற் றுவதற்கான அடுத்த கட்டத்தை நகர்வதற்கான  ஒரு முன் முயற்சியை தமுமுக&amp;amp;வின் டெல்லி பேரணி ஏற்படுத்தியது.  இரண்டாவதாக தமுமுக அடைந்த இலக்கு வென்றெடுத்த இலட்சியம் என்னவெனில் இட  ஒதுக்கீடு என்ற ஜீவாதார உரிமை குறித்து அகில இந்திய அளவில் விழிப்புணர்வு  ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றம் நோக்கி நடந்த பேரணியிலும் அதனைத்  தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிலும் பங்கேற்காத, உரையாற்றாத  பிரபலமான சமுதாய இயக்கங்களின் தலைவர்களே இல் லை என்ற அளவுக்கு அனைத்து  தலைவர்களும் பங்கேற்றனர். சமூக நீதிப் போராட்டத்தில் தமுமுக இந்தியாவிலேயே  முன்னோடியாக விளங்குகிறது என பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவின்  போராட்ட வியூகத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள  இயக்கங்கள் இட ஒதுக்கீட்டு போராட்டங்களை முன்னெடுத்தன. அகில இந்திய அளவில்  முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவுக்கான ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய  அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக தீவிர ஆலோசனையில்  இறங்கியிருப்பதாகவும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச் சர் சல்மான்  குர்ஷித் அறிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இட ஒதுக்கீட்டுப்  பிரச்சினையை மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். காங் கிரஸ் அதன்  செயல்திட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடிவெடுத் துள்ளதாகவும் காங்கிரஸ்  நிச்சயம் இதனை செயல்படுத்தும் இதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்றும்  கூறியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt;&lt;br /&gt;ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை  கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று  கூறியுள்ளது. ஆனால் இதை செயலாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டல்  கமிஷன் அறிக்கை யில் கூறியுள்ளவாறு பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட  ஒதுக்கீட் டில் 8.4 சதவீதம் சிறுபான் மையி னர் விரிவாக் கத்திற்காக உள்ளது.  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ள மொத்த 27 சதவீதம்  இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டதில் 6  சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்ரா  ஆணையம் சிறுபான் மையினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்  அல்லது ஓபிசி என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து பகிர்ந்து அளிக்க  வேண்டும் எனக் கூறுகிறது. இதில் இரண்டாவதை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என்  றும் அமைச்சர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக கடந்த மே மாதம் முஸ்லிம்  தலைவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணித் தலைவர்  திருமதி சோனியா காந்தி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் 6  மாதங்களில் செயல்படுத் தப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்ரா  ஆணையம் பரிந்துரை யின்படி முஸ்லிம்களுக்கு 10 சதவீ தம் இடஒதுக்கீடு  வழங்கப்பட வேண்டும் என்பதே த.மு.மு.கவின் கோரிக்கையாகும். இடஒதுக்கீடு விவ  காரத்தில் இதுவரை மவுனம் சாதித்து வந்த மத்திய அரசு இணக்கமான நடவடிக்கை  நோக்கி பயணிப்பதை பாராட்டும் அதேவேளையில் முஸ் லிம்களுக்கு ரங்கநாத்  மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் படி 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க  வேண்டும். இந்த தேசத்தில் காலகா லமாக ஒடுக்கப்பட்டுவரும் முஸ்லிம்  சமூகத்தின் பின்னடைவு என்ற நோயை நீதியரசர் ராஜிந்தர் சச்சார் கண்டறிந்தார்  என்றால் அதற்கான தீர்வினை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா வின் பரிந்துரைகள்  அடித்துக் கூறிய து. 10 சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-1598440972641257264?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/1598440972641257264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=1598440972641257264' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1598440972641257264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1598440972641257264'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/6.html' title='விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-8222554532187911564</id><published>2010-08-20T19:42:00.000+05:30</published><updated>2010-08-20T19:46:19.966+05:30</updated><title type='text'>காஷ்மீர் :படுகொலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    காஷ்மீர் :படுகொலை  ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை &lt;br /&gt;&lt;/h2&gt;&lt;h2 class="contentheading"&gt;  ஹபீபா பாலன்&lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/ban_ki_moon_kashmeer.jpg" border="0" /&gt;&lt;/p&gt; காஷ்மீரில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியோடு  துப்பாக்கிச் சூட்டில் பலியான வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துவிட்டது.  ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் 9 அப்பாவிகள் பாதுகாப்பு  படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை பலியான 9  பேர்களில் அஃப்ரோஸ் என்ற 17 வயது இளம் பெண்ணும் ஒரு வர்.   &lt;br /&gt;&lt;br /&gt;நூற்றுக்கணக்கானவர்கள் படு காயம் அடைந்துள்ளனர். ஸ்ரீநகர்,  பாரமுல்லா, சோழ, நைதா ஹால், கண்டர்பால், ஃபரிஸ் டாபால், பர்சோ, கட்லா  பால், ஹன்னாபல், பிங்லனா, சிங்ஃபியாரா மற்றும் அனந்தனாக் பகுதிகள் இன் னும்  ஊரடங்கு உத்தரவால் அடக்கப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரின் நிலை குறித்து அகில உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் கவலை யடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படை  மனித உரிமைகள் அங்கு பேணப்படுகிறதா? என்ற கவலை மனித உரிமை ஆர்வலர் களிடையே  எழுந்துள்ளது. சுதந்தி ரமாக வாழும் உரிமை, முறையான நீதி விசாரணை கேட்கும்  உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மீறப்படுவதாக The Universal Declaration  Of Human Rights மற்றும் Human Rights Convenants போன்றவை வலியுறுத்திய  அனைத்து கோட்பாடுகளும் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் புறம்  தள்ளப்பட்டிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;2005 ஆம் ஆண்டு  Medicinis Sams Frontieres என்ற பிரெஞ்சு பத்திரிகை, காஷ்மீர் பெண்களின்  நிலை குறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது.&lt;br /&gt;2007 ஆம் ஆண்டு வரை 9  ஆயிரத்து 800 பெண்கள் பாலியல்வன்முறைக்கு இலக்கானதாக அதிர்ச்சித் தகவல்கள்  வெளிவந்தன. 22 ஆயிரத்து 100 பெண்கள் இளம் விதவைகளாக உள்ளனர். இலங்  கையிலும், செசன்யாவிலும் பாதிக்கப்பட்டவர்களை விட, அதிகமாக  பாதிக்கப்பட்டவர்கள் காஷ்மீர் பெண்களே. இதில் ஏராளமான வண்புனர்வு  சம்பவங்கள் வெளி உலகுக்கு பாலியல் வன்கொடுமை ஐக்கிய நாடுகள் சபையின் 1994  வது வெளியீட்டில் (E/CN4/1995/42 PP 63 - 69) இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.  1990 லிருந்து 1996 வரை மட்டும் 882 பெண்களை பாதுகாப்பு படையினர்  வன்கொடுமை செய்து ள்ளனர் என்ற வேதனைச் செய்தி கள் வெளிவந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும்  அடையாளம் காணப் படாத புதை குழிகள் ஏராளமாய் காஷ்மீரில் காணப்படுகின்றன.  இவை அனைத்தும் சுட்டுக் கொல் லப்பட்ட வெளிநாட்டுத் தீவிர வாதிகளின் புதை  குழிகள் என இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அவையனைத்தும் அப்பாவி காஷ்மீர்  கிராமவாசிகள் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங் கியதும் இதுகுறித்து மனித  நேயம் மிகுந்த பல பத்திரிகைகள் சர்வதேச பொது மன்னிப்பு சபை மற்றும்,  சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவற்றுக்கு முறையீடுகளை அனுப்பத்  தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (The  Association Of The Parents Of Disappeared Persons) APDP அமைப்பு  கூற்றின்படி 1989 வரை 8 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முறையான நீதி விசாரணை செய்யப்பட வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே காஷ்மீர் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கிமூன் தெரிவித் திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து  பான்கிமூனின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில்  காஷ்மீரில் நிகழ்ந்த 17 பேரின் படுகொலைகள் கவலையளிப்ப தாகவும் கடந்த ஒரு  மாதமாகவே இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரில் நிலைமை கட்டுக்  கடங்காமல் போவது கவலை அளிப்பதாகவும் பான்கிமூன் தெரி வித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே  காஷ்மீரில் நிலை மை கொந்தளிப்பில் தான் உள்ளது என மத்திய உள்துறை  அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். காஷ்மீரில் இயல்பு நிலை  இன்னமும் திரும்பவில்லை. தொடர் வேலை நிறுத்தங்களால் இயல்பு நிலை  பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய சிதம்பரம், அரசு எந்த நேரத்திலும்  பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் தெரிவித்திருக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-8222554532187911564?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/8222554532187911564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=8222554532187911564' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/8222554532187911564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/8222554532187911564'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/blog-post_5243.html' title='காஷ்மீர் :படுகொலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-2838603188601239744</id><published>2010-08-20T19:41:00.000+05:30</published><updated>2010-08-20T19:42:46.041+05:30</updated><title type='text'>நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர் &lt;br /&gt;&lt;/h2&gt;&lt;h2 class="contentheading"&gt;  அபுஸாலிஹ்&lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Tuesday, 20 July 2010 14:16  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NjcyOmp1bW1hLW1vc3F1ZS1rc2FobWlyJmNhdGlkPTgyOmluZGlpYSZJdGVtaWQ9MTk5" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=672%3Ajumma-mosque-ksahmir&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=672%3Ajumma-mosque-ksahmir&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;   &lt;div class="article-content"&gt; &lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/kashmir-jumma-masjid.gif" border="0" width="540" height="334" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;நான்கு வாரமாக ஜம்மு காஷ்மீர் மாநில தலை நகரான ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா  மஸ்ஜிதில் தொழுகை நடை பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.   &lt;br /&gt;வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீநகர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அந்நகரை  சுற்றியுள்ள முக்கிய பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெற அனுமதி மறுக்கப்  பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசல்களை நோக்கி செல்லும் சாலைகள்  சி.ஆர்.பி.எஃப் காவல்துறையினரால் மூடி வைக்கப்பட்டிருப்பதாக ஏஜென்சி  இந்தியா பிரஸ் கூறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காவல்துறை இதனை  மறுத்திருக்கிறது. பள்ளிவாசல் பகுதிகளில் ராணுவம் நிலைநிறுத் தப்படவில்லை  என காவல்துறை கண்காணிப்பாளர் ஷவுகத் ஹூஸைக் தெரிவித்திருக்கிறார். ஆனால்  ஒவ்வொரு 100 மீட்டருக்கு இடையிலும் வாகனத்தடையை சி.ஆர்.பி.எப்  காவல்துறையினர் ஏற்படுத்தியிருப்பதாக காஷ்மீர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt;ஜம்முகாஷ்மீர் மக்களின் வழி பாட்டு உரிமை நான்காவது வார மாக  மறுக்கப்பட்டிருக்கிறது இது தொடர்வது நல்லதல்ல என சமூகநல ஆர்வலர்கள் வேதனை  தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-2838603188601239744?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/2838603188601239744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=2838603188601239744' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/2838603188601239744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/2838603188601239744'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/blog-post_7539.html' title='நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-8546529920020754990</id><published>2010-08-20T19:39:00.000+05:30</published><updated>2010-08-20T19:40:59.368+05:30</updated><title type='text'>காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள்          ஹபீபா பாலன்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள் &lt;/h2&gt;ஹபீபா பாலன்&lt;br /&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/kashmir-jumma-masjid.gif" border="0" /&gt;&lt;/p&gt; ஓடுங்கள். பள்ளிவாசலுக்குள் நுழையாதே. தடுக்கப்பட்ட மக்கள். மறுக்கப்பட்ட ஜூம்ஆ தொழுகை. மூடப்பட்ட பள்ளிவாசல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம்  கடந்த ஆண்டு சீனாவின் ஜின்ஜியாங் மாகா ணம் என்று அழைக்கப்பட்ட  துருக்மினிஸ்தானில் நடை பெற்ற காட்சியல்ல. 9.7.2010 வெள்ளிக் கிழமையன்று  ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மஸ்ஜித்தை  நோக்கி தொழச் சென்ற மக்கள் விரட்டப்பட்டனர்.    &lt;br /&gt;ஸ்ரீநகர் ஜாமியா மஸ்ஜித் மற்றும் ஹஜ்ரத்பால் தர்கா வளாகத்தில் உள்ள  பெரிய மஸ்ஜித்திலும் ஜும் ஆ தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்டது.  ஓடுங்கள். இங்கே நுழைய உங்களுக்கு அனுமதி இல் லை எனக் கூறி விரட்டியதாக  ஹஜ்ரத்பால் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாமியா  மஸ்ஜிதை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு தடை செய்யப்பட்டி  ருந்ததாக நவ்ஹாட்டா பகுதி மக்கள் தெரிவித் தனர். பள்ளிவாசலுக்கு யாரும்  வரக்கூடாது. தெருவில் யாரும் நடமாடக்கூடாது. பள்ளி வாசலில் யாரும் உள்ளே  தங்கிவிடவும் கூடாது என்று சி.ஆர்.பி.எப். காவல்துறையினரும் ராணுவத்தினரும்  தடை விதித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசல்களில் யாரும் கூடக் கூடாது.  பள்ளிவாசல் இருக்கும் பகுதியை நோக்கிக் கூட யாரும் கூட்டமாக சேர்ந்து  போகக் கூடாது&amp;amp;என்று கண்டிப்பு காட்டும் பாதுகாப்பு படையினர் அவ்வாறு  பள்ளிவாசலை நோக்கி செல்ல முயலும் மக்கள் கூட்டத்தை கடுமை யாகத்  தாக்குகின்றனர். மாநிலத்தில் உள் பகுதிகளில் உள்ள சிறிய பள்ளிவாசல்களில்  மட்டும் தொழ அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தி கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜம்மு&amp;amp;காஷ்மீரில்  உள்ள அமர் நாத் என்ற ஹிந்துக்களின் புனித தலத்தில் கடந்த வாரம் வரை ஒரு  லட்சம் ஹிந்து பெரு மக்கள் பத்திரமாக சகல சவுகரியத்துடன் அமர்நாத்  யாத்திரையை மேற் கொண்டுவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாநிலத்தில் ஜும்ஆ  தொழுகைக்கு தடைவிதிக் கப்பட் டுள்ளது. அதையும் மீறி வீதியில் இறங்கி  தொழச்சென்றால் உயி ருக்கு உத்தரவாதமில்லாத நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரிகளுக்கு  மட்டும் ஏன் இந்த நிலை? அரசியல் திறனாய் வாளர்களைக் கேட்டால் அது 60  ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சினை. இந்தியா&amp;amp;பாகிஸ்தான்  பிரிவினையின்போது வெடித்த பிரச் சினை என்கிறார்கள். நேரு வின் தவறால்  விளைந்தது இது என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில அரசியல் ஞானிக ளோ 20  ஆண்டுகளாக உள்ள சிறப்பு ஆயுதப்படை சட்டம் என்று கூறப்படும் கறுப்பு சட்டம்  பயன் படுத்த தொடங்கியதிலிருந்து இந்த நிலை மிகவும் மோசமாகியது  என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் சில அரசியல் திறனாய் வாளர்கள், அல்ல அல்ல;  கடந்த ஆண்டு சோபியன் என்ற இடத்தில் தங்கள் குடும்பத் தினருக்கு சொந்தமான  ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற இளம்பெண்கள் கற்பழித்து படு கொலை  செய்யப்பட்டு ஓடையில் வீசப்பட்டனர். இந்தக் கொடும் செயலை செய்தவர்கள் பாது  காப்புப் படையினர் தான் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.- ஆனால்  அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக் கப்படவில்லை. இது காஷ்மீர்  மக்களின் ஆத்திரத்தையும் வேத னையையும் அதிகரித்ததாக சொல் லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சோபியன் துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகியும் நீதி கிடைக்காத நிலை நீடித்ததால் அம் மக்களின் கோபம் அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அந்தப் பனிமலையை பற்றவைக்கும் முயற்சியாக அடுத்தடுத்து சம்ப வங்கள் நடைபெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன்  7 மற்றும் 8 தேதிகளில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஜம்மு காஷ்மீருக்கு  சுற்றுப் பயணம் சென்றார். ஆனால் காஷ்மீர் மக் கள் அவரது பயணத்தை முழு  மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை. மாறாக வெறிச்சோடிய வீதிகளை யும் மூடப்பட்ட  கதவுகளையும் அவர்எதிர் நோக்க வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு  முன்பு தான் காஷ்மீர் மக்கள் மிகுந்த மகிழ்ச் சியுடனும் கொண்டாட்டத் தில்  திளைத்திருந்தனர். ஐ.ஏ.எஸ் என்ற ஆட்சி பணி தேர்வில் இந்தியா விலேயே  முதலிடம் பெற்றார் ஷா பைசல் என்ற டாக்டர். இந்த மகிழ்ச்சிக்குரிய நிகழ்வில்  நெகிழ் ந்திருந்த மக்களை வெகுண்டு எழச் செய்தது மச்சில் மற்றும் குப்வாரா  மாவட்டங்களில் நிகழ்ந்த போலி என் கவுண்டர் சம்பவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வட  காஷ்மீர் பகுதியில் அந்த சம்பவத்தில் மூன்று இளைஞர் கள் என்கவுண்டர்  செய்யப்பட்ட னர். இவர்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு நுழையமுய  ன்றவர்கள் என பாதுகாப்புப் படை யினர் குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள்  அப்பாவி இளைஞர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஷேக் அப்துல்லாஹ் மற்றும் நேருவின் காலமும் அல்ல. இந்திரா ராஜீவ் காலத்து பத்திரிகைகளின் வாய்ப்பூட்டு காலமும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கிளர்ந்து  எழுந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் உள்ளக் குமுறலை உலக ஊடகங்கள் முதல்  உள்ளூர் ஊடகங்கள் வரை படம்பிடித்தன. டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் ஆம்னெஸ்டி  இண்டர் நேஷனல் என்ற சர்வதேச அமைப்புவரை இந்தப்பிரச்சினையை விட்டு விடு வதாக  இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய  அளவில் மட்டும் அல்ல சர்வதேச அளவில் நீதி விசாரணை செய் யப்பட வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போலி என்கவுண்டரில் உண்மையாக கொல்லப்பட்ட  அப்பாவி களின் எண்ணிக்கை வெளியே தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்  எழுந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலங்களில் போராட்டத்தில் ஈடுபடும்  ஆர்ப் பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் இரக்கமற்ற முறை யில்  சுட்டுக் கொல்லப்படும் அவலம். 67-க்கும் மேற்பட்டோர் பாது காப்பு  படையினரால் கொல்லப் பட்டிருக்கின்றனர். கடந்த ஜூன் 27&amp;amp;ம்  தேதியிலிருந்து ஜூலை 10&amp;amp;ம் தேதி வரை 30&amp;amp;க்கும் மேற்பட்ட அப்பாவிகள்  படுகொலை செய் யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களும் அடங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அநீதியை தட்டிக்கேட்க யாருமே இல்லையா? என்ற அவலக் குரல் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் எதிரொலிக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-8546529920020754990?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/8546529920020754990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=8546529920020754990' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/8546529920020754990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/8546529920020754990'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/blog-post_4216.html' title='காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள்          ஹபீபா பாலன்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-7828792222603888502</id><published>2010-08-20T19:38:00.001+05:30</published><updated>2010-08-20T19:38:56.531+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    கொந்தளிக்கும் காஷ்மீர்: மறைக்கப்படும் உண்மைகள் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Tuesday, 13 July 2010 22:14  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NjUxOmthc2htaXItdG1tay1wcm90ZXN0LWF0LWNoZW5uYWkmY2F0aWQ9ODI6aW5kaWlhJkl0ZW1pZD0xOTk=" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=651%3Akashmir-tmmk-protest-at-chennai&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=651%3Akashmir-tmmk-protest-at-chennai&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;   &lt;div class="article-content"&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/revival%20of%20human%20rights%20issue%20in%20kashmir.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2010. காஷ்மீரைப் பொறுத் தவரை மக்களுக்கு  நன்கு தெரிந்த காரணங்களுக்காக வாலிபர்களை கொல்லும் ஆண்டாக அமைந்துள்ளது.  ஜன வரி 2010 முதல்  ஜூன் 30 வரை 16 சிறுவர்கள் இந்தியப் படையினரால்  கொல்லப்பட்டுள் ளார்கள். இது போன்ற சம்பவங் கள் மீண்டும் மீண்டும் நடை  பெறும் போது மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இது போன்ற  படுகொலைகளை பொது மக்கள் இன அழிவு என்றே கருதுகிறார்கள்.   &lt;br /&gt;&lt;strong&gt;இனாயத் கான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தின் பைத்தியக்கார  நடவடிக்கைக்கு இந்த ஆண்டு முதலில் ஜனவரி 8 அன்று பலி யானது இனாயத் கான்  என்ற 16 வயது சிறுவன். இனாயத் அப்போது தான் பள்ளி இறுதித் தேர்வில் அதிக  மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருந்தான். அந்த சோக தினத்தன்று டியூசன்  படிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்த இனா யத் கான் ஸ்ரீநகரில் உள்ள புது  ஷாஹ் சௌக்கில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல் லப்பட்டான்.  இனாயத்தின் வீடு இசைத்துறையைச் சேர்ந்த இன் னொரு இனாயத்தின் வீட்டின்  அருகே உள்ளது. இந்த இனாயத்தும் 2006ல் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது  இருவரும் நீதிக்காக உலகை விட்டு மறைந்த நிலையில் காத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாமிக் பாரூக்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி  31, 2010 அன்று கனி நினைவு விளையாட்டரங்கில் விளையாடிக் கொண்டிருந்தான்  ரைனாவாரி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வாமிக் பாரூக்.  போராட்டக்காரர்கள் சிலரை விரட் டிக் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர்  விளையாட்டரங்கில் நுழைந்து கண்ணீர்புகை குண்டு பிரயோகம் செய்தனர். படையின  ருக்கு அருகில் இருந்த வாமிக் இதில் கொல்லப்பட்டான். அறி வார்ந்த  மாணவனாகவும், தனது பெற்றோரின் நம்பிக்கை நட்சத் திரமாகவும் வாமிக்  திகழ்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜாஹித் பாரூக் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து  நாட்கள் கழித்து பிப்ர வரி 5, 2010 அன்று தனது பெற் றோருக்கு ஒரே மகனாக  இருந்த 16 வயது சிறுவன் ஜாஹித் பாரூக் படையினரால் சுட்டுக் கொல்லப்  பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 13, 2010&amp;amp;ல் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில்  ஜுபைர் அஹ்மது பட் என்ற 17 வயது பையன் தனது நண்பர்களுடன் ஜீலம்  ஆற்றங்கரையில் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிரு ந்தான். அப்போது  அங்கே வந்த படையினர் இந்த சிறுவர்களை விரட்டி ஆற்றில் விழ வைத்தனர்.  ஜுபைரின் நண்பர் நீந்தி மறு கரையை அடைந்து விட்டார். ஆனால் ஜுபைரினால்  நீந்த இயல வில்லை. சில படகோட்டிகள் ஜுபைருக்கு உதவ முன்வந்தனர். ஆனால்  படையினர் அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டை வீசினர். ஜுபைர் ஆற்றில்  மூழ்கி இறந்து போனான். சோப்பூரைச் சேர்ந்த மாணவனான ஜுபைர் ஸ்ரீநகரில்  பகுதி நேர தொழிலா ளியாகவும் பணியாற்றி வந்தான். நேரடி சாட்சிகளின்  வாக்குமூலங் களைப் புறக்கணித்து விட்டு இதனை ஒரு விபத்து என்று வர் ணித்து  இந்த வழக்கை காவல்துறை மூடி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு  2010ல் மிகவும் அச்சத்திற்குரிய மாதமாக 2010&amp;amp;ல் ஜூன் மாதம் அமைந்து  விட்டது. பெரும்பாலான மக்கள் அரசின் நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கை  இழக்கும் வகை யில் இந்த மாத நிகழ்வுகள் அமை ந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துபைல் அஹ்மது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;17வயது  சிறுவன் துபைல் அஹ்மது ஸ்ரீநகர் சாதாகடல் பகுதி யைச் சேர்ந்தவன்.  சமீபத்தில் தான் பள்ளி இறுதித் தேர்வில் மிக அதிக பட்ச மதிப்பெண்களுடன்  தேர்ச்சி அடைந்திருந்தான். கனி நினைவு விளையாட்டரங்கில் ஜுன் 5 அன்று  விளையாடிக் கொண்டிருந்த துபைல் அஹ்மது படையினரால் சுட்டுக்  கொல்லப்பட்டான். தலை யில் சுடப்பட்டதால் துபைல் அஹ்ம தின் மூளை சிதறி  புல்வெளியில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரபீக் பங்ரூ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மது  ரபீக் பங்ரூவின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உறுப் பினர்கள் ஏற்கெனவே படையி  னரால் கொல்லப்பட்ட நிலையில் துப்பட்டி நெசவாளரான இவரும் படையினரால்  சித்தரவதைச் செய் யப்பட்டு கொல்லப் பட்டார். ஜூன் 19 அன்று இராணுவத்  தினரால் பிடிக்கப்பட்ட ரபீக் கடுமையாக சித்தரவதைச் செய்யப்பட்டு உயிர்  இழந்தார். மறுநாள் இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்ற போது அரசுக்கு எதிராக  முழக் கங்கள் எழுப்பப்பட்டதினால் படையினரால் துப்பாக்கி சூடு  நடத்தப்பட்டது. இதில் ரபீக் பங்ரூவின் உறவினர் 17வயது ஜாவித் அஹ்மது மல்லா  கொல் லப்பட்டார். குடும்ப வறுமையின் காரணமாக ஒரு பை தயாரிக்கும்  நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான் ஜாவித் அஹ்மது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சக்கீல் அஹ்மது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  சோகத்தில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்பு ஜூன் 25 அன்று நிலவரம்  மேலும் மோசமாகியது. வடகாஷ்மீரில் சோப்பூர் பகுதி யில் படையினர் ஒரு போலி  மோதல் சாவை ஏற்படுத்தினர். இதனை எதிர்த்து மக்கள் எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்களை நடத்திய போது படையினர் கண்மூடித்தனமான நடவடிக்கையில்  ஈடுபட்டனர். அப்போது ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு சாகுபடி செய்து  கொண்டிருந்த 17வயது சிறுவன் அஹ்மது காக்ரூவை படையினர் சுட்டுக் கொன்றனர்.  இதே தினத் தில் சில மின்பொருட்களை வாங்க கடைக்கு சென்று கொ ண்டிருந்த  எலெக்ட்ரிசியன் சக்கீல் அஹ்மதையும் பாதுகாப்பு படை யினர் சுட்டுக்  கொன்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிலால் அஹ்மது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியாக  நடைபெற்று வரும் கொலைகளை கண்டித்து சோப்பூர் மக்கள் வீதிக்கு வந்து ஜூன்  27 அன்று போராட்டம் நடத் தினார்கள். 22 வயது வாலிபர் பிலால் அஹ்மது  தொலைவில் இருந்து ஒரு கண்டன ஊர்வலத் தைப் பார்த்துக் கொண்டிருந் தார்.  அப்போது அங்கு வந்த படையினர் பிலால் அஹ்மதின் தொண்டைக்குழிக்குள் சுட  அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந் தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தவ்கீர் அஹ்மது மற்றும் தஜாமுல் பஷீர்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஜூன்  28 அன்று வடகாஷ்மீரில் இருந்து தெற்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவிற்கு  படையினரின் கொலைவெறி பரவியது. 9 வயது சிறுவன் தவ்கீர் அஹ்மது மற்றும் 20  வயது தஜாமுல் பஷீர் ஆகியோர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்  இழந்த ஒருவரது குடும் பத்தினருக்கு சொந்தமான புல்த ரையில் இஸ்தியாக்  அஹ்மது காந்தே (வ 15), இம்தியாஸ் அஹ்மது இட்டூ (வ 18), சஜ்ஜாத் அஷ்ரப் பாபா  (வ 19), ஜூன் 29 அன்று பேசிக் கொண்டிருந்தனர். இஸ்லாமாபாத் நகரில்  ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவர்களை விரட்டிக் கொண்டு வந்த காவல்துறை  ஆய்வாளர்கள் அய்யூப் ராத்தர் மற்றும் ரவூப் அஹ்மது ஆகியோர் உதவி  ஆய்வாளர்கள் மஸ்ரத் ஆலம் மற்றும் பர்வேஸ் அஹ்மது ஆகியோருடன் புல்  தரைக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஆறு வாலிபர்களை வரிசையாக நிறுத்தி வைத்து  அவர்களை நோக்கி சுட் டதாக சொல்லப்படுகின்றது. இதில் இஸ்தியாக் அஹ்மதும்  இம்தியாஸ் அஹ்மதும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சுஜாத் இஸ் லாம்  (வயது 19) மற்றும் மூவர் ஆனந்தநாக்கில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லப்பட்டனர். இதில் சுஜாத் இஸ்லாம் உயிர் இழந்தார். மேலும்  ஒருவரது நிலை மிக மோசமாக உள்ளது. மற்ற இருவர் ஆபத்தான நிலையைக் கடந்து  விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரில் வாழ்வது ஒவ்வொரு மணி நேரமும் வேறுபட்ட அனு  பவங்களை அளிக்கின்றது. ஊர டங்கு உத்தரவின் காரணமாக மக் கள் வீட்டிற்குள்  அடைந்து கிடக் கின்றனர். மாநில அரசு முழு மையாக தனது சொந்த மக்களை  வெறுத்து வருகின்றது. தங்கள் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில்  கோபமடைந்துள்ள ஆயு தம் தரிக்காத மக்கள் தொடர்ந்து போராடுவார்களா?  இன்னும் எத்தனை பேர் கொல்லப்படுவ தற்காக காத்திருக்க வேண்டும்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(128, 0, 0);"&gt;&lt;strong&gt;(கட்டுரையாசிரியர்  இன்ஷா மாலிக் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ்  நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து வரும் மாணவர் ஆவார்)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-7828792222603888502?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/7828792222603888502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=7828792222603888502' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7828792222603888502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7828792222603888502'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/tuesday-13-july-2010-2214-2010.html' title=''/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-7079663514913782095</id><published>2010-08-20T19:33:00.000+05:30</published><updated>2010-08-20T19:37:54.687+05:30</updated><title type='text'>காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;அபுஸாலிஹ்&lt;br /&gt;&lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;/span&gt;&lt;span&gt;&lt;br /&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;   &lt;div class="article-content"&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/kashmir-muslims.gif" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2009 அக்டோபர் மாதம் ராபர்ட் பிராட் ராக்  என்ற பிரிட்டன் அறி-ஞர் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான்  ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதி இரண்டிலும் சேர்த்து ஒரு  கருத்துக்கணிப்பினை நடத்தினார்.    37 பக்கங்களைக் கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானில் உள்ள  காஷ்மீர் மக்களில் 44 சதவீதம் பேர் காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என  விரும்புகிறார்களாம். இந்தியாவில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த 43 சதவீதம் பேர்  தனி காஷ்மீரக் கொள்கைக்கு பச்சைக் கொடி காட்டுபவர்கள் என அந்த கருத்துக்  கணிப்பு குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1948-49 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர்  மக்களின் மனப்பான்மை இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற குறிக்  கோள்களுடன் இருந்ததாகவும் ஆனால் தற்போது 75 சதவீதத்திலிருந்து 95 சதவீத  மக்கள் ‘ஆஜாதி’ சுதந்திர இறுதித்தீர்வு எனக் கருதுவதாக சர்வே கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு  நிரந்தரமாக இருப்பினும் தவறில்லை. ஆனால் இருபுறமும் உள்ள காஷ்மீர் மக்கள்  சந்தித்துக் கொள்வதற்கும், வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக்  கொள்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என 58 சதவீத மக்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைக்  கட்டுப்பாட்டுக் கோடா? தேவையே இல்லை என்கிறார்கள் ஜம்மு காஷ்மீரின்  அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள். 8 சதவீதமக்கள்  எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை எதிர்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதப்  போராட்டத்தின் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என ஜம்மு காஷ்மீரில்  20 சதவீதம் பேர் நம்புகிறார்கள். பாகிஸ்தான் காஷ்மீரில் 40 சதவீதம் ஆயுத  வழிப்போராட்டமே தீர்வு என நம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.06.2010)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இக்கருத்து கணிப்பை கவனத்தில் கொண்டு காஷ்மீரிகளின் உள்ளங்களை வென்றெடுக்கும் பணிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-7079663514913782095?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/7079663514913782095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=7079663514913782095' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7079663514913782095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7079663514913782095'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/blog-post_20.html' title='காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-1082359598203322793</id><published>2010-08-20T19:30:00.000+05:30</published><updated>2010-08-20T19:33:08.525+05:30</updated><title type='text'>போபால் விழித்துக் கொள்வோம்    சர்ஜுன்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    போபால் விழித்துக் கொள்வோம் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Wednesday, 23 June 2010 11:58  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NTk0OmJob3BoYWwmY2F0aWQ9ODI6aW5kaWlhJkl0ZW1pZD0xOTk=" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=594%3Abhophal&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=594%3Abhophal&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/bhopal-gas-tragedy-pictures.jpg" style="float: right;" border="0" /&gt;&lt;/p&gt; போபால் விஷவாயு துயரம் நாட்டை  உலுக்கியது. அது குறித்த தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து  நாட்டு மக்களின் சோகத்தையும் ஆத்திரத்தையும் பன்மடங்கு அதிகமாக்கியது.&lt;br /&gt;  &lt;br /&gt;மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் போன்ற மேல்தட்டு மக்கள் பாதிப்பு  தொடர்பான வழக்குகள் ஓராண்டுக்குள் முடிந்து குற்றவாளியின் மீது  தூக்குத்தண்டனையும் அறிவிக் கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போபால் விஷவாயு  படுகொலைகளுக்கு காரணமாக அன்னிய நாட்டை சேர்ந்த ஆண்டர்சனை நோக்கி அதிகார  வர்க்கத்தின், நீதித்துறையின் சுண்டு விரல்கள் கூட அசையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அது  மட்டுமின்றி எம் மக்களை ஆயிரமாயிரமாய் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமான  பாதகனை நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்றி,  பாராட்டி சீராட்டி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபரி  பள்ளிவாசலை தகர்த்து, தேச வளர்ச்சியின் சக்கரங்களை பின்னோக்கி தடம் புரள  வைத்த நயவஞ்சக ந(ரி)ரசிம்மராவ் தான் இந்த நல்ல காரியத்திலும் (?) முக்கியப்  பங்காற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;போபால் விஷவாயு தீர்ப்பு குறித்து கருத்து  வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்  செய்திஏடு "உலகத்திலேயே இவ்வளவு ஆமை வேக  வழக்கினை பார்க்கவேயில்லை" என வேதனையுடன் குறிப்பிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு  வெளிவருவதற்கே இத்தனை ஆண்டுகாலம் ஆனது. இதற்கு மேல்&amp;amp;முறையீடு சென்று  பின்னர் தீர்ப்பு வரும் போது நாங்கள் உயிரோடு இருப்போமா? என  விரக்தியுடன் வினா விடுத்தவர் யார் தெரியுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக  பல  போராட்டக்களம் கண்ட சமூகநல ஆர்வலரும் வழக்கறிஞருமான அப்துல் ஜப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதித்துறையின்  முகத்தில் அறைவதைப் போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டபின். பிரதமர் தலையிட்டு  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 9 அமைச்சர்கள் கொண்ட குழுவை  அமைத்தார். அது 10 நாளில் தனது அறிக்கையினை தாக்கல் செய்யுமாறும்  பணித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக தனது அறிக்கையை சிதம்பரம் தலைமையிலான  அமைச்சர்கள் குழு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. அதில் போபால் விஷவாயு  வழக்கை சீராய்வு செய்ய முடிவு செய்து சிபிஐ&amp;amp;க்கு உத்தரவிட்டுள்ளது.  வாரன் ஆண்டர்சனை நாடுகடத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வருவது  மட்டுமின்றி உயிர்களைப் பறிகொடுத்த மக்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம்  ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் ரூபாயும், ஓரளவே  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் வழங்க முடிவு  செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் 1,500 கோடி ரூபாய் நிவாரண  நிதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இழப்பீடுகள்  எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இனி இது போன்ற உலகப் பேரழிவுகள் நடைபெறா  வண்ணம் தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? குமுறும்  எரிமலைகளைப் போல் இன்னும் ஆபத்துக்கள் புறப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கூடன்குளம்,  கல்பாக்கம் என பல்வேறு நடமாடும் ஆபத்துக்களை எதிர்கொள்ள என்ன  செயல்திட்டங்களை; முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை &amp;amp; அரசுகள் செய்யப்  போகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;போபால் போன்ற துயரங்கள் நிகழும் முன்பே விழித்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;-சர்ஜுன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-1082359598203322793?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/1082359598203322793/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=1082359598203322793' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1082359598203322793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1082359598203322793'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/08/blog-post.html' title='போபால் விழித்துக் கொள்வோம்    சர்ஜுன்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-5220301035916206091</id><published>2010-07-20T19:29:00.000+05:30</published><updated>2010-07-20T19:31:25.150+05:30</updated><title type='text'>போபால் துயரம் -ஆவண படம் (Video)</title><content type='html'>http://tmmk.in/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=551:bhopal-gas-tragedy&amp;amp;catid=82:indiia&amp;amp;Itemid=199&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-5220301035916206091?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/5220301035916206091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=5220301035916206091' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/5220301035916206091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/5220301035916206091'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/07/video.html' title='போபால் துயரம் -ஆவண படம் (Video)'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-3899112169495862786</id><published>2010-07-20T19:27:00.000+05:30</published><updated>2010-07-20T19:29:36.649+05:30</updated><title type='text'>மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை!     அபூசாலிஹ்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை!  &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Friday, 16 April 2010 19:20  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NDU5Om1hb2lzdC1hdHRhY2stJmNhdGlkPTgyOmluZGlpYSZJdGVtaWQ9MTk5" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes');  return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=459%3Amaoist-attack-&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=459%3Amaoist-attack-&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/06-44/bangolore.png" align="right" border="0" /&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;சத்தீஸ்கரில்  மாவோயிஸ்ட்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 80  சி.ஆர்.பி.எஃப். படையினர்  கொல் லப்பட்டனர். நூற்றுக்கணக்கான  மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்குதல்  நடத்தியும் மற்றும் சுற்றிவளைத்து  சரமாரியாக சுட்டும் கொன்று  குவித்துள்ளனர்.&lt;/div&gt;  நக்சலைட்டுகளின் 43 ஆண்டு கால வரலாற்றில் இது படுபயங்கர தாக்குதலாக  கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8 மாநிலங்கள், 200  மாவட்டங்கள் என நக்சலைட்டுகளின் ஆதிக்கம் வனப்பகுதிகளில் கொடி கட்டிப்  பறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்ட்டுகளின் செயல் பாட்டினை ஒடுக்க கிரீன் ஹன்ட்  என்ற பெயரில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து தாக்குதல் நடத்தின.  அந்த தாக்குதல் நடவடிக்கையினைக் கண்டித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு  நக்சல்கள் ஏழு மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி னர். அதற்கு  ஓரளவு ஆதரவும் கிடைத்தது கவலைக்குரிய ஒன்றாக கருதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நக்சல்  தாக்குதலின்போது மலைபதுங்கு இடங்களில்  இருந்து, கிட்டத்தட்ட 1000க்கும்  மேற்பட்ட நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நக்ச லைட்டுகளின்  தாக்குதலின் போது சி.ஆர்.பி. எஃப். படையினர் பலர் செய்வதறியாது திகைத்து  நின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;150க்கும் மேற்பட்டோர் இன்ன மும் காணவில்லை. கொடூர மான  தாக்குதலின் போது தப்பிஓடி விட்டார்களா? அல்லது மாவோயிஸ்ட்டுகளால்  கடத்தப் பட்டார்களா? என்ற விபரம் இன்னமும் கிடைக்கவில்லை என  பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்ட்டுகளைத்  தேடும் வேட்டையோடு, காணாமல் போன பாதுகாப்புப்படையினரையும் தேட வேண்டிய  கூடுதல் சுமை இப்போது அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்திருந்து தாக்கும்  நக்சல்கள் கோழைகள், அவர்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள்  துடைத்தெறியப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக  சூளுரைத்த மூன்றா வது நாளில் இந்தக் கொடூர தாக்குதலை நக்சலைட்டுகள்  நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர்  படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விரைவில் ஓய்வு பெற இருந்தார்.  மற்றொருவர் பணியில் இருந்து கொண்டு ஆசை ஆசையாக தனக்கென சொந்தமாக ஒரு  வீடு கட்டிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் கட்டிமுடித்த வீட்டிற்கு செல்ல  ஆசைப்பட்ட அந்த பாதுகாப்புப்படை வீரரின் உயிரற்ற சடலம் தான் அவர்  வீட்டினுள் நுழைய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நக்சல்களை ஒடுக்கியே தீரு வோம் என  சூளுரைத்த மத்திய அரசு நக்சலைட்டுகளின் மீது வான்வெளி தாக்குதல் நடத்த  ஆயுத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வான் வெளி தாக்குதல்  சாத்தியமற்ற ஒன்று என இந்திய வான் படைத்தளபதி கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை  இவ்வாறிருக்க கடந்த ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்த நக்சல் தாக்குதல்களில் சென்ற  ஆண்டு (2009) 107 சதவீதம் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. 317  பாதுகாப்பு படையினர் 2009&amp;amp;ம் ஆண்டு நக்சல் தாக்குதலில்  கொல்லப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டு (2010) தொடங்கி நான்கு மாதங்கள்  கூட ஆகாத நிலையில் 131 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2005&amp;amp;ம்  ஆண்டு தொடங்கி இன்று வரை 1225 பேர் நக்சலைட்டுகளின் தாக்குதலில்  உயிரிழந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடர் தாக்குதல்களின் வழியாக நக்சலைட்டுகள்  முக்கிய செய்தியை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நக்சலைட்டுகள்  துப்பாக்கிகள் மூலமே பேச விரும்புகிறார்கள்; அவர்களோடு பேச்சுவார்த்தை  கள் பலன் அளிக்குமா? என அதிகார வட்டாரத்தில் சிலர் சந்தேகம்  எழுப்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரணங்களுக்கு வலுசேர்ப்பதைப் போல  நக்சலைட்டுகள் தங்கள் ஆதரவுத் தளம் மிகுந்த மாநிலங்களில் உள்ள அரசியல்  தலைவர் களின் உயிருக்கு குறிவைத் திருப்பதாகவும் தங்களுக்கு செல்வாக்கு  மிகுந்த பகுதிகளில் அடுத்தடுத்த அதிரடி தாக்குதல் நடத்த  திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்ட்டுகள்  என அழைக்கப்படும் நக்சலைட்டுகள் வழக்கமாக காவல்நிலையங்கள்,  ராணுவக்கிடங்குகள் உள்ளிட்ட வற்றிலுள்ள ஆயுதங்களை கொள்ளையடித்தே தாக்குதலை  நடத்தியதாக இதுவரை கருதப்பட்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முதன்முறையாக சீனா,  ரஷ்யா உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள அதிபயங்கர ஆயுதங்கள் அவர்களிடம்  இருப்பது தெரியவந்துள்ளதாக வும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்ப்படை,  வானூர்திப் படை, கடற்படை போன்றவற்றை &amp;amp; நாட்டின் எல்லைகளுக்கு வெளியே  இருந்து கொண்டு எதிரிகளின் இலக்குகளை தாக்குவதில் சிறந்த முறையில் பயிற்சி  பெற்றவை. அது மட்டும் போதுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சாகசப்படைகளை உள்நாட்டில்  நக்சலைட்டுகளை ஒடுக்குவது போன்ற இலகுவான வேலைகளுக்கு பயன்படுத்த முடியாது.  அதற்காக அவர்கள் பயிற்றுவிக்கப்டவில்லை என இந்திய வான்படை தளபதி பி.வி.  நாயக் தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது கோபத்தை கட்டுப்படுத்தி  அமைதியுடன் செயல்படவேண்டிய நேரமிது. இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரும்  அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நக்சல் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்க  வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தெடுக்கப்பட்ட அரசுகளை பதவியிலிருந்து நீக்க  வேண்டும் என்பதே நக்சல்களின் நோக்கமாகும். அவர்கள் வெற்றி பெற நாம்  ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எங்கோ தவறுகள் நடந்துள்ளது. அது விரைவில்  கண்டறியப்படும் என்று விரிவான ஒரு செய்திகளை மத்திய உள்துறை அமைச்சர்  ப.சிதம்பரம் வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க  வேண்டும். பிரச்சினைக்குரியவர்களை தீர்க்க கூடாது என்பதில் முனைப்பாக  இருக்கும் ப.சிதம்பரம் நடுநிலையாளர்களால் பாராட்டப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில்  தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற சொற்கள் பிரயோகிக்கப்படும் போதெல்லாம்.  ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்துடனே அந்தப் பிரச்சாரங்கள்  முன்னெடுக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பதவி வகித்த உள்துறை அமைச்சர்கள்  பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது. என்பதை உணராமல் காற்றிலே  சிலம்பம் ஆடியிருக்கிறார்கள் என்பதை சமீபத்திய நக்சல் தாக்குதலின் தீவிரம்  புரிய வைத்திருக்கக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாக இந்திய பயங்கரவாதத்  தாக்குதல்களில் அதிக உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருபவை நக்சல்  தாக்குதல்களே.&lt;br /&gt;&lt;br /&gt;2009&amp;amp;ம் ஆண்டு ஜம்முகாஷ்மீரில் நிகழ்ந்த  பயங்கரவாதத் தாக்குதலில் 133 பேர் கொல்லப்பட்டனர். அதே காலகட்டத்தில்  நக்சல் தாக்குதலில் 908 பேர் (பலியானவர்களில் பாதுகாப்பு படையினரே அதிகம்)  பலியாகி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2010&amp;amp;ம் ஆண்டு தொடங்கி இதுவரை 30 பேர் ஜம்மு  காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். ஆனால் இதே  காலகட்டத்தில் நக்சல்களின் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில்  சிறிய வேட்டுச்சத்தம் கேட்டால் கூட வெகுண்டு எழும் பா.ஜ.க.வினர் நக்சல்  தாக்குதல் விவகாரங்களில் வித்தியாசமான அமைதியை கடைப்பிடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண  தாக்குதல்களுக்கு எல்லாம் அண்டை நாடான பாகிஸ்தானோடு போர் தொடுக்க  வேண்டும் என முண்டா தட்டும் பா.ஜ.க.வினர் சீன ஆயுதங்கள் நக்சல்களின்  தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்கள் வெளிவந்தபோதும்  அடக்கியே வாசிப்பது அவர்களின் வீரத்தை(!) காட்டுவதாக அரசியல்  பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள்  இருக்கும் தேசியக் கொடிகள் பட்டொளி வீசி பறக்கும் ஜம்மு காஷ்மீரில்  இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாக ஜம்பம் அடித்து உச்சக்கட்ட காமெடி  செய்த பா.ஜ.க.வினர் நக்சல்கள் உலவும் காடுகளுக்கு செல்லத் துணியவில்லையே  ஏன் கேள்வி நாட்டு மக்களிடையே எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசமே வெலவெலத்துப் போகும்  அளவுக்கு பாதுகாப்புப் படையினரை படுகொலை செய்த நக்சல்களின் உண்மையான  நோக்கம், லட்சியம் தான் என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-3899112169495862786?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/3899112169495862786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=3899112169495862786' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/3899112169495862786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/3899112169495862786'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/07/blog-post_609.html' title='மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை!     அபூசாலிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-4362672869624465042</id><published>2010-07-20T19:24:00.000+05:30</published><updated>2010-07-20T19:26:52.658+05:30</updated><title type='text'>உடைந்து நொறுங்கிய கனவுகள்..</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    உடைந்து நொறுங்கிய கனவுகள்... &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Tuesday, 25 May 2010 12:27  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NTI1Om1hbmdvbG9yZSZjYXRpZD04MjppbmRpaWEmSXRlbWlkPTE5OQ==" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes');  return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=525%3Amangolore&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=525%3Amangolore&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;div&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/06-51/mangolore.jpg" style="float: right;" border="0" /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்து  இந்தியாவின் இதயத்தையே நொறுங்கச்  செய்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;158 பேரின்  உயிரிழப்பும் அதில் 73 பேர் முஸ்லிம்கள் என்ற தகவலும்  வெளிவந்துள்ளது.&lt;/div&gt;    தங்களின் குடும்பத்தை வறுமையின்  பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இளம் வயதிலேயே திரைகடல் ஓடி திரவியம் தேடச்  சென்ற அவர்கள் இன்று நெருப்பின் பிடியில் சிக்கி மாண்டுவிட்ட துயரம்  நிகழ்ந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;5000 ரூபாய் கட்டணம் குறைகிறதே! என்ற ஆறுதலோடு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்றவர்கள் பலியாகி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும்  சில மணித்துளிகள் தான்; இதோ நம்முடைய அன்புக்குரியவர்களை நாம் பார்க்கப்  போகிறோம்? என விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தவர்களுக்கு இடியென  அந்தத்தகவல் இறங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விமான ஓட்டியான கேப்டன் குலுசிகா 10  ஆயிரம் மணிநேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியவர். 19முறை மங்களூர்  விமானநிலையத்தில் பத்திரமாக தனது விமானத்தை தரை இறக்கியவர். கடந்த வாரமும்  அவர் அற்புதமாகவே தரை இறக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வானம் தெளிவாகவே  இருந்தது. இருந்திருக்கிறது. இருப்பினும் எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது?  விமான ஓடுபாதையின் தரம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய விமான ஓடுபாதைகள் எந்த  அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்க முடியும்? என்பதை நினைக்கும்போது வேதனை  மேலிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1997லிருந்து உலகில் ஏற்பட்டுள்ள விமான விபத்துப்  பேரழிவில் 20வது மோசமான விபத்தாகும். விமான விபத்துக்களில் நான்கில் ஒரு  விபத்து விமானம் தரை இறங்கும்போது ஏற்படும் விபத்துக்கள் என்று புள்ளி  விபரம் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மங்களூர் விமான விபத்து இந்திய விமான  ஓடுதளங்களின் பாதுகாப்பற்ற நிலையை அம்பலப்படுத்தி இருப்பதாக ராய்ட்டர்  செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;40 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்த  மங்களூர் விமான நிலைய ஓடுபாதையை சீர் செய்யக்கோரி பல பொது நல வழக்குகள்  போடப்பட்டும் அது அலட்சியப் படுத்தப்பட்டன போயிங் 737&amp;amp;800 போன்ற  விமானங்களின் வகைகள் கார்களில் மாருதியைப் போன்ற மாடலை சார்ந்தவையாக  கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தரையிறக்குவதற்கு இவை மிக எளிதானவையாம்.  இருப்பினும் இந்த கோர விபத்து நிகழ்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போயிங் 738-800  வரை விமானங்களின் இறக்கைகளின் தடிமன் 25 சதவீதம்  மென்மையாக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தொழில் நுட்ப தகவல்கள் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2000&amp;amp;ஆம்  ஆண்டு இவ்வகையான விமாங்கள் மோசமான உதிரி பாகங்களைக் கொண்டு  தயாரிக்கப்பட்டதாக ஸ்கை நியூஸ் ஏஜென்சி அன்றே கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய  கேள்வி இதுதான். இன்னும் எத்தனைகாலம் மக்களின் உயிர்களோடு ஆளும் சக்திகள்  விளையாடுவதாக உத்தேசம்?&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரமான விமானப்பயணம் இந்தியாவில்  சாத்தியமே இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு கோடிக்கணக்கான அந்நிய செலாவணியை  அள்ளித்தரும் உழைக்கும் மக்களின் உயிர்கள் அவ்வளவு மலிவானதா?&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய  அரசுநீதி விசாரணைக்கு உத்தரவிடட்டும் நாளைய பயணத்திற்கு உத்தரவாதம்  வழங்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுகள் நிவாரணங்களை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-4362672869624465042?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/4362672869624465042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=4362672869624465042' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/4362672869624465042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/4362672869624465042'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/07/blog-post_6646.html' title='உடைந்து நொறுங்கிய கனவுகள்..'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-1402915069218490108</id><published>2010-07-20T19:22:00.000+05:30</published><updated>2010-07-20T19:24:04.723+05:30</updated><title type='text'>காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Friday, 16 July 2010 12:43  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;   &lt;div class="article-content"&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/kashmir-muslims.gif" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2009 அக்டோபர் மாதம் ராபர்ட் பிராட் ராக்  என்ற பிரிட்டன் அறி-ஞர் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான்  ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதி இரண்டிலும் சேர்த்து ஒரு  கருத்துக்கணிப்பினை நடத்தினார்.    37 பக்கங்களைக் கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானில் உள்ள  காஷ்மீர் மக்களில் 44 சதவீதம் பேர் காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என  விரும்புகிறார்களாம். இந்தியாவில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த 43 சதவீதம் பேர்  தனி காஷ்மீரக் கொள்கைக்கு பச்சைக் கொடி காட்டுபவர்கள் என அந்த கருத்துக்  கணிப்பு குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1948-49 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர்  மக்களின் மனப்பான்மை இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற குறிக்  கோள்களுடன் இருந்ததாகவும் ஆனால் தற்போது 75 சதவீதத்திலிருந்து 95 சதவீத  மக்கள் ‘ஆஜாதி’ சுதந்திர இறுதித்தீர்வு எனக் கருதுவதாக சர்வே கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு  நிரந்தரமாக இருப்பினும் தவறில்லை. ஆனால் இருபுறமும் உள்ள காஷ்மீர் மக்கள்  சந்தித்துக் கொள்வதற்கும், வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக்  கொள்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என 58 சதவீத மக்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைக்  கட்டுப்பாட்டுக் கோடா? தேவையே இல்லை என்கிறார்கள் ஜம்மு காஷ்மீரின்  அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள். 8 சதவீதமக்கள்  எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை எதிர்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதப்  போராட்டத்தின் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என ஜம்மு காஷ்மீரில்  20 சதவீதம் பேர் நம்புகிறார்கள். பாகிஸ்தான் காஷ்மீரில் 40 சதவீதம் ஆயுத  வழிப்போராட்டமே தீர்வு என நம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி: டைம்ஸ்  ஆஃப் இந்தியா (23.06.2010)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இக்கருத்து கணிப்பை  கவனத்தில் கொண்டு காஷ்மீரிகளின் உள்ளங்களை வென்றெடுக்கும் பணிகளை இந்திய  அரசு மேற்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-1402915069218490108?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/1402915069218490108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=1402915069218490108' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1402915069218490108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1402915069218490108'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/07/blog-post_6683.html' title='காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-277511450479953954</id><published>2010-07-20T19:20:00.000+05:30</published><updated>2010-07-20T19:21:56.846+05:30</updated><title type='text'>காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள்     ஹபீபா பாலன்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Thursday, 15 July 2010 21:37  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;          &lt;span&gt;    &lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=658%3Akashmir-tmmk-&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NjU4Omthc2htaXItdG1tay0mY2F0aWQ9ODI6aW5kaWlhJkl0ZW1pZD0xOTk=" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes');   return false;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/kashmir-jumma-masjid.gif" border="0" /&gt;&lt;/p&gt; ஓடுங்கள். பள்ளிவாசலுக்குள் நுழையாதே.  தடுக்கப்பட்ட மக்கள். மறுக்கப்பட்ட ஜூம்ஆ தொழுகை. மூடப்பட்ட  பள்ளிவாசல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் கடந்த ஆண்டு சீனாவின் ஜின்ஜியாங் மாகா  ணம் என்று அழைக்கப்பட்ட துருக்மினிஸ்தானில் நடை பெற்ற காட்சியல்ல. 9.7.2010  வெள்ளிக் கிழமையன்று ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற  ஜாமியா மஸ்ஜித்தை நோக்கி தொழச் சென்ற மக்கள் விரட்டப்பட்டனர்.    &lt;br /&gt;ஸ்ரீநகர் ஜாமியா மஸ்ஜித் மற்றும் ஹஜ்ரத்பால் தர்கா வளாகத்தில் உள்ள  பெரிய மஸ்ஜித்திலும் ஜும் ஆ தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்டது.  ஓடுங்கள். இங்கே நுழைய உங்களுக்கு அனுமதி இல் லை எனக் கூறி விரட்டியதாக  ஹஜ்ரத்பால் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாமியா  மஸ்ஜிதை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு தடை செய்யப்பட்டி  ருந்ததாக நவ்ஹாட்டா பகுதி மக்கள் தெரிவித் தனர். பள்ளிவாசலுக்கு யாரும்  வரக்கூடாது. தெருவில் யாரும் நடமாடக்கூடாது. பள்ளி வாசலில் யாரும் உள்ளே  தங்கிவிடவும் கூடாது என்று சி.ஆர்.பி.எப். காவல்துறையினரும் ராணுவத்தினரும்  தடை விதித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசல்களில் யாரும் கூடக் கூடாது.  பள்ளிவாசல் இருக்கும் பகுதியை நோக்கிக் கூட யாரும் கூட்டமாக சேர்ந்து  போகக் கூடாது&amp;amp;என்று கண்டிப்பு காட்டும் பாதுகாப்பு படையினர் அவ்வாறு  பள்ளிவாசலை நோக்கி செல்ல முயலும் மக்கள் கூட்டத்தை கடுமை யாகத்  தாக்குகின்றனர். மாநிலத்தில் உள் பகுதிகளில் உள்ள சிறிய பள்ளிவாசல்களில்  மட்டும் தொழ அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தி கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜம்மு&amp;amp;காஷ்மீரில்  உள்ள அமர் நாத் என்ற ஹிந்துக்களின் புனித தலத்தில் கடந்த வாரம் வரை ஒரு  லட்சம் ஹிந்து பெரு மக்கள் பத்திரமாக சகல சவுகரியத்துடன் அமர்நாத்  யாத்திரையை மேற் கொண்டுவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாநிலத்தில் ஜும்ஆ  தொழுகைக்கு தடைவிதிக் கப்பட் டுள்ளது. அதையும் மீறி வீதியில் இறங்கி  தொழச்சென்றால் உயி ருக்கு உத்தரவாதமில்லாத நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரிகளுக்கு  மட்டும் ஏன் இந்த நிலை? அரசியல் திறனாய் வாளர்களைக் கேட்டால் அது 60  ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சினை. இந்தியா&amp;amp;பாகிஸ்தான்  பிரிவினையின்போது வெடித்த பிரச் சினை என்கிறார்கள். நேரு வின் தவறால்  விளைந்தது இது என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில அரசியல் ஞானிக ளோ 20  ஆண்டுகளாக உள்ள சிறப்பு ஆயுதப்படை சட்டம் என்று கூறப்படும் கறுப்பு சட்டம்  பயன் படுத்த தொடங்கியதிலிருந்து இந்த நிலை மிகவும் மோசமாகியது  என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் சில அரசியல் திறனாய் வாளர்கள், அல்ல அல்ல;  கடந்த ஆண்டு சோபியன் என்ற இடத்தில் தங்கள் குடும்பத் தினருக்கு சொந்தமான  ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற இளம்பெண்கள் கற்பழித்து படு கொலை  செய்யப்பட்டு ஓடையில் வீசப்பட்டனர். இந்தக் கொடும் செயலை செய்தவர்கள் பாது  காப்புப் படையினர் தான் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.- ஆனால்  அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக் கப்படவில்லை. இது காஷ்மீர்  மக்களின் ஆத்திரத்தையும் வேத னையையும் அதிகரித்ததாக சொல் லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சோபியன்  துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகியும் நீதி கிடைக்காத நிலை நீடித்ததால்  அம் மக்களின் கோபம் அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எல்லாவற்றுக்கும் சிகரம்  வைத்தாற்போல் அந்தப் பனிமலையை பற்றவைக்கும் முயற்சியாக அடுத்தடுத்து சம்ப  வங்கள் நடைபெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியப் பிரதமர்  மன்மோகன்சிங் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப் பயணம் சென்றார். ஆனால் காஷ்மீர்  மக் கள் அவரது பயணத்தை முழு மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை. மாறாக  வெறிச்சோடிய வீதிகளை யும் மூடப்பட்ட கதவுகளையும் அவர்எதிர் நோக்க வேண்டி  வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன்பு தான் காஷ்மீர் மக்கள் மிகுந்த  மகிழ்ச் சியுடனும் கொண்டாட்டத் தில் திளைத்திருந்தனர். ஐ.ஏ.எஸ் என்ற ஆட்சி  பணி தேர்வில் இந்தியா விலேயே முதலிடம் பெற்றார் ஷா பைசல் என்ற டாக்டர்.  இந்த மகிழ்ச்சிக்குரிய நிகழ்வில் நெகிழ் ந்திருந்த மக்களை வெகுண்டு எழச்  செய்தது மச்சில் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் நிகழ்ந்த போலி என்  கவுண்டர் சம்பவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வட காஷ்மீர் பகுதியில் அந்த சம்பவத்தில்  மூன்று இளைஞர் கள் என்கவுண்டர் செய்யப்பட்ட னர். இவர்கள்  பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு நுழையமுய ன்றவர்கள் என பாதுகாப்புப் படை  யினர் குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள் அப்பாவி இளைஞர்கள் என்பது பின்னர்  தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஷேக் அப்துல்லாஹ் மற்றும் நேருவின் காலமும் அல்ல.  இந்திரா ராஜீவ் காலத்து பத்திரிகைகளின் வாய்ப்பூட்டு காலமும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கிளர்ந்து  எழுந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் உள்ளக் குமுறலை உலக ஊடகங்கள் முதல்  உள்ளூர் ஊடகங்கள் வரை படம்பிடித்தன. டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் ஆம்னெஸ்டி  இண்டர் நேஷனல் என்ற சர்வதேச அமைப்புவரை இந்தப்பிரச்சினையை விட்டு விடு வதாக  இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய  அளவில் மட்டும் அல்ல சர்வதேச அளவில் நீதி விசாரணை செய் யப்பட வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போலி என்கவுண்டரில் உண்மையாக கொல்லப்பட்ட  அப்பாவி களின் எண்ணிக்கை வெளியே தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்  எழுந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலங்களில் போராட்டத்தில் ஈடுபடும்  ஆர்ப் பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் இரக்கமற்ற முறை யில்  சுட்டுக் கொல்லப்படும் அவலம். 67-க்கும் மேற்பட்டோர் பாது காப்பு  படையினரால் கொல்லப் பட்டிருக்கின்றனர். கடந்த ஜூன் 27&amp;amp;ம்  தேதியிலிருந்து ஜூலை 10&amp;amp;ம் தேதி வரை 30&amp;amp;க்கும் மேற்பட்ட அப்பாவிகள்  படுகொலை செய் யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பெண்கள், குழந்தைகள்,  சிறுவர்களும் அடங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அநீதியை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?  என்ற அவலக் குரல் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் எதிரொலிக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-277511450479953954?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/277511450479953954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=277511450479953954' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/277511450479953954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/277511450479953954'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/07/blog-post_5630.html' title='காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள்     ஹபீபா பாலன்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-7041342052054923592</id><published>2010-07-20T19:17:00.000+05:30</published><updated>2010-07-20T19:18:48.620+05:30</updated><title type='text'>சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமதம் வேண்டாம்       அபுசாலிஹ்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமதம் வேண்டாம் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Tuesday, 06 July 2010 21:21  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NjM0OmNhc3RlLWJhc2VkLXZvdGVyLXJlZ2lzdHJhdGlvbi1pbmRpYSZjYXRpZD04MjppbmRpaWEmSXRlbWlkPTE5OQ==" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes');  return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=634%3Acaste-based-voter-registration-india&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=634%3Acaste-based-voter-registration-india&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/caste-based-voter-registration-india.gif" style="float: right;" border="0" /&gt;&lt;/p&gt; இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு  இவ்வாண்டு நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;   மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற  கோரிக்கை காலகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1931&amp;amp;ல் சாதிவாரி  கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டது. அதன் பிறகு அது கைவிடப்பட்டது. நாடு  விடுதலையடைந்த பிறகு 60 ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி தளத்தில் அவசியமான  இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிவாரி  கணக்கெடுப்பு மூலம் இந்தியாவில் ஒவ்வொரு சமூக அமைப்பின் பின்புலம்  அவர்களது வளர்ச்சி, பின்னடைவு, அவர்களது வளர்ச்சிக்கான அத்தியாவசிய இலக்கு  போன்றவை குறித்து ஆய்வு செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சாதிவாரி  கணக்கெடுப்பு குறித்த கோரிக்கை குறித்து சிறிதும், அக்கறையின்றி  அனைத்துக்கட்சிகளுமே செயல்பட்டன. துல்லியமான சாதிக் கணக்கெடுப்புகள் அரசு  ஆவணங்களில் இல்லாததால் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களின்  அவலநிலை குறித்து நிரந்தரத்தீர்வு என்ன-? உடனடி தீர்வு கூட எட்ட  முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் மக்கள் குறித்து கணக்கெடுப்பு இதுவரை  தொய்வில்லாமல் பதிவு செய்யப்பட்டு வருவது மட்டுமே ஒரு ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி  அடிப்படையில் கணக்கெடுப்பா? இது அடுக்குமா? முறையா? சரியாகுமா? என  வழக்கம்போல பிற்போக்குத் தனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆதிக்க சக்திகள்  கண்டனம் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புறம் கண்டனம் தெரிவித்துக் கொண்டே  மறுபுறத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்றங்களில் தங்களது சித்து  விளையாட்டினை தொடருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்படுத்தப்பட்ட சாதிகளின்  துல்லியப் பட்டியல் இல்லாதபோது எந்த அடிப்படையில் அவர்களுக்கு குறிப்பிட்ட  சதவீத இட ஒதுக்கீட்டினை வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் வழங்க திட்ட  மிடுகிறீர்கள்? என நயவஞ்சகத்துடன் வாதப்போரை தொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த  அரை நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறம்  தள்ளப்பட்டது போல் இனியும் அனுமதிக்கக்கூடாது என சமூகநீதிகோரும்  இயக்கங்கள் வெகுண்டு எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை  என முழக்கங்கள் எழுந்ததைக் கண்ட மத்திய அரசு அது ஆலோசனைகளை மேற் கொள்ள  மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்குழு  அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கப் போவதாக அறிவித்துள்ளது.  அறிவித்ததோடு நில்லாமல் அடுத்து அந்த குழு செய்த ஒரு செயல் அந்தக்  குழுவின் வேகம்(!) குறித்த ஒரு தீர்மானமான கணிப்பை நோக்கி நாட்டிலுள்ள  நடுநிலையாளர்களை இழுத்துச் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அனைத்துக்  கட்சிகளின் கருத்தினை கேட்க கடிதங்கள் வரையப்போவதாக பிரணாப் முகர்ஜி  தெரிவித்திருக்கிறார். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்த பின்னர்  அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது அனைவரின் சந்தேகத்தை அதிகரித் திருக்கிறது.  சாதிவாரி கணக்கெடுப்பினால் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் சமூக நிலை  குறித்து துல்லிய தகவல்கள் பதிவு செய்யப்படுமானால் சமூகங்களுக்கு இடையே  நலம் நாடு திட்ட ங்களை செயல்படுத்த முடியும் என்ற நிலையில் சாதிவாரி  கணக்கெடுப்பினை தாமதப்படுத்த நினைப்பது நிச்சயம் நாட்டு மக்களால்  பொறுத்துக் கொள்ள முடியாதது. இதனை தவிர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-7041342052054923592?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/7041342052054923592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=7041342052054923592' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7041342052054923592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7041342052054923592'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/07/blog-post_6165.html' title='சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமதம் வேண்டாம்       அபுசாலிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-6576156882015590710</id><published>2010-07-20T19:15:00.000+05:30</published><updated>2010-07-20T19:17:15.640+05:30</updated><title type='text'>போபால் விழித்துக் கொள்வோம்    சர்ஜுன்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    போபால் விழித்துக் கொள்வோம் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Wednesday, 23 June 2010 11:58  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NTk0OmJob3BoYWwmY2F0aWQ9ODI6aW5kaWlhJkl0ZW1pZD0xOTk=" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes');  return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=594%3Abhophal&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=594%3Abhophal&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/bhopal-gas-tragedy-pictures.jpg" style="float: right;" border="0" /&gt;&lt;/p&gt; போபால் விஷவாயு துயரம் நாட்டை  உலுக்கியது. அது குறித்த தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து  நாட்டு மக்களின் சோகத்தையும் ஆத்திரத்தையும் பன்மடங்கு அதிகமாக்கியது.&lt;br /&gt;  &lt;br /&gt;மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் போன்ற மேல்தட்டு மக்கள் பாதிப்பு  தொடர்பான வழக்குகள் ஓராண்டுக்குள் முடிந்து குற்றவாளியின் மீது  தூக்குத்தண்டனையும் அறிவிக் கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போபால் விஷவாயு  படுகொலைகளுக்கு காரணமாக அன்னிய நாட்டை சேர்ந்த ஆண்டர்சனை நோக்கி அதிகார  வர்க்கத்தின், நீதித்துறையின் சுண்டு விரல்கள் கூட அசையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அது  மட்டுமின்றி எம் மக்களை ஆயிரமாயிரமாய் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமான  பாதகனை நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்றி,  பாராட்டி சீராட்டி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபரி  பள்ளிவாசலை தகர்த்து, தேச வளர்ச்சியின் சக்கரங்களை பின்னோக்கி தடம் புரள  வைத்த நயவஞ்சக ந(ரி)ரசிம்மராவ் தான் இந்த நல்ல காரியத்திலும் (?) முக்கியப்  பங்காற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;போபால் விஷவாயு தீர்ப்பு குறித்து கருத்து  வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்  செய்திஏடு "உலகத்திலேயே இவ்வளவு ஆமை வேக  வழக்கினை பார்க்கவேயில்லை" என வேதனையுடன் குறிப்பிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு  வெளிவருவதற்கே இத்தனை ஆண்டுகாலம் ஆனது. இதற்கு மேல்&amp;amp;முறையீடு சென்று  பின்னர் தீர்ப்பு வரும் போது நாங்கள் உயிரோடு இருப்போமா? என  விரக்தியுடன் வினா விடுத்தவர் யார் தெரியுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக  பல  போராட்டக்களம் கண்ட சமூகநல ஆர்வலரும் வழக்கறிஞருமான அப்துல் ஜப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதித்துறையின்  முகத்தில் அறைவதைப் போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டபின். பிரதமர் தலையிட்டு  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 9 அமைச்சர்கள் கொண்ட குழுவை  அமைத்தார். அது 10 நாளில் தனது அறிக்கையினை தாக்கல் செய்யுமாறும்  பணித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக தனது அறிக்கையை சிதம்பரம் தலைமையிலான  அமைச்சர்கள் குழு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. அதில் போபால் விஷவாயு  வழக்கை சீராய்வு செய்ய முடிவு செய்து சிபிஐ&amp;amp;க்கு உத்தரவிட்டுள்ளது.  வாரன் ஆண்டர்சனை நாடுகடத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வருவது  மட்டுமின்றி உயிர்களைப் பறிகொடுத்த மக்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம்  ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் ரூபாயும், ஓரளவே  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் வழங்க முடிவு  செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் 1,500 கோடி ரூபாய் நிவாரண  நிதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இழப்பீடுகள்  எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இனி இது போன்ற உலகப் பேரழிவுகள் நடைபெறா  வண்ணம் தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? குமுறும்  எரிமலைகளைப் போல் இன்னும் ஆபத்துக்கள் புறப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கூடன்குளம்,  கல்பாக்கம் என பல்வேறு நடமாடும் ஆபத்துக்களை எதிர்கொள்ள என்ன  செயல்திட்டங்களை; முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை &amp;amp; அரசுகள் செய்யப்  போகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;போபால் போன்ற துயரங்கள் நிகழும் முன்பே விழித்துக்  கொள்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-6576156882015590710?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/6576156882015590710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=6576156882015590710' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/6576156882015590710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/6576156882015590710'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/07/blog-post_20.html' title='போபால் விழித்துக் கொள்வோம்    சர்ஜுன்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-3670198897996146449</id><published>2010-07-20T19:13:00.000+05:30</published><updated>2010-07-20T19:14:51.458+05:30</updated><title type='text'>மூடநம்பிக்கையில் முடிந்தது கால்பந்துப் போட்டி!  அபுசாலிஹ்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    மூடநம்பிக்கையில் முடிந்தது கால்பந்துப் போட்டி! &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Tuesday, 13 July 2010 22:11  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RtbWsuaW4vaW5kZXgucGhwP29wdGlvbj1jb21fY29udGVudCZ2aWV3PWFydGljbGUmaWQ9NjUwOmFxdWFyaXVtLW9jdG9wdXMtcGF1bCZjYXRpZD04Mzp3b3JsZCZJdGVtaWQ9MjAw" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes');  return false;"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=83%3Aworld&amp;amp;id=650%3Aaquarium-octopus-paul&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=200" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tmmk.in/index.php?view=article&amp;amp;catid=83%3Aworld&amp;amp;id=650%3Aaquarium-octopus-paul&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=200" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tmmk.in/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/07-08/aquarium%20octopus%20paul.jpg" border="0" /&gt;உலகக் கால்பந்து போட்டி ஒரு வழியாக முடிவடைந்தது, தென்  ஆப்பிரிக்கா என்ற கறுப்பர் பூமியில் நடந்ததால் அது பெருமிதத்துக்குரிய  விஷயமாக பார்க்கப்பட்டது. இருந்தும் ஆப்பி ரிக்க நாடு ஒன்று வாகை  சூடியிருக்குமானால் நிச்சயம் அது பெருமைக்குரியதாக மாறியிருக்கும்.&lt;/p&gt;   &lt;br /&gt;மேற்கத்திய நாட்டில் ஒன்றான ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது. கால்பந்து  உலக ஜாம்பவான்களான பிரேசில், அர்ஜெண்டினா போன்ற லத்தீன் அமெரிக்காவின்  மிரட்டும் அணிகள் இந்த போட்டிகளில் மொக்கை பீஸாக போனது ஒரு வகையில்  சோகமே. இறுதியில் ஸ்பெயினும் நெதர்லாந்தும் மிஞ்சின.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  விளையாட்டுப் போட்டியில் மூட நம்பிக்கை கொடி கட்டிப் பறந்தது. எந்த அணி  ஜெயிக்கும்? எந்த அணி அரைஇறுதிவரை வரும்? என்பது போன்ற ஆரூட ங்களை  ஆக்டோபஸ், கிளி, முதலை, குருவி, உள்ளிட்ட பல் வேறு உயிரினங்களும் ஆருடம்  சொல்லி ரணகளப்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;பால் என்ற ஆக்டோபஸ் இதுவரை ஜெர்மனி  ஜெயிக்கும் என்று ஆருடம் கூறியது. ஆனால் அரை இறுதியில் ஜெர்மனி ஜெயிக்காது  ஸ்பெயினே வெல் லும் என அந்த ஆக்டோபஸ் ஆருடம் தெரிவித்ததாம். குருவி உட்கார  பணம் பழம் விழுந்த கதையாக ஜெர்மனி அரை இறுதியில் தேறவில்லை. உடனே கடுப்பான  ஜெர்மனி ரசிகர்கள் ஆக்டோபஸை கரித்துக் கொட்ட ஆரம்பித்தார்கள். ஒருவர்  ஆக்டோ பஸை வறுத்து தின்பேன் என்று மிரட்டினார். மற்றொருவர் சூப் வைத்து  குடிப்பேன் என்றார். இந்த மிரட்டலினால் இந்த ஆக் டோபஸுக்கு ராணுவ  பாதுகாப்பு வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் நாங்கள் பாதுகாப்பு வழங்கத் தயார்  என ஸ்பெயின் பிரதமர் வேறு உணர்ச்சி வசப்பட்டு உறுதி அளித்தார். இந்தக்  கூத்து ஒரு வழியாக முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிப் போட்டி குறித்தும் ஆரூடங்கள்  கணிக்கப்பட்டன. இப்போது இறுதிஆட்டம் குறித்து நாய், பன்றி, கன்று  குட்டியைத் தவிர அனைத்து மிருகங்களையும் வைத்து ஆரூடங்கள் புறப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெயின்  வெற்றி பெறும் என ஆக்டோபஸ் பால் கூறியது என் றால் நெதர்லாந்து தான்  வெல்லும் என சிங்கப்பூரைச் சேர்ந்த கிளி சீட்டு எடுத்துக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெயினுக்கு  வெள்ளைக்கார ஆக்டோபஸ் ஆதரவு கொடுத்தது என்றால் நெதர்லாந்துக்கு கல்  தோன்றி முன் தோன்றா காலத்து மூத்தகுடியைச் சேர்ந்த கிளியின் ஆதரவு  கிடைத்தது. ஆம் கிளியின் பெயர் மணி. அது தமிழ்க்கிளி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  ஆரூடங்களை நம்பியவர்கள் நம்பாமல் சிரித்தவர்கள் என ஒரு வழியாக காமெடிக்  காட்சிகள் அரங்கேறி முடித்தன. ஸ்பெயின் வாகை சூடிவிட்டது. கால்பந்து  ரசிகர்களும் அடுத்த கால்பந்துக்காக காத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த  கால்பந்தாட்ட இறுதியில் நடந்த நிகழ்வை யாராலும் மறந்திருக்க முடியாது.  பிரான்ஸ் அணி தலைவரான ஜைனுதீன் ஜிடேனை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது  சகோதரியை இழிவாகப்பேசியும், தீவிரவாதி என் றும் இத்தாலிய வீரர் மாட்ரெஸி  பேச, தலையால் முட்டினார் ஜிடேன். இந்த செயலுக்காக ஜிடேன் போட்டியிலிருந்து  நீக்கப்ப ட்டார். ஒருவேளை ஜிடேன் நீக்க ப்படாமல் இருந்திருந்தால் பிரா  ன்ஸ் அணி வென்றிருக்கும். அல் ஜீரியா வம்சா வளியைச் சேர் ந்த முஸ்லிம்  ஒருவருக்கு அந்த பெருமை சென்று விடக்கூடாது என் பதற்காக இத்தாலி மாட்ரெஸி,  ஜிடேனை ஆவேசப்படுத்தியதாக சொல்லப்பட்டது. எப்போதுமே ஆவேசப்படுபவர்கள்  இவர்களாக வும், ஆவேசப்படுத்தி காரியம் சாதிப் பவர்கள் மேற்குலகைச் சார்ந்த  அவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தக் காட்சி  அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை உலகக்கோப்பை கால் பந்து போட்டிகள் நடந்து முடிந்  தாலும் ஜைனுதீன் ஜிடேனை மறக்க முடியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-3670198897996146449?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/3670198897996146449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=3670198897996146449' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/3670198897996146449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/3670198897996146449'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/07/blog-post.html' title='மூடநம்பிக்கையில் முடிந்தது கால்பந்துப் போட்டி!  அபுசாலிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-2083088219727579495</id><published>2010-04-15T14:12:00.008+05:30</published><updated>2010-04-15T14:26:06.556+05:30</updated><title type='text'>encounter news from abusalihஎன்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்    அபூஸாலிஹ்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bTaM70unI/AAAAAAAAAMM/Pb-U505_0N4/s1600/police-lock-up-death-in-india.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5460284045335509618" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 141px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bTaM70unI/AAAAAAAAAMM/Pb-U505_0N4/s320/police-lock-up-death-in-india.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bTO4CKS5I/AAAAAAAAAME/JMrqcT8uku0/s1600/muslim-fake-encounter-in-india.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5460283850746383250" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 208px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bTO4CKS5I/AAAAAAAAAME/JMrqcT8uku0/s320/muslim-fake-encounter-in-india.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bTE7LaWhI/AAAAAAAAAL8/oXj-SDg1ZPY/s1600/ishrat-jahan-and-others-dead-in-fake-encounter.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5460283679791798802" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 266px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bTE7LaWhI/AAAAAAAAAL8/oXj-SDg1ZPY/s320/ishrat-jahan-and-others-dead-in-fake-encounter.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bS49QRnMI/AAAAAAAAAL0/L5sIER8HUQs/s1600/ishrat_jahan_encounter_2009.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5460283474190638274" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 245px" alt="" src="http://1.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bS49QRnMI/AAAAAAAAAL0/L5sIER8HUQs/s320/ishrat_jahan_encounter_2009.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bSvGQo39I/AAAAAAAAALs/WyA3O-FzZCs/s1600/ishrat_jahan_encounter_2009.png"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அபூஸாலிஹ்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுண்டர்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என்று அழைக்கப்படும் காவல்துறை படுகொலைகள் என தேசிய மனிதஉரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.2008&amp;amp;ம் ஆண்டு டெல்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த காவல் துறை என்கவுண்டரில் இரண்டு இளைஞர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வந்தனர்.ஆதிஃப், சாஜித் என்ற இளைஞர்களை டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியும் அந்த குற்றவாளி களை(?) கையும், களவுமாக பிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, டெல்லி ஜாமியா நகர் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் என்கவுண்டர் செய்தது டெல்லி காவல்துறை. இந்த என்கவுண்டர் நாடகத்தில் காவல்துறை ஆய்வாளர் சர்மா என்பவரும் பலியானார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான சர்மாவும் பலியானது டெல்லி மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆதிஃப், சாஜித் இருவரும் போலி என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், காவல்துறை அதிகாரி சர்மா சுட்டுக்கொல்லப்பட்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தியதாக மனித உரிமை ஆர்வலர் கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தனர்.போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். அன்றைய மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என அறிவித்தார்.இருப்பினும் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நீதி கிடைக்காத நிலையே நீடித்தது.இந்நிலையில் பாட்லா ஹவுஸ் படுகொலை நிகழ்ந்த 2008 செப்டம்பர் 19க்குப் பிறகு ஒரே வாரத்திற்குள் 24-09-2008ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, முக்கிய கேள்விகள் அடங்கிய பட்டியல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவரும், சமூகநல ஆர்வலரும், 22 வயதேயான அஃப்ரோஸ் ஆலம்சாஹிப், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி வினாக் கள் விடுத்திருந்தார்.அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவரால் குறித்த காலத்திற்குள் பதில் பெற முடிய வில்லை. பலதடவை முயன்ற பின்னரே அவர்கேட்ட தகவல்களை, தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து பெற முடிந்தது.&lt;br /&gt;1993&amp;amp;லிருந்து 2009 வரை நடைபெற்ற என்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளித்தது.1) 1993-லிருந்து இதுவரை நடைபெற்ற காவல்துறை என்கவுண்டர்களின் எண்ணிக்கை 2560.2) அதில் போலி என்கவுண்டர்கள் என கண்டறியப்பட்டது 1224. இரண்டு என்கவுண்டர்களில், ஒரு என்கவுண்டர் அப்பட்டமான, மனித உரிமை மீறலான படுகொலை என்பதும் தெரியவந்தது.3) மத கலவரங்கள் மற்றும் சாதிய வன்முறைகளில் 432 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.4)¢காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் 2320.5) பெண்கள் மீதான வன்முறைகள் 4502.6) தலித்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் 17,998.7) அரசு அலுவலர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் 224.8) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,784 என்பது குறிப்பிடத்தக்கது.9) 1224 போலி என்கவுண்டர் வழக்குகளில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது.இத்தனை அரிய பட்டியலை வெளியிட முக்கிய காரணமாக இருந்தது பாட்லாஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்தான் என்பதனை மறந்திருக்க மாட்டார்கள்.டெல்லி மாநகர மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் கூட போலி என்கவுண்டரே என தேசிய மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.போலி என்கவுண்டர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. 1993 முதல் 2009 வரை 16 ஆண்டுகளில் 716 போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர். போலி என்கவுண்டர்களில் மூன்று இலக்க எண்ணை எட்டிப்பிடித்த உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தாலும் தொடக்கூட முடிய வில்லை.போலி என்கவுண்டர் படுகொலை களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து பீகார் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இங்கு 79 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 73 போலி என்கவுண்டர் படுகொலையோடு ஆந்திரா மூன்றாவது இடத்திலும், 61 போலி என்கவுண்டர் சாதனைகளை(!) நிகழ்த்தி மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் அந்தமான்&amp;amp;நிக்கோபர் தீவுகளில் ஒரு சம்பவம் மட்டுமே போலி என்கவுண்டர் கொலை என கண்டறியப்பட் டுள்ளது.16 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. போலி என்கவுண்டர்களே நடக்காத மாநிலமாக நம் அண்டை மாநிலங்களாக கேரளா, புதுவை விளங்குகின்றன. இது மனிதஉரிமை பேணுபவர்களும், மனிதஉரிமையை மீறுபவர்களும் ஒரு சேர கூர்ந்து கவனிக்க வேண் டிய அம்ச மாகும்.போலி என்கவுண் டர்களில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.போலி என்கவுண் டர்களில் முஸ்லிம் படுகொலைகளில் (வழக்கம்போல) குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் காவல்துறையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களில் 60 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது. குஜராத்தில் நிகழ்ந்த 20 போலி என்கவுண்டர்களில் 12 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். குஜராத் காவல்துறையினர். (இஸ்ரத்ஜஹான், ஷொராபுதீன் போலி என்கவுண்டர் படுகொலைகளை மறக்க முடியுமா?) அதிக அளவு முஸ்லிம்களை போலி என்கவுண்டர் செய்த பட்டியலில் உத்தரகண்ட மாநிலம் (31%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம்களை போலி என்கவுண்டர் (26%) செய்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தையும் (18%), பீகார் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலை மாநில வாரியாக பார்ப்போம்.மேலும் காவல் நிலைய படுகொலைகள் குறித்த திடுக்கிடும் விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்த 16 ஆண்டுகளில் 2318 பேர் காவல்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டில் இறந்துள்ளனர்.காவல்நிலைய சாவுகளில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடம் பெறுகிறது. 316 பேர் மகாஷ்டிராவில் பலியாகியுள்ளனர்.இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மும் (255), மூன்றாம் இடத்தை குஜராத்தும் (190) நான்காம் இடத்தை பீகாரும் ஐந்தாம் இடத்தை மேற்கு வங்காளமும் பெறுகின்றன.கடந்த 16 ஆண்டுகளில் காவல் நிலைய சாவுகளில்1. மேற்கு வங்காளத்தில் 36 முஸ்லிம்களும்,2. அஸ்ஸாமில் 35 முஸ்லிம்களும்3. குஜராத்தில் 29 முஸ்லிம்களும்4. மகராஷ்ராவில் 27 முஸ்லிம்களும்4. உத்திர பிரதேசத்தில் 27 முஸ்லிம்களும்5. பீகாரில் 14 முஸ்லிம்களும்5. டெல்லியில் 11 முஸ்லிம்களும்6. கர்நாடகாவில் 11 முஸ்லிம்களும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிடுகிறது.குஜராத்தில் காவல் நிலைய சாவுகளில் பட்டியலிடப்பட்ட 29 முஸ்லிம் உயிரி ழப்பு களில் 19 உயிரிழப்புகள். குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்த 2002&amp;amp;-ம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்தவை யாகும்.அதைப் போன்று கர்நாடகாவில் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டில் 11 முஸ்லிம்கள் பலியான சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந் தவை என்பதும் தெரிய வருகிறது.51 பக்கங்களைக் கொண்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் பட்டியல் உலுக்கும் பல்வேறு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையன்று.-&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-2083088219727579495?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/2083088219727579495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=2083088219727579495' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/2083088219727579495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/2083088219727579495'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/04/encounter-news-from-abusalih.html' title='encounter news from abusalihஎன்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்    அபூஸாலிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bTaM70unI/AAAAAAAAAMM/Pb-U505_0N4/s72-c/police-lock-up-death-in-india.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-6107713828707436828</id><published>2010-03-23T21:35:00.003+05:30</published><updated>2010-04-15T14:11:39.345+05:30</updated><title type='text'>zahid azmi murder news   article from abusalih</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bQs76rnqI/AAAAAAAAALk/zIR74rFc5zo/s1600/lawyer.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5460281068649946786" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 290px; CURSOR: hand; HEIGHT: 182px" alt="" src="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bQs76rnqI/AAAAAAAAALk/zIR74rFc5zo/s320/lawyer.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Latha;"&gt;ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய ஷஹீத் ஆஷ்மி கொலை:&lt;br /&gt;பலனடைந்த காவல்துறையும்&amp;amp;உளவுத்துறையும்!&lt;br /&gt;&lt;br /&gt;தெஹல்கா பொறுப்பாசிரியர் அஜீத்சாகி குமுறல்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Latha;"&gt;சமீபத்தில் மும்பையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஷஹீத் ஆஸ்மி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் தெகல்கா புலனாய்வு இதழின் அஜீத்சாகி.&lt;br /&gt;&lt;br /&gt;ஷஹித் ஆஸ்மி ரஷ்யா விலோ சீனாவிலே சுட்டுவீழ்த் தப்பட்டிருந்தால் ஷஹித் ஆஸ்மி யின் படுகொலைச்செய்தி மறுநாள் காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளி வந்திருக்கக்கூடும். எதிரியின் எதிரி நண்பன் என்ற கொள்கை அடிப்படையில் மேற்குலக மீடியாக்கள் இந்த கொலையை கண்டு கொள்ளவே இல்லை. வழக்கறிஞர் ஆஸ்மி இந்நாட்டில் வாழ்ந்து இந்நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரச பயங்கர வாதத்தை எதிர்ப்பது பயங் கரவாதத்திற்கு எதிரான போரை எதிர்ப்பதாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் இந்தியநாடு மேற் குலக சக்திகளின் கையுறை மாட்டிய கைகளில் இருக் கிறது. இந்தியாவின் பெரும் பான்மையான மத்திய தரவர்க்கம் மேற்குலக நட்பின் பக்கமே சாய்ந்திருக்கிறது. மேற்குலக மற்றும் இந்திய மீடியாக்கள் ஆஸ்மியை பாராட்ட விரும்பவில்லை. ஆஸ்மி மும்பையில் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு குறிப்பாக முஸ்லிம் களுக்காக நீதி வென்றிட போராடிய அந்த வீரத்தியாகி பயங்கரவாத ஆதரவாளர் என பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் புடினுக்கு எதிராக தீரத் துடன் போராடி மூன்றாண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட வீரப்பெண்மணி ரஷ்யப் பத்திரிகையாளர், மனித உரிமைப் போராளி அன்னாபொலிட் கோவ்ஸ்கியாவுக்கு இணையாக போற்றத்தக்கவர் வழக்கறிஞர் ஷஹித் ஆஸ்மி.&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்யாவிலோ, சீனாவிலோ, ஈரானிலோ அரசுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்ட வர்களாக இருந்தால் மேற்குலகம் அவர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்மியின் நீதிக்கான யுத்தம் அசாத்திய துணிச்சல்மிக்கது. அவர் அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்கள் என கூறப்படும் அல்காயிதா, தாலிபன் அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தவறாக குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்காகவும் ஆஸ்மி சட்டயுத்தத்தில் இறங்கினார். நான் நேரடியாக கேட்க விரும்புவதெல்லாம். ஷஹீதின் படுகொலையில் பயனடையந்தது இந்திய புலனாய்வுத்துறையில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற கேள்விக்கான பதில் தான் இதற்கான பதிலும், இந்திய உள்துறை அமைச்சகம், ரா, இன்டலிஜென்ட்ஸ் பீரோ போன்றவைகளால் கற்பிக்கப் பட்ட பயங்கரவாதம் என்ற கற்பிதத்தை உடைத்து ஒவ்வொரு வழக்கையும் ஜெயித்துக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஏராளமான பேருக் காக வாதாடி அவற்றில் பெரும் பாலான வழக்குகளில் வெற்றி கண்டு மகாராஷ்ட்ரா காவல் துறையின் இழிசெயலை அம்பலப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;2008ம் ஆண்டுவரை கைது செய் யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் ஏறக் குறைய ஒரு டஜன் பேருக்காக வாதாடி னார். குஜராத்தில் பல்வேறு பயங்கர வாதக் குற்றச்சாட் டுக்கள் சுமத்தப்பட்ட பலருக்கு சட்டப்பூர்வமான ஆதரவு கொடுத் தார் ஆஸ்மி.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஜுலை மாதத்தில் மும்பை மத்திய சிறைச்சாலையிலிருந்து ஆஸ்மிக்கு எதிரிகள் உருவானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறைச்சாலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்காக அடைக் கப்பட்டவர்களை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கினார்கள். கொடூரமான தாக்குதல் தொடுத்த சிறை காவலர்களுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற் றியை ஈட்டினார் ஆஸ்மி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வு சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரி களின் வெறுப்புக்கு தீனி போடு வதாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த டிசம்பர் 11&amp;amp;ம் தேதி இந் நிகழ்வைக் குறித்து அவரது அலுவலகத்தில் என்னிடம் ஆஸ்மி கூறினார். சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கிய வழக்கில் தனக்கு வெற்றி கிடைத்த அன்று எங்கள் சேரியில் இருந்து ஏராளமான அப்பாவிகளை பயங்கரவாதிகள் எனக்கூறி இழுத்துச் சென்று உதைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார் ஆஸ்மி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரை ஜுலை 2008&amp;amp;ல் முதன்முறையாக சந்தித்தபோது, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்பாவி முஸ்லிம்கள் மீது காவல் துறையினரால் புனையப்பட்ட சங்கதிகளை எனக்கு வழங்கினார். ஷஹித் ஆஸ்மி வழங்கிய தகவல்கள் வைத்து ஒரே மாதத்தில் சிமி அமைப்பினர் மீதான வழக்குகள் குறித்த புலனாய்வு தகவல்களை குறித்த முழுமையான செய்தி தெஹல்காவில் வெளியிடப்பட்டது. சிமி அமைப் பினர் எவ்வாறு பொய் யான குற்றச்சாட்டில் சிக்கவைக்கப் பட்டனர் என்ற ஆதாரபூர்வ செய்திகள் தெஹல்காவில் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்ததேசம் மறுக்கவே முடியாத, சவால் விடவும் துணியாத நிகழ்வாக இது அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்ட்ரா கண்ட்ரோல் ஆஃப் ஆர்கணைஸ்ட் கிரைம்ஆக்ட் ((MCOCA) என்ற மகாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புச்சட்டம் குறித்து உண்மைகளை எங்கள் தெஹல்கா இதழைச் சேர்ந்த ரானா அய்யூப் கடந்த மாதம் வெளிவந்த இதழில் அம்பலப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;(MCOCA) சட்டப்பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து முழுமையான செய்தி வந்தது ஷஹித் ஆஸ்மியின் வற்புறுத்தலால் தான் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் ஆஸ்மியை நான் சந்தித்தேன். மூன்று முக்கிய வழக்குகளில்தான் தீவிரமாக இறங்கி சட்டயுத்தம் செய்வதாகக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;2006-ம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய வழக்குகள் குறிப்பாக மும்பையில் 187 மக்கள் உயரிழக்கக் காரணமாக இருந்த ரயில்குண்டு வெடிப்பு வழக்கு 37 அப்பாவிகளை பலி கொண்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் தான் ஆஜராவதாகக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் தவறாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் மீதான குற்றச் சாட்டுக்கு ஒரு சிறு ஆதாரமும் இல்லை. (ஜீரோ எவிடென்ஸ்).&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து ஆஸ்மி உச்சநீதிமன்றம் சென்றார். இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் விரோதமானது என்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டத்தை நாடாளுமன்றம் மட்டுமே இயற்றமுடியும் என் றார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்மியின் வாழ்வு வீர வாழ்வு, வீரமரணமடைந்த ஆஸ்மிக்கு 32 வயது தான். ஐந்து சகோதரர்களில் மூன்றாவதாகப் பிறந்த ஆஸ்மியின் வாழ்வு 1992&amp;amp;ல் மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்ரி மஸ்ஜிதை இடித்த மதவெறிக்கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவன் ஆஸ்மியை பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களோடு கொல்ல முயன்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்து நண்பரான அண்டை வீட்டுக்காரர் ஷஹித்தை காப்பாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்மிக்கு 16 வயதாக இருக்கும் போது தோளில் துப்பாக்கி தூக்கி காஷ்மீருக்கு சென்றார்.எல்லை தாண்டி செல்லவும் முயன்றிருக்கிறார். என்னவோ தெரியவில்லை. உடனடியாக திரும்பிவிட்டார் என்று அவரது அண்ணன் ஆரிஃப் என்னிடம் கூறினார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img src="http://tmmk.in/images/stories/urimai/06-44/ajit-sagi.jpg" align="right" border="0" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:Latha;"&gt;1994&amp;amp;ம் ஆஸ்மி கைது செய் யப்பட்டார். இந்தியாவின் முன்னணி அரசியல்வாதியை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கு ஒரே ஆதாரமாக குறிப் பிடப்பட்டது அவர் ஒருபோதும் கொடுக்காத ஒப்புக்கொள்ளாத ஒப்புதல் வாக்குமூலம் ஆஸ்மிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி திஹார் ஜெயிலில் ஆஸ்மி சும்மா இருக்கவில்லை. பட்டப்படிப்பு பயின்றார். சிறையில் அடைக்கப்பட் டவர்களின் சட்ட ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2001&amp;amp;ம் ஆண்டு ஷஹீத் ஆஸ்மி விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு வந்த உடன் இதழியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து சட்டக்கல்வியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு தான் துணை ஆசிரியராக பணி யாற்றிய பத்திரிகையிலிருந்து விலகி வழக்கறிஞர் மஜீத்திடம் ஜுனியராக மாதம் 2000 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்தார். நான் ஏழைகளுக்காகவே பாடு படவே விரும்புகிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்மி பிரபலமானபின்னரும் கூட பெரும்பாலான கட்சிக்காரர்களிடம் கட்டணம் வாங்கியதை நான் பார்த்ததே இல்லை என்றார் அவரது அண்ணன் ஆரிஃப்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில், அந்த திங்கட் கிழமை (பிப்&amp;amp;11) நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் அழுது கொண் டிருந்தார். சுற்றியிருந்த மக்கள் ஏதும் புரியாமல் அமைதியாய் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நாளில் நான் அவசர வேலையாக சென்னை வந்து இருந்தபோது, நான் கேட்ட செய்தி இடியாய் என்னைத் தாக்கியது. ஷஹீத்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியே அது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தங்கியிருந்த தனியறை யில் உடைந்து அழுதேன். எனது மனம் பின்னோக்கி சென்றது. 1991&amp;amp;ம் ஆண்டு தொழிற்சங்க ஜாம்பவானும் சத்திஸ்கர் பழங்குடிமக்களுக்காக பாடு பட்ட சங்கர் குகாநியோகி சுட்டுக் கொல்லப்பட்டது என் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்திருந்தேன். அது என் மனதில் நிழலாடியது. 18 மாதங்களுக்கு முன்பு ஷஹீத்தை சந்தித்ததிலிருந்து என்வாழ்வில் வருடக்கணக்காக எனது இலக்கற்ற பத்திரிகை வாழ்வை புதுப்பித்ததைப் போன்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிக்கான போராட்டத்திலும் அதிகாரவர்க்கத்தை எதிர்த்த எனது போரிலும் ஷஹீத் எனது வாழ்வை அர்த்தமுள்ளதாக் கினார். எனது கண்ணீர் பெருக் கெடுத்து ஓடி வற்றியும் விட்டது. கண்ணீருடன் சென்னை தெருக் களில் சுற்றிக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையிலிருந்து அதாவுர் ரஹ்மான் என்ற முதியவர் ஒரு வர் எனக்கு போன் செய்தார். (மும்பையில் 2006&amp;amp;ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பில் தவறுதலாக குற்றம்சாட்டப்பட்ட இருவரின் தந்தை தான் அதாவுர் ரஹ்மான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கிலும் ஷஹீத் தான் வாதாடினார்.) அவர், அஜீத் சாஹிப் என்று பேச ஆரம் பிக்கும்போதே, குரல் உடைந்தது. நாங்கள் இனி என்ன செய்வோம்? என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரிடம் மட்டும் அல்ல ஒவ்வொரிடம் சொல்கிறேன். ஷஹித்சாகவில்லை. அவரது சீரிய சாதனைகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-6107713828707436828?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/6107713828707436828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=6107713828707436828' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/6107713828707436828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/6107713828707436828'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/03/blog-post.html' title='zahid azmi murder news   article from abusalih'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S8bQs76rnqI/AAAAAAAAALk/zIR74rFc5zo/s72-c/lawyer.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-2871568773552563681</id><published>2010-02-10T13:46:00.000+05:30</published><updated>2010-02-10T13:47:49.385+05:30</updated><title type='text'>பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! அபூஸாலிஹ்</title><content type='html'>பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!&lt;br /&gt;தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!&lt;img src="http://www.tmmk.info/images/stories/urimai/06.38/muslim-girls-in-school.jpg" align="right" border="0" /&gt; &lt;br /&gt;பெண்களின் முன்னேற்றமே, நாட் டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் அறிக்கை அபாய எச்சரிக்கை செய்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் National University of Education Planing and Administration (NUEPA) அமைப்பின் வருடாந்திர அறிக்கை பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 633 மாவட்டங்களிலும் உள்ள 12 லட்சத்து 29 ஆயிரம் அரசு அங் கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2008லி2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆரம்ப கல்வி நிலையில் ஒரு கோடியே 48லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகள் படித்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆரம்பகல்வியில் முஸ்லிம் குழந்தை களின் சேர்க்கை கணக்கு மொத்த எண்ணிக்கையில் 11.03 சதவீதம் ஆகும்.&lt;br /&gt;நடுநிலை வகுப்புகளில் 40 லட்சத்து 87 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கை விகிதமாக உள்ளது. இது மொத்தத்தில் 9.13 சதவீதமாகும்.&lt;br /&gt;2006லிலிருந்து 2007லிம் ஆண்டு வரை ஆரம்பக்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவமணிகளின் எண்ணிக்கை 9.39 சதவீதமாக இருந்தது. அதுவே 2007லி2008 ஆம் ஆண்டு 10.49 ஆக உயர்ந்தது. 2008லி2009 ஆண்டில் 11.03 ஆக உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;நடுநிலைப்பள்ளி சேர்க்கை விகிதத்தில் 2006லி2007ல் 7.52 சதவீதமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2007லி2008ல் ஆம் ஆண்டில் 8.54 சதவீதமாகவும், 2008லி2009ஆம் ஆண்டு 9.13 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.&lt;br /&gt;ஆரம்ப கல்வி வகுப்புகளில் மொத்த முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கையில் குறிப்பாக முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கையில் 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.(கடந்த ஆண்டு 48.67) இது தேசிய விகிதாச்சார விகிதமான 48.38 விகிதத்தை விட அதிகமாகும்.&lt;br /&gt;கடந்த ஆண்டு முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கை 49.49. சதவீதமாகும், இது தேசிய விகிதச்சாரமான 47.58விட அதிகமாகும்.&lt;br /&gt;கடந்த ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வியில் 87 ஆயிரத்து 690 பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி விகிதத்தை எட்டியது.&lt;br /&gt;ஜம்முலிகாஷ்மீரில் 12 மாவட்டங்களில் 90 சதவீதம் முஸ்லிம் மாணவமணி களின் வருகை உள்ளது. ஜம்முலி காஷ்மீரில் 15 மாவட்டங்களிலும் பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, லட்சத்தீவுகள் மற்றும் கேரளா மாநிலங் களில் தலா ஒரு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முஸ்லிம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.  அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்டங் களில் முஸ்லிம் மாணவர்களின் வருகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது ஒரு வியப்புக்குரிய விஷயம் எனினும் அதே அஸ்ஸாம் மாநிலத்திலும், கேரளா, உத்தர்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஆரம்பநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் பள்ளிச்சேர்க்கை திருப்திகரமான அளவில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.&lt;br /&gt;அருணாச்சலப்பிரதேசம், பீகார், சத்தீஸ் கர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேகாலயா, மிஜேராம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகி தாச்சாரத்திற்கேற்ப ஆரம்பநிலை மற்றும் நடுநிலைக் கல்விக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அமையவில்லை என அதிர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-2871568773552563681?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/2871568773552563681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=2871568773552563681' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/2871568773552563681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/2871568773552563681'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/02/blog-post_10.html' title='பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! அபூஸாலிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-7636357321378369067</id><published>2010-02-10T13:36:00.001+05:30</published><updated>2010-02-10T13:45:41.445+05:30</updated><title type='text'>பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்கள் Wednesday, 10 February 2010 00:28 அபூஸாலிஹ்</title><content type='html'>இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் சிறப்பிடம் பெறும் பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்களில் விபரம் பத்மவிபூஷன் பெற்றவர்கள். &lt;img src="http://www.tmmk.info/images/stories/urimai/06.38/padmaawardsaskmeany.jpg" align="right" border="0" /&gt;  &lt;div align="justify"&gt;* இப்ராஹிம் அல்காஜி டெல்லியைச் சேர்ந்தவர் கலைத்துறை சேவைக்காக விருது பெற்றார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* ஜெôஹ்ரா செகல்  டெல்லி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* அமிர்கான்  மகாராஷ்ட்ரா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* ஏ.ஆர்.ரஹ்மான் என்ற அல்லாரக்கா ரஹ்மான் தமிழ்நாடு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* உஸ்தாத் சுல்தான்கான்  மகாராஷ்ட்ரா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* மூஸா ரஸா லி டெல்லி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* ஃபரீத் ஜகரிய்யா (இதழியல் துறைக்காக) யு.எஸ்.ஏ.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* பேராசிரியர் முஹம்மது அமீன் இலக்கியம் மற்றும் கல்வி  டெல்லி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* குலாம் முஹம்மது மீர் பொதுநலச் சேவை  ஜம்முகாஷ்மீர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* உஸ்தாத் வசீஃபுத்தீன் தாகர்  டெல்லி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* ரசூல் பூக்குட்டி  கேரளா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* சைஃப் அலிகான்  மகாராஷ்ட்ரா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;h1&gt;பத்மஸ்ரீ விருது:&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;* ஹமீத் காஷ்மீரி - இலக்கியப்பணி  ஜம்முகாஷ்மீர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;* சாதிக்குர் ரஹ்மான் கித்வாய் &lt;/div&gt;&lt;br /&gt;* இர்ஷாத் மிர்ஸா வணிகம் மற்றும் தொழில் உத்தரப்பிரதேசம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-7636357321378369067?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/7636357321378369067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=7636357321378369067' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7636357321378369067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7636357321378369067'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/02/wednesday-10-february-2010-0028.html' title='பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்கள் Wednesday, 10 February 2010 00:28 அபூஸாலிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-4894388415399464387</id><published>2010-02-09T13:33:00.000+05:30</published><updated>2010-02-09T13:35:33.501+05:30</updated><title type='text'>தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்!      அபூசா­லிஹ்</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்! &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Tuesday, 29 December 2009 19:34  &lt;/span&gt;         &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://www.tmmk.info/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3d3dy50bW1rLmluZm8vaW5kZXgucGhwP3ZpZXc9YXJ0aWNsZSZpZD0zMDklM0F0ZWx1bmdhbmEtdGFtaWwtdG1tayZvcHRpb249Y29tX2NvbnRlbnQmSXRlbWlkPTE5OQ==" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=300,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://www.tmmk.info/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=309%3Atelungana-tamil-tmmk&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;"&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://www.tmmk.info/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=309%3Atelungana-tamil-tmmk&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;p&gt; &lt;img src="http://www.tmmk.info/images/stories/urimai/06-33/telungana.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt; &lt;/p&gt;&lt;br /&gt;இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தனிமாநில கோரிக்கைகளில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை அனைத்திலும் வேறுபட்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt; 60 ஆண்டுகால போராட்ட பெருமை வாய்ந்த தெலுங்கானா பிரச்சினை பல்வேறு   வாக்குறுதிகளையும் துரோகங்களையும் சந்தித்த ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புறம் தனித்தெலுங்கானா போராட் டங்கள் மறுபுறம் ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், தெலுங்கானா போராட் டத்திற்கான வரலாற்றுப் பழமை, வீரியம், அதற்கான தேவை என பல்வேறு முக்கிய காரணிகள் தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா குறித்து சற்று அதிக மாகவே அனைத்து தரப்பிலும் அலசிவிட்டதால் தெலுங்கானா குறித்து பொதுவான தெரியாத தகவல்கள் மறைக் கப்பட்ட உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆண்டு வந்த நிஜாம் மன்னர்களுக்கு குடைச் சல் கொடுத்தே தீரவேண்டும் என்ற  வெறியால்  50லிகளில் தெலுங்கானா போராட் டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு தெளிவாக ஆதாரமாக இரண்டு    நிகழ்வுகளைக்  குறிப்பிடுகி றார்கள். தெலுங்கானா போராட்டங்களில் தொடக்க காலங்களில் முக்கிய பங்கு வகித்த சென்னா ரெட்டி, நரசிம்மராவ் உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல் அமைச்சர் பதவிகளை வழங்கியது காங்கிரஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பதவி மட்டுமே தங்களது லட்சியம் என்பதை நிரூபிப்பதை போல முதலமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்பு கண்மூடி அந்தர் தியானமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக வேண்டும் என்ற உந்துதல் எவருக்கும் அவ்வளவு உணர்வு பூர்வமாக எழ வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மை.&lt;br /&gt;ஆனால் போராட்டத் தளபதிகள் போலி­ பேர்வழிகளாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள் அன்றி­ருந்து இன்று வரை உணர்வு பூர்வமாக போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா போராட்டத்திற்கு அப் பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும் பேராதரவை சந்திரசேகரராவ் அறுவடை செய்ய காத்திருக்கிறார். சந்திரசேகரராவ் இடத்தில் யார் இருந்தாலும் தற்போது அவருக்கு கிடைத்து வரும் பிரபலம் கிடைத்தே தீரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்       தனித் தெலுங் கானா கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் மட்டத்திலி­ருந்தும் ஆதரவு அலை எழுந்த வண்ணம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தெலுங்கானா முஸ்லி­ம் ஃபோராடம் கேட்டுக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுபட்ட ஆந்திராவில் வக்ஃபு நிலங்கள் அரசினாலும் தனியார் பணமுதலைகளாலும் அபகரிக் கப்பட்டன. 1748லி­லிருந்து 1948 வரை ஆட்சி மொழியாக இருந்த உருது மொழி ஒன்றுபட்ட ஆந்திர உருவெடுத்த பிறகு ஆட்சி மொழித்தகுதியை பறி கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1948 செப்டம்பர் 17 ஆம் தேதி நிகழ்த் தப்பட்ட காவல் துறை நடவடிக்கைகளில் முஸ்­லிம்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தையும் மொழி அந்தஸ்தையும் இழந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1969லில் சார்மினாரி­ருந்து ராஜ்பவன் வரை தெலுங்கானா ஆதரவு நடந்த போது அதில் பெரும்பான்மையோர் முஸ்­லிம்களாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித் தெலுங்கானாவுக்கு ராயல் சீமா மற்றும் கடலோர ஆந்திர சிறுபான்மை மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு தனித் தெலுங்கானா மட்டுமே தீர்வு என சமூக நல அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திரா மற்றும் ஓரிசா மாநில ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் தின் தலைமை அமைப்புகள் தனித் தெலுங்கானாவை வர வேற்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா உருவாக்கத்திற்கு ஆந்திரா சட்டமன்றத்தின் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை.    தனித் தெலுங்கா னாவை வரவேற்று தீர்மானம் போடலாம் அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 3லின் படி நாடாளுமன்றத் தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஹைதராபாத் நகரின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமீன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 1960லிகளில் தனித் தெலுங்கானா போராட்டம் தீவிர மடைந்தபோது இதே கட்சி நடுநிலைமை வகித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனித் தெலுங்கானாவை எதிர்க்கும் இந்தக் கட்சி ஒரு வேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் ஹைதராபாத் செகந்தராபாத் பகுதிகள் யூனியன் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை ஹைதராபாத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டால் ஹைதராபாத் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அங்குள்ள ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கும் அசதுத்தீன் உவைஸியின் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியே முதல்வரிசை கட்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தெலுங்கானாவுக்கு ஹைத ராபாத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அகில இந்திய மஜ்லீஸை தமீரே மில்லத் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திராவை விட தெலுங்கானாவில் முஸ்­லிம்களின் மக்கள் தொகை அதிகம் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிவாரி  மாநிலமாக   ஆந்திரா அமைக்கப்படுவதற்கு முன்பு மிக அதிக அளவு முஸ்லி­ம்கள் தெலுங்கானாவில் இருந்தனர்.     ஆனால்  மிக  அதிக அளவில் பிற சமூக    குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதால் முஸ்­லிம்களின் மக் கள் தொகை குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் தற்போது ஒன்றுபட்ட ஆந்திராவை விட தெலுங்கானா பகுதிகளில் முஸ்­லிம்கள் கணிசமாக வாழ் கின்றனர். ஆந்திராவில் 9.10 சதவீதமாக இருக்கும் முஸ்­லிம்கள் தெலுங்கானாவில் 13 சதவீதமாக உள்ளனர். புள்ளிவிவரம் 13 சதவீதமாக இருப்பினும் உண்மையில் அதைவிட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானாவின் 10 மாவட்டகளில் மஹபூப் நகர் மாவட்டத்தில் 8 சதவீத முஸ்லிம்களும், ரங்கா ரெட்டி மாவட் டத்தில் 11.43 சதவீதமும், ஹைதராபாத்தில் 42 சதவீதமும், மேடக் மாவட்டத்தில் 11 சதவீதமும், நிஜாமாபாத் மாவட்டத்தில் 15 சதவீத முஸ்லி­ம்களும், அடிலாபாத் மாவட்டத்தில் 10 சதவீத முஸ்­லிம்களும், கரீம் நகர் மாவட்டத்தில் 6 சதவீதமும், வாரங்கல் மாவட்டத்தில் 5.45 சதவீதமும், கம்மம் மாவட்டத்தில் 5.29 சதவீதமும், நலகொண்டா மாவட்டத்தில் 5.25 சதவீதமும் முஸ்லிம்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய மாநில தெலுங்கானாவில் சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-4894388415399464387?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/4894388415399464387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=4894388415399464387' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/4894388415399464387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/4894388415399464387'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/02/blog-post_09.html' title='தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்!      அபூசா­லிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-7594730772103574521</id><published>2010-02-09T13:26:00.001+05:30</published><updated>2010-02-09T13:33:24.141+05:30</updated><title type='text'>குப்பையில் வீசப்பட்ட கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை    அபூசா­லிஹ்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S3EWvlHROTI/AAAAAAAAALc/kLeGop9qofA/s1600-h/large_image-1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 247px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S3EWvlHROTI/AAAAAAAAALc/kLeGop9qofA/s320/large_image-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5436151231885162802" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத தடுப்புப்படைத் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மற்றொரு அவமானம் நிகழ்ந்துள்ளது. கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை குப்பைக் கிடங்கில் வீசப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன.  &lt;p align="justify"&gt;கர்கரே பயங்கரவாதத்திற்கு பலி­யான மறுநாள் 2008 நவம்பர் 27 ஆம் நாள் அவரது உடனி­­ருந்த குண்டுதுளைக்காத சட்டையை குப்பை போடும் பையில் வைத்து குப்பைக்கிடங்கில் வீசிவிட்டதாக கர்கரேயின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியைக் கொன்ற பயங்கரவாதிகள். பாப்ரி மஸ்ஜிதைத் தகர்த்த பாதகர்கள் நாட்டில் எந்த பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் மீது பழிபோட்டு களங்கம் சுமத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில்  சங்பயங்கரவாதத்தின் கோர முகத்தை தோலுரித்தார் மாவீரன் கர்கரே.&lt;br /&gt;&lt;br /&gt;மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார் கர்கரே.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து கடமை வீரர் கர்கரேக்கு மிரட்டல் அதிகரித்தது. மோடி உள்பட சங்முக்கிய பிரமுகர்கள் மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;2008 நவம்பர் 20 ஆம் நாள் மும்பை நகரம் பயங்கரவாத முற்றுகைக்கு இலக்கான போது கர்கரே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்கரேயின் மர்ம படுகொலை குறித்து உரிய நீதி விசாரணை தேவை என பல்வேறு உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும் மராட்டிய சிங்கம் அப்துற் ரஹ்மான் அந்துலேயின் நாடாளுமன்ற கர்ஜனையும் கர்கரேயின் மனைவியார் கவிதா கர்கரேயின் போர்க் கோலம் எதிரிகளை திகைக்க வைத்தது. ஹேமந்த் கர்கரே குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தும் அவரது உடலை குண்டுகள் துளைத்தது எப்படி? அந்த உடை இப்போது எங்கே இருக்கிறது? எனக் கேட்டு கர்கரேயின் மனைவி நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படியும் வினா எழுப்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுதுளைக்காத கவச ஆடை குறித்த விஷயத்தில் மகராஷ்ட்ர அரசின் அலட்சியம் குறித்து கொதிப்படைந்த நீதிமன்றம் மகராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவானின் பிரத்யேக பாதுகாப்பை உடனடியாக நீக்குங்கள். அவருக்கு கர்கரேக்கு அணிவிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஆடையை அணிவியுங்கள் என கோபமாக குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை தொடர்பான கேள்விகள் இறுகத் தொடங்கியதைத் தொடர்ந்து. மும்பை ஜேஜே மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் குண்டு துளைக்காத ஆடையை மறுநாளே மருத்துவமனை குப்பைக்கிடங்கில் போட்டு விட்டதாக அவரது பதிவு செய்யப்பட்ட நீதி மன்ற வாக்கு மூலம் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கர்கரேயின் குண்டுதுளைக்காத உடை காணாமல் போயிற்று என மும்பை போ­லீஸ் முதன் முத­ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு கண்துடைப்பான பதில் இவ்வளவு காலம் இல்லாத துப்புரவு பணியாளர் மற்றும் அவரது வாக்கு மூலம் திடீரென தோன்றியது. எப்படி என கேள்வி எழுப்புகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஒய்.டி.சிங் இவர் கர்கரேயின் குண்டுதுளைக்காத ஆடை என்னவாயிற்று? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை எழுப்பியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்பரிவார் சதிகளை அமல்படுத்திய ஒரு கடமை தவறான காவல் அதிகாரிக்கு மேலும் மேலும் அவமானம் தொடர்வது தான் இந்நாட்டின் நீதியா?&lt;br /&gt;&lt;br /&gt;கவிதா கர்கரேயின் கண்ணீருக்கும், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான நீதி நாடுவோரின் ஆதங்கத்திற்கும் பதில் கிடைப்பது எப்போது?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-7594730772103574521?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/7594730772103574521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=7594730772103574521' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7594730772103574521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7594730772103574521'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/02/blog-post.html' title='குப்பையில் வீசப்பட்ட கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை    அபூசா­லிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/S3EWvlHROTI/AAAAAAAAALc/kLeGop9qofA/s72-c/large_image-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-7863253677260782626</id><published>2010-02-09T13:22:00.002+05:30</published><updated>2010-02-09T13:25:43.640+05:30</updated><title type='text'>abusalih news in tamil</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;முஸ்லிமை பிரதமராக்க வேண்டும் &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Thursday, 21 January 2010 10:34  &lt;/span&gt;       &lt;span class="createby"&gt;    administrator  &lt;/span&gt;      &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://www.tmmk.info/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3d3dy50bW1rLmluZm8vaW5kZXgucGhwP3ZpZXc9YXJ0aWNsZSZpZD0zMzAlM0EyMDEwLTAxLTIwLTA2LTA3LTMwJm9wdGlvbj1jb21fY29udGVudCZJdGVtaWQ9MjA1" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=300,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://www.tmmk.info/index.php?view=article&amp;amp;catid=76%3Ahot-topic&amp;amp;id=330%3A2010-01-20-06-07-30&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=205" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;"&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://www.tmmk.info/index.php?view=article&amp;amp;catid=76%3Ahot-topic&amp;amp;id=330%3A2010-01-20-06-07-30&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=205" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;   &lt;div class="article-content"&gt;  &lt;img src="http://www.tmmk.info/images/stories/amar-singh308.jpg" align="right" border="0" /&gt;  &lt;div&gt;&lt;div align="justify"&gt;பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு பிராய சித்தமாக ஒருமுஸ்லி­மை இந்திய நாட்டின் பிரதமராக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் முன் னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் கூறியிருக்கிறார். மகராஷ்ட்ரா மாநிலம் பீவாண்டி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதில் மகராஷ்ட்ரா மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் தாக்கரே வகையறாக்களின் வயிற்றெரிச்சலை ஊட்டி வளர்த்து வருபவருமான அபூ ஆஸ்மியின் இளைய சகோதரர் ஃபர்ஹான் போட்டியிடுகிறார்.&lt;br /&gt;சமாஜ்வாடி கட்சியி­ருந்து நீக்கப்பட்ட போதும் ஆஸ்மி தனது நண்பர் என்பதால் அமர்சிங் பீவாண்டியில் பரப்புரை நிகழ்த்தினார், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு ஒரு வரலாற்றுத் தவறு என்றும் அந்த தவறு நிகழக்காரணமாக இருந்த காங்கிரஸ் தனது அமைச்சர்கள் யாரையும் அப் போது பதவி விலகச் சொல்லவில்லை என்றும் குறற்ம் சாட்டியதோடு மஸ்ஜித் இடிப்பு என்ற கொடும் தவறுக்கு கைமா றாக முஸ்­லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார், 1984லில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு கைமாறாக மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதைப் போல பாபர் மஸ்ஜித் தகர்ப்பு தவறுக்காக முஸ்­லிம் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்றும்  அமர்சிங்   கூறியிருக்கிறார். அமர்சிங் வடஇந்தியாவின் மிகப்பெரிய அரசியல் வியாபார வித்தகர் என பொதுவாக கூறப்படுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவரது அதிரடி முடிவுகள் முலாயமசிங்கின் சமாஜ்வாடிக்கட்சியை பின்னடைவை நோக்கி இழுத்துச் சென்றதாக நடுநிலையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்­லிம்கள் பெருவாரியாக வாழும் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சினிமா நடிகை ஜெயப்பிரதாவை போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என சளைக்காமல் போராடிய சமூக(?) நீதிப் போராளியவர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவரான தேசத்துரோகி கல்யாணசிங்கை சமாஜ்வாடி கட்சியோடு கூட்டணி சேரவைத்து ஜெயித்துக் கொண்டு இருந்த சமாஜ்வாடிக்கட்சியை தோல்வி பள்ளத்தாக்கில் துவைத்த புண்ணியவான். சமாஜ்வாதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஆஜம்கானை தொடர்ந்து அவமானப்படுத்தினார். தற்போது அரசிய­ல் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முஸ்­ம் பிரதமர் என்ற முழக்கத்தினை முன்னெடுக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதற்கு முன்னர் ராகுல்காந்தியும் முஸ்­லிம் பிரதமர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இங்கு முஸ்லி­ம்களின் நிறைவேற்றப் படாத கோரிக்கைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. குளிர வைக்கும்&lt;br /&gt;வாக்குறுதிகளால் குவிந்திருக்கும் கோரிக்கை மலையின் சிறுபகுதியைக் கூட நகர்த்த முடியவில்லை. முஸ்லிம் பிரதமர், முஸ்­லிம் குடியரசுத்தலைவர், முஸ்­லிம் அமைச்சர், முஸ்லி­ம் கவுன்சிலர், முஸ்லி­ம் டிரைவர், முஸ்லி­ம் கிளீனர் என்ற ஆசை வார்த்தைகளைக் கண்டு முஸ்­லிம்கள் மயங்கிய காலம் மலையேறி விட்டது.&lt;br /&gt;சுதந்திர இந்தியாவில் காலகாலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் முஸ்லி­ம்களின் அவலநிலையை மாற்றும் எண்ணம் கொண்ட எவரையும் ஏற்றிவிடத் தயங்காத சமூகம்தான் முஸ்­லிம் சமூகம்.&lt;br /&gt;இந்தியத் திருநாட்டின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தேர்ந்தெடுத்த ஜான்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகப்பெரும்பான்மையினர் முஸ்­ம்களே(60 சதவீதம்). இதை போன்று எண்ணற்ற அரசியல் பிரபலங்களின் அரசியல் வாழவின் ஏணிகளாக முஸ்லி­ம் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளே அமைந்துள்ளன. எந்த சமூகத்தை சேர்ந்தவரும் எந்த அச்சமும் இன்றி போட்டியிட்டு வெல்ல முடியும். எனவே முஸ்லி­ம்களின் மனதை இடம்பிடிக்க இத்தகைய முழக்கங்கள் தேவையில்லை. அவர்கள் தங்கள் கட்சிகளில், அமைப்புகளில் எத்தனை மாவட்ட, மற்றும் மாநில பொறுப்புகளை வழங்கினார்கள் என இதயத்தை தொட்டுப்பார்த்து பதில் சொல்லட்டும். அதிகாரப்பங்கீட்டுக்கு ஆவனசெய்யுங்கள். ஆசை வார்த்தைகளுக்கு அணைபோடுங்கள். முஸ்லி­ம் பிரதமர் என்ற கோஷம் ஒன்றும் வெல்ல முடியாத இலக்கு அல்ல. ஆனால்&lt;br /&gt;அதை ம­லிவு அரசியலுக்கான களமாக்க வேண்டாம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-7863253677260782626?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/7863253677260782626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=7863253677260782626' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7863253677260782626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/7863253677260782626'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2010/02/abusalih-news-in-tamil.html' title='abusalih news in tamil'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-5387392447863257577</id><published>2009-12-03T15:01:00.001+05:30</published><updated>2009-12-03T15:03:43.805+05:30</updated><title type='text'>liberhan reort comments by  abusalih</title><content type='html'>பாபரி மஸ்ஜித் இடிப்பு:குற்றவாளிகளை தப்பவிடாதே! கொந்தளிக்கும் இந்தியா!&lt;br /&gt; abusalih  article&lt;br /&gt;&lt;br /&gt;பாபரி மஸ்ஜிதை தகர்த்து தரைமட்ட மாக்கி இந்தியத் திருநாட்டை அவமானச் சேற்றில் தள்ளிய குற்றவாளிகளை எந்த விதத்திலும் தப்பவிடக்கூடாது என்ற கோபக் குமுறல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளது.&lt;br /&gt; உலகமே கவனித்துக் கொண்டிருந்த இந்த இழிசெயலை செய்த குற்றவாளிகள் எண்ணற்றவர்களாக இருந்தும் வெறும் 68 பேர் மட்டுமே குற்றச் செயலுக்கு உடந்தை என குறிப்பிடப்பட்டிருப்பது நாட்டு மக்களின் கோபத்தையும் வேதனை யையும் அதிகப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;நரசிம்மராவ் உத்தமரா?பாபரி மஸ்ஜிதை இடிக்க விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்த அன்றைய பிரதமர் நரசிம்மராவையும், அன்றைய அவரது அமைச்சரவை சகாக்களைக் குறிப்பாக அன்றைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் உள்ளிட்டவர் கள் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் குறிப் பிடப்படாமல் விட்டுவிட்டது ஏன்? என்ற கேள்விகள் நாடெங்கும் எதிரொலிக்கின்றன.மஸ்ஜித் இடிப்பு ஒரு இழிவான செயல்தான் சங்பரிவார் ஒப்புதல் வாக்குமூலம்&lt;br /&gt;பாபரி மஸ்ஜித் இடிப்பு இழிவான செயல், மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண் டிய செயல். ஒவ்வொரு இந்தியனையும் அவமானத்தில் ஆழ்த்திய செயல் என நீதி மனம் படைத்த ஒவ்வொருவரும் கடந்த 17 ஆண்டுகளாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் அது குறித்து எவ்வித வருத்தமும் தெரிவிக்காத சங்பரிவார் கூடாரம் முதன்முறையாக தன்னை அறியாமல் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு ஒரு இழிசெயல்தான் எனக் கூறியுள்ளது.பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளி களின் வரிசையில் வாஜ்பாயை லிபரான் அறிக்கை பட்டியலிட்டது. வாஜ்பாய், மஸ்ஜித் தகர்ப்பில் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட முடி யாது என லிபரான் ஆணையம் கூறியது. வாஜ்பாய் பெயரை லிபரான் ஆணையம் கூறிய தைக் கண்டு மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஆனால் இன்னமும் வாஜ்பாயை ரொம்ப நல்லவர் என நம்பிக் கொண்டிருக்கும் சில அப் பாவி ஹிந்து சகோதரர்களுக்கும் வாஜ்பாயை உத்த மர் போல் சித்தரித்துக் காட்டியசில உள்நோக்க ஊடகங்களும் அதிர்ச்சி அடைந்தன.வாஜ்பாயை சங்பரிவாரின் மிதவாத முகமூடியாக அறிமுகப்படுத்தி பதவிகளில் குளிர்காய்ந்த சங் பிரமுகர்கள் வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் என தாண்டி குதித்தனர்.&lt;br /&gt;தங்களையும் அறியாமல் பாபரி மஸ்ஜிதை தகர்த்தது ஒரு இழிவான செயல்தான் என்பதை ஒப்புக் கொண் டனர். மஸ்ஜிதை இடித்ததற்காக பெரு மைப்பட்டுக் கொண்டவர்கள் இது வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் எனக் கூறியது என நாட்டு மக்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது. இருப்பினும் மஸ்ஜித் தகர்ப்பை வாஜ்பாய் ஊக்குவித்தார். உ.பி. தலைநகர் லக்னோவில் இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்திருப்பதை ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான ஆர்கனைஸர் குறிப்பிட்டுள்ளது.ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் கதி லிபரானுக்கு ஏற்பட்டால்...மும்பை கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை செயல்படுத்தப்படவில்லை. மும்பைக் கலவர படுகொலையாளர்கள் பால்தாக்கரே உள்ளிட்ட குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதே போன்று ஒரு நிலை லிபரான் அறிக்கைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அத்தகைய நிலை ஏற்பட்டால் நாடு விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எச்சரித்துள்ளது.இதனிடையே வாஜ்பாயை நடுநிலையானவர், நல்லவர், மிதவாத மதவாதி, மதவாதம் இல்லாத மதவாதி என்று கூறியவர்கள் எல்லாம் லிபரான் ஆணை யக் குற்றச்சாட்டுக்கள் குறித்து வெளிப் படையாக கருத்துகள் கூறவேண்டும். பாஜகவை ஆட்சியில் அமர்த்தியதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் தங்களது வருத்தத்தினை தெரிவிக்க வேண்டும் என அறிவுஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளன.குமுறல்கள் கொந்தளிப்புகள்பாபரி மஸ்ஜிதை இடித்த மாபெரும் குற்றத்திலிருந்து காங்கிரஸையும், நரசிம்ம ராவையும் விடுவித்து தூய யோக்கிய சிகாமணிகள் என சித்தரிக்கும் லிபரான் ஆணைய அறிக்கைக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.பாபரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பவ குற்றத் தில் சங் பயங்கரவாதிகளை சேர்த்திருக்கும் லிபரான் ஆணையத் திற்கு 450 ஆண்டுகால மஸ்ஜிதை தரைமட்ட மாக்கிய போது நாட்டின் பிரதமராக இருந்து வேடிக்கைப் பார்த்த நரசிம்மராவை குறிப்பிடாமல் விட்ட தற்கு பாபரி மஸ்ஜித் ஒருங் கிணைப்புக் குழுவின் முக்கியப் பிர முகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சையது ஷஹாபுத்தீன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.பாபரி மஸ்ஜித் தகர்ப்பு விவகாரத்தில் பா.ஜ.க, வி.எச்.பி. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் முக்கியக் குற்றவாளிகள் என்பது உல கிற்கே தெரிந்த விஷயம்.இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர் களின் பெயர்களைக் குறிப்பிட்டது சரி யான ஒன்றுதான். அன்றைய பாஜகவின் அகில இந்தியத் தலைவராக வாஜ்பாய் இருந்தார். அன்று நடைபெற்ற இழிசெயல்கள்ஒவ்வொன்றும் வாஜ்பாய்க்கு தெரிந்தே நடந்தது. அவர் ரதயாத்திரையில் கலந்து கொள்ள வில்லை. ஆனால் திட்டமிட்டே லக்னோவோடு தனது பயணத்தை முடித்துக் கொண்டார். குற்றச் செயலிலிருந்து நேரடியாகப் பங்கு பெறுவதிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு தன்னை மிகவும் உத்தமர் போல் பதிவு செய்ய முயன்றார். ஆனால் லிபரான் ஆணையம் அவரைக் குறிப்பிட்டு வாஜ்பாயியின் இமேஜுக்கு வேட்டு வைத்தது. அத்வானியையும் வாஜ்பாயியையும் ஒரே தட்டில் சமமாக வைக்க முடியாத வர்கள் என்பது தனது கருத்து எனக் கூறிய சையது ஷகாபுத்தீன் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றத்தில் நம்பர் ஒன் குற்றவாளியை லிபரான் ஆணையம் குறிப்பிடாமல் விட்டுவிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 1992 டிசம்பர் 6ஆம் தேதி மஸ்ஜித் தகர்ப்பை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மராவ் தான் முதல் குற்றவாளி. இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவை லிபரான் ஆணையம் குற்றம் இழைத்தவர்களில் சேர்க்காதது ஏன் என சஹாபுத்தீன் கேள்வி எழுப்புகிறார். பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட இரண்டாம் நாள் தான் பிரதமர் நரசிம்மராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் சங்பரிவார சதிகாரர்களை விட நீங்கள்தான் மிகப் பெரிய குற்றவாளி. ஏனெனில் நீங்கள் நாட்டின் பிரதமராக இருக்கிறீர்கள். பாபரி மஸ்ஜிதை காப்பாற்றுவதற்குரிய அனைத்து அதி காரங்களையும் கொண்ட சக்தி படைத் தவராக நீங்கள் இருந்தீர்கள். நடந்த அக்கிரமத்தைக் குறித்து ஒன்றும் அறியாதவர் போல் இருந்து கொண்டே சங்பரிவாருக்கு உடந்தையாக இருந்தீர்கள். பாபரி பள்ளிவாசலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அதனை தேசியச் சின்னமாக அறிவித்திருக்க வேண்டும். ஏனெனில் மஸ்ஜி தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்று வலியுறுத்திக் கூறியதை பொருட்படுத்தாமல் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தீர்கள் என தான் அன்றே எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டும் சஹாபுத்தீன், பாபரி மஸ்ஜித் தகர்ப்பு விஷயத்தில் நரசிம்மராவ் சூப்பர் வில்லன் என்பதை மறுக்க முடி யாது என்றார். லிபரான் ஆணையம் நரசிம் மராவுக்கு உத்தமர் பட்டம் வழங்கியது ஏன்? என்ற வினாவுக்கு வரலாறு பதில் சொல்லும் என மேலும் குறிப்பிட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான்கு ஆண்டுகளுக்கு முன்பே லிபரான் ஆணையம் தனது அறிக் கையை தயாரித்து முடித்துவிட்ட போதும் அதனை இந்த ஆண்டுதான் சமர்ப்பித்துள்ளது. ஏன் இந்த மர்ம இடைவெளி? எனக் கேள்வி எழுப்பிய அவர், முன்பு தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கையில் நரசிம்மராவ் குற்றவாளி என குறிப்பிட்டிருந்தது. அத்வானி, குற்றத்திற்கு தொடர்பில்லாதவர் போல் குறிப்பிட்டிருந்தது. திரைமறைவில் பல வேலைகள் நடந்துள்ளன என முன் னணி முஸ்லிலிலிம் பிரமுகர்கள் குமுறலுடன் குறிப்பிடுகின்றனர்.பாபரி மஸ்ஜிதை சங்பரிவார்களுக்காக திறந்துவிட்ட காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பஜ்ரங்தள், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பு களை மட்டும் பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றம்சாட்ட முடியாது. காங்கிரசும் குற்றம் செய்தவர்களின்பட்டியலில் சேர்க்க வேண்டும் என அகில இந்திய மஜ்லிஸே முஷாவராத் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் தெரிவித்தார்.சிலான்யாஸ் என்ற சிலை பூஜைகள் நடத்த அனுமதித்தது யார் என்பதை நாம் அறிவோம். பாபரி மஸ்ஜிதை பொறுப் பில்லாமல், பிரச்சினைகள் ஏற்படும் என தெரிந்தே திறந்து விட்டவர்கள் யார்? என்பதை இந்த நாடே அறியும்.காங்கிரஸ் மற்றும் அன்றைய பிரதமர் நரசிம்மராவின் துரோகத்தை மறைத் துவிட்டு பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றம் குறித்த அறிக்கை முழுமையானதாக இருக்காது என்கிறார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். நான் அறிந்த வகையில் லிபரான் தனது அறிக்கையை பலதடவை மாற்றியிருக்கிறார். பாஜக ஆட்சி செய்த போது காங்கிரஸை பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் பொறுப்பாளியாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவை மட்டும் குற்றவாளியாக்கி அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் டாக்டர் ஜஃபருல் குறிப்பிட்டார்.லிபரான் ஆணையத்தின் அறிக்கை முன்பே வெளியாகி இருக்கவேண்டும் எனக் குறிப்பிடும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி, லிபரான் அறிக்கை யாருக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில்  1992 டிசம்பர் 6ல் என்ன நடந்தது என் பதை உலகமே அறிந்ததுதான் என்றார். இப்போது தேவை குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுதான் என்றார்.குற்றவாளிகளை தண்டிக்க 70 வருடங்கள் ஆகுமா?&lt;br /&gt;குற்றவாளிகளைக் கண்டறிந்து இன் னார் இன்னார் குற்றவாளிகள் என அறிவிப்பதற்கே 17 ஆண்டுகள் ஆகி விட்டனவே... இனி அவர்கள் மீதான தண்டனைகளை செயல்படுத்த எத் தனை ஆண்டுகள் ஆகும் என்ற கேள்விக்கு 70 ஆண்டுகள் ஆகும் என விரக்தியாக பதிலளித்தார். பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக் குழுவின் செய்யது சஹாபுத்தீன். சங்பரிவாரின் மிகமுக்கிய தலைவர்களுக்கு எதிரான வழக்குகளின் கதி நாம் அறிந்ததுதான். இதில் அரசுகளை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. ஐ.பி. என்ற உளவுத் துறைக்கும் இதில் பங்குண்டு. உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த இரண்டு முதலமைச்சர்கள் மீதும் நாம் குற்றம்சாட்ட முடியும். வழக்குகளை சிதைத்ததில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. உத்தரப் பிரதேசத்தின் இரண்டு முதல்வர்கள் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், முக்கியப் பிரமுகர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் என எந்த நம்பிக்கையில் கூறமுடியும் என சஹாபுத்தீன் தெரிவித்தார்.மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் இன்று நாட்டின் மிகமுக்கியப் பிரமுகர்கள், நாட்டையே ஆண்டவர்கள். பிரதமராக வும், துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சர்களாகவும், முதலமைச் சர்க ளாகவும் இருந்தவர்கள். அவர்கள் அரசுகளின் முக்கிய அங்கமாக விளங்குகின்றனர். நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு அதிக அளவு வலிமை இன்னமும் உள்ளது. யாரும் அவர்களை தொடக்கூட முடியாது. இந்த அறிக்கை இறந்து கொண்டிருக்கும் அந்த இயக் கங்களுக்கு வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு கருவியாகவே இருப்பதாக ஜஃபருல் உள்ளிட்ட முன்னணி மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.லிபரான் ஆணையம், அறிக்கை வெளியிட நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது. கோடிக்கணக்கான பணம் வாரி இறைக்கப்பட்டது. இவை அனைத் தும் இந்திய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை தண்டிப் பதற்கு காலதாமதம் ஏற்படுத் தினால் அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல என நுஸ்ரத் அலி எச்சரித்தார்.முஸ்லிம் இயக்கங்களை லிபரான் தனது அறிக்கையில் குற்றம்சாட்டி இருப்பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.முஸ்லிலிம் தலைவர்கள், பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக்குழு, அகில இந்திய பாபரி மஸ்ஜித் செயல் கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தும் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டன. சிக்கலான நேரத்தில் நாங்கள் போராட்டத்தை அறிவிக்கவில்லை. நாங்கள் அரசாங் கங்களிடம் ஒவ்வொரு நாளும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டி ருந் தோம். பல்வேறு அரசியல் கட்சிகளி டமும் எங்கள் தரப்பை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தோம். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பி நாடு முழுவதும் மக்களைத் தட்டி எழுப்பினோம். ஆனால் நாங்கள் அப்பாவி மக்களிடம் பணம் வசூலிக்க வில்லை. ரத யாத்திரை நடத்தி நாட்டை ரத்தக் காடாக்கவில்லை என்றார் சையது சஹாபுத்தீன்.அரசுகள் அவர்களுக்கே ஆதரவாக இருந்தன. வெகுஜன ஊடகங்கள் சங்பரிவாரின் சிறு அறிவிப்பைக் கூட பெரிதுபடுத்தி பிரபலப்படுத்தின. ஏழு லட்சம் குண்டர்களை அவர்கள் திரட்டினர். அவர்களைத் தடுக்காத அரசு கள், மஸ்ஜித் தகர்க்கப்பட்ட பிறகும் கூட நீதியுடன் நடந்து கொள்ளவில்லை.பாபரி மஸ்ஜித் தகர்ப்புடன் தொடர்பு டைய ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்த கையோடு சேவை அமைப்பான ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பையும் தடை செய்தது அன்றைய மத்திய அரசு. இவர்களிடம் எவ்வாறு உறுதியான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்? என்கிறார் ஜஃபருல் இஸ்லாம்.மஸ்ஜிதை தகர்ப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனைபாபரி மஸ்ஜித் தகர்ப்பில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண் டும். தேசத்தின் இதயத்தை துண்டு போட்ட வேலையை சங்பரிவார்  பயங் கர வாதிகள் செய்தனர். அதற்கு உறு துணையாக இருந்தவர்களும் தண் டிக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார். இனிமேலும் இத்தகைய செயல்கள் நேராத வண்ணம் அழுத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்மேலும் தெரிவித்தார்.மேலும் அவர் ரத்தம் கொதிக்கச் செய்யும் ஓர் அதிர்ச்சித்தகவலையும் அவர் அப்போது தெரிவித்தார். அந்த கறுப்பு நாளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகிய இருவர் தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அன்று பிரதமர் நரசிம்மராவை சந்தித்தனர்.வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் பாப்ரி மஸ்ஜித் காக்கப்பட வேண்டும் என உருக்கமுடன் கோரிக்கை விடுத்தனர். அதே வேளையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நரசிம்மராவை சந்திப்பதற்காக பல மணி நேரங்கள் காத்துக்கிடந்தனர். அவர்களையும் பிரத மர் ராவ் சந்திக்கவில்லை. மஸ்ஜிதை யும் காப்பாற்ற வில்லை. இன்று ராவும் இல்லை. வி.பி.சிங், ஹரிகிசன் சிங் சுர்ஜித்தும் இல்லை. ஆனால் குற்றாவளி கள் அனைவரும் இன்று உயிருடன் உலாவுகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மத்திய அரசு விரைவில் தெரிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.68 பேர் மட்டும் தான் குற்றவாளிகளா?லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழக்கக் காரணமான ஒரு தேசிய அவ மானம் குறித்த விசாரணை அறிக்கையில் வெறும் 68 பேரை மட்டும்தான் குற்றம்சாட்ட முடிந்ததா? ஏனைய குற்றவாளிகள் பட்டியலிடப்படவில்லையே என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது.அதிகார வட்டாரம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை1986லி-ருந்து மஸ்ஜித் தகர்க்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் முஸ்லிலிம்களுக்கு எதிராக வெறியூட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. நாடு முழுவதும் மூலைக்கு ஒன்றாக செங்கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்கெல்லாம் முஸ்லிலிம் களுக்கு எதி ராகவும், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணமும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அனைத்து வெறிச் செயல்களும் வெளிப்படையாகவே நடை பெற்றன. வெறிக்கூச்சல் போட்டுச் சென்ற கூட்டத்தினர் மீதோ, வன்முறை தூண்டும் வண்ணம் மேடையில் பேசியவர்கள் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. பாஜக 90களின் இறுதியில் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 80களின் இறுதியிலும், 92ஆம் ஆண்டு வரை வெறியாட்டம் போட்ட மதவெறிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு எந்த ஒரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கும் இல்லாமல் போனது ஏன்? என்ற வினாவை சமூகநல ஆர்வலர் எழுப்பி வருகின்றனர்.சங்பரிவார் மதவாத சக்திகளை மட்டு மல்லாது மஸ்ஜித் இடிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவது மட்டுமே இந்திய மக்களின் ஆத்திரத் துக்கு அணை போடுவதாக அமையும்.அதுதான் வேதனை மிகுந்த சூழ்நிலையிலும் இந்த தேசத்தையும் தேச மக்களையும் நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலனத்தையும் மதித்து பொறுமை காத்து வரும் ஒரு உயர் சமூகத்தின் மனப்புண்ணுக்கு மருந்திடுவதாக அமையும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-5387392447863257577?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/5387392447863257577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=5387392447863257577' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/5387392447863257577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/5387392447863257577'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2009/12/liberhan-reort-comments-by-abusalih.html' title='liberhan reort comments by  abusalih'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-2154041464068118117</id><published>2009-11-22T09:40:00.000+05:30</published><updated>2009-11-22T09:41:27.482+05:30</updated><title type='text'>அபுஸாலிஹ்  செய்திகள்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, sans-serif; font-size: 12px; color: rgb(51, 51, 51); line-height: 18px; "&gt;&lt;h2 class="contentheading" style="font-family: Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 1.1; font-size: 30px; font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 8px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;மும்பை தாக்குத லில் அமெரிக்க பயங்கரவாதியின் சதி&lt;/h2&gt;&lt;div class="article-tools clearfix" style="font-size: 12px; display: block; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 0px; width: 626px; clear: both; color: rgb(171, 171, 171); position: relative; "&gt;&lt;div class="article-meta" style="font-size: 12px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; width: 438px; float: left; text-transform: uppercase; "&gt;&lt;span class="createdate" style="font-size: 11px; padding-top: 3px; padding-right: 5px; padding-bottom: 3px; padding-left: 0px; background-image: url(http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/vline.gif); background-repeat: no-repeat; background-attachment: initial; -webkit-background-clip: initial; -webkit-background-origin: initial; background-color: initial; background-position: 100% 50%; "&gt;WEDNESDAY, 18 NOVEMBER 2009 22:00 &lt;/span&gt;&lt;span class="createby" style="font-size: 11px; padding-top: 3px; padding-right: 5px; padding-bottom: 3px; padding-left: 5px; text-transform: uppercase; "&gt;ADMINISTRATOR&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="buttonheading" style="font-size: 12px; position: absolute; top: -25px; right: 0px; width: 62px; padding-top: 3px; padding-right: 3px; padding-bottom: 3px; padding-left: 3px; "&gt;&lt;span&gt;&lt;a href="http://www.tmmk.info/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3d3dy50bW1rLmluZm8vaW5kZXgucGhwP3ZpZXc9YXJ0aWNsZSZpZD0yMTklM0FtdW1iYWktdGVycm9yLWF0dGFjay1hbWVyaWNhbi1jb25uZWN0aW9uLSZvcHRpb249Y29tX2NvbnRlbnQmSXRlbWlkPTE5OQ==" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=300,menubar=yes,resizable=yes'); return false;" style="color: rgb(0, 62, 111); text-decoration: none; "&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" style="margin-top: 0px; margin-right: 5px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-style: none; border-right-style: none; border-bottom-style: none; border-left-style: none; border-width: initial; border-color: initial; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; float: right; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;a href="http://www.tmmk.info/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=219%3Amumbai-terror-attack-american-connection-&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" style="color: rgb(0, 62, 111); text-decoration: none; "&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" style="margin-top: 0px; margin-right: 5px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-style: none; border-right-style: none; border-bottom-style: none; border-left-style: none; border-width: initial; border-color: initial; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; float: right; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;a href="http://www.tmmk.info/index.php?view=article&amp;amp;catid=82%3Aindiia&amp;amp;id=219%3Amumbai-terror-attack-american-connection-&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=199" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow" style="color: rgb(0, 62, 111); text-decoration: none; "&gt;&lt;img src="http://www.tmmk.info/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" style="margin-top: 0px; margin-right: 5px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-style: none; border-right-style: none; border-bottom-style: none; border-left-style: none; border-width: initial; border-color: initial; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; float: right; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="article-content" style="font-size: 12px; "&gt;&lt;p style="margin-top: 10px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;img src="http://www.tmmk.info/images/stories/urimai/06-27/mumbai-attck-sep-26.gif" border="0" align="right" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; " /&gt;&lt;/p&gt;&lt;p align="justify" style="margin-top: 10px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டு முடிந்து விட்டது. அந்த சோக நிகழ்வை வெறுமனே வேத னைப்படும் சோக நிகழ்வாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டிற்கு ஏற்பட்ட பெரிய அபாய மாகவே கருதிட முடியும். தென்கிழக்கு ஆசியாவின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் பெருமைக்கும் வல்லமைக் கும் எதிராக இழிவுபடுத்தும் நோக்கம் அதில் இருந்தது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 10px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt; &lt;/p&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt;&lt;br /&gt;இந்தியாவின் நியூயார்க் என செல்ல மாக அழைக்கப்படும் இந்தியாவின் வர்த் தக தலைநகரமான மும்பை மாநகரம் பல மணிநேரங்கள் பயங்கரவாதிகளின் முற்றுகையில் தவித்தது. மும்பை மாநகரில் முக்கியப் பகுதிகள் குறிப்பாக சத்ரபதி சிவாஜி தொடர் வண்டி நிலையம், தாஜ் ஹோட்டல், நாரிமண்பாயிண்ட் என பல்வேறு பகுதிகளும் தாக்குதலுக்கு இலக்காயின.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற நவம்பர் 20லிம் தேதிக்கு முந்தைய தினம் வரை நாட்டையே பரபரபுக்குள்ளாக்கிய மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து இந்திய நாட்டையே அதிரச் செய்தது.&lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt;பெண்சாமியார் பிரக்யாசிங், ராணுவத் தில் உயர் பதவி வகித்துக் கொண்டே நாட்டிற்கு எதிராக தொடர்ந்து துரோகம் இழைத்த தீவிரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்ட 11 பேரின் அனைத்து துரோகச் செயல்களையும் நிரூபித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என சபதம் செய்தார் மகராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த்கர்கரே எத்தகைய உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் மிரட்டலுக்கும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் அதிரடியாக அறிவித்தார் மாவீரன் ஹேமந்த்கர்கரே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த துணிச்சலான பேட்டி இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பரபரப்பு சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்த நிலை யில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத் தில் தீவிரவாத தடுப்புபடையின் தலைவர் ஹேமந்த்கர்கரேயின் மர்ம படு கொலையும் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் முக்கிய துறைமுக நகரத்துக் குள் புகுந்து பல மணிநேர தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்களுக்கு அத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந் தது? ஒரு வலுவான பின்னணி இல்லாமல் இந்த தாக்குதலை யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது! என்ற பலத்த சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் யூகங்களுக் கும் கால காலமாக திட்டமிட்டு வரும் வியூகங்களுக்கும் வலுசேர்க்கும் வித மாகவே செய்திகள் புறப்பட்டனவே தவிர மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் மும்பையையே முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் குறித்தும் கூர்மையான தகவல்கள் கண்ட றியப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாக அன்மையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவை சர்வதேச அளவில் பதட்டத்தையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி  என்ற பயங்கரவாதி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி  மற்றும் தஹாவுர்ரானா ஆகிய இருவரும் பாகிஸ்தானி ருந்து செயல்படும் லஷ்கர்லிஇலிதொய்பா வோடு சேர்ந்து கொண்டு இவர்கள் இயங்குவதாகவும் இந்தியாவிலும் டென் மார்க்கிலும் பயங்கர வாதத் தாக்குதல்களை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் இவர்களை சமீபத்தில் கைது செய்த அமெரிக்க உளவுத்துறை கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற அமெரிக்கன் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒன் பது முறை இந்தியா வந்துள்ளான். ஒவ்வொரு தடவையும் படுபயங்கர திட்டத்துடன் தான் இந்த சதிகாரன் இந்தியா வந்து சென்றுள்ளதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் இப்போது தெரி வித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை குடியரசு தினங்களும், சுதந்திர தினங்களும், டிசம்பர் 6 உள்ளிட்ட பாது காப்பு கெடுபிடி மிகுந்த நாட்களில் பல முறை வந்து சென்றுள்ளான். ஆனால் அப் போதெல்லாம் பாதுகாப்பு கெடுபிடிகள் ரெய்டுகள் என்ற பெயரில் அப்பாவிகள் வளைத்து பிடித்து விசாரிக்கப்பட்டார்களே தவிர டேவிட்கோல்மேன் ஹேட்லி   போன்ற அதி பயங்கரவாதிகள் அந்தக் காலகட்டங்களில் பிடிக்கப்பட்டதாகவோ ஏன் விசாரிக்கப்பட்டதாகவே, எந்தச் செய்தியும் ஏன் செய்தியின் சுவடுகூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட வேதனை என்னவெனில் பயங்கரவாதிகள் ஹேட்லி  9 முறையும் வந்து சென்ற இடங்கள் எவைஎவை தெரியுமா?&lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="font-size: 12px; text-align: center; "&gt;&lt;img src="http://www.tmmk.info/images/stories/urimai/06-27/delhi-c.m-sila.gif" border="0" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; " /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 12px; text-align: center; "&gt; &lt;/div&gt;டெல்லி , மும்பை, லக்னோ, அஹமதா பாத் ஆகிய நகரங்களுக்கு ஹேட்லி  வந்து சென்றுள்ளதாகவும், அங்கு பயங்கரவாதத் தளங்களையும் உருவாக்கியுள்ளதாக இப்போது உளவுத்துறை அமைப்புகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறுகின்றன. ஹேட்லி  9 முறை வந்து சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் இடங் களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="font-size: 12px; text-align: center; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;பயங்கரவாதி ஹேட் லி வந்து பயங்கர வாதத் தளங்கள் அமைத்த டெல் லியை ஆளும் ஷீலாதீட்சித் தலைமையிலான அரசு ஜாமியாநகரில் நடைபெற்ற போலிஎன்கவுண்டரில் இரண்டு அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை மண்ணில் சாய்த் தும் அப்பாவி இளைஞர்களை எவ்வித விசாரணையும் இல்லாமல் துன்புறுத்தும் போக்கை நோக்கமாகக் கொண்ட அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;லக்னோவுக்கு ஹேட்லி  பலமுறை வந்துள்ளார். லக்னோவை நிர்வகித்து வரும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள் உ.பியின் ஆசம்கார் என்ற மாவட்டத்தில்  உள்ள அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கடுமையாக துன்புறுத்திய நிகழ்வுகள் எண்ணற்றவை நடைபெற்றன.    &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.tmmk.info/images/stories/urimai/06-27/mayavathi.gif" border="0" align="left" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; " /&gt;ஒரு கட்டத்தில் வெளியூர்களில் தங்கி மேல்படிப்பு படித்து வரும் தங்கள் வீட்டுப்பிள்ளைகளை ஊருக்கு வரவேண்டாம் என பெற்றோர்களே கெஞ்சும் அளவுக்கு உ.பி. காவல் துறையினரின் கெடுபிடி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மும்பையில் விசாரணை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்கள் அடைந்த துன்பங்கள் யாராலும் மறுக்க முடியாதவை.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் மாநில அகமதாபாத்தில் குறித்தும் மோடி அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் நாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மூலம் அப்பாவி முஸ் லிம் இளைஞர்களை கருவறுத்த மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தான் உலக மகா பயங்கரவாதிகள் டேவிட் கோல்மேன் ஹேட்லி  சொந்த நந்தவனத்தில் உலவுவதைப் போல் உலாவியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் பயங்கரவாதி ஹேட்லி யைக் குறித்து எந்த தகவலையும் பெற திராணியற்ற நிலையிலேயே டெல்லி, மும்பை, லக்னோ, அகமதாபாத் நகரங் ககளை கண்காணிக்கும் அந்தந்த மாநில புலனாய்வு அமைப்புகள் இருந்துள்ளன அவர்களுக்கு தீவிரவாதிகள் என்றாலே சிறுபான்மை சமூக இளைஞர்கள் தானே நினைவுக்கு வருவார்கள் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது அப்பாவி இளைஞனை குறிப்பாக முஸ்லி ம் இளைஞனை பிடித்து சித்திரவதை செய்தால் போதும் அடிதாங்காமல் அந்த இளைஞன் தானே தீவிரவாதி என ஒப்புக்கொள்வான் அவன் தீவிரவாதி என தாங்களே கண்டுபிடித்ததை போல பக்கம் பக்கமாக கற்பனைக் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விட ஏராளமான வெகுஜன ஊடகங்கள் நம் நாட்டில் உண்டு. இத்தகைய முக்கிய(?) கடமைகள் இருக்கும் போது ஹேட்லி  போன்ற உத்தமர்களை(!)க் கண்காணிக்க குறிப்பிட்ட அந்த மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு பாவம் ஏதுநேரம்? ஏதாவது நாச வேலைகள் நடந்தால் எங்காவது தாடிவைத்த தொப்பி அணிந்த ஒரு இளிச்சவாய் இளைஞன் நமக்கென்று கிடைக்காமலா போவான் என்ற வக்கிர சிந்தனையைத் தாண்டி புத்திசா லித் தனமாக யோசிக்க சில புலனாய்வுப் பு லிகளுக்கு இயலாமலே போய்விட்டதோ என்ற வலுவான சந்தேகம் ஹேட்லியின் விஷயத்தில் உறுதியாகி விட்டது. (இந்தப் புலனாய்வு மேதாவிகள் பேசாமல் விஜய் காந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதப் போகலாம் என்கிறீர்களா?)&lt;br /&gt;&lt;br /&gt;2006-லி ருந்து 2009 வரை நாட்டில் நடந்த அனைத்து அசம்பாவிதங்களிலும் பயங்கரவாதி டேவிட் கோல் மேன் ஹேட் லிக்கு உள்ள தொடர்பை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே அமெரிக்க புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட டேவிட்கோல்மேனை விசாரிக்க அமெரிக்கா சென்ற இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்காத தால் இந்தியக்குழு வெறுங்கையுடன் தொங்கிய முகத்துடன் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா சென்றிருந்த இந்திய புலனாய்வுக் குழுவினர் வாஷிங்டனில் தங்கி அந்நாட்டு புலனாய்வுக் குழு வினருடன் டேவிட் கோல் மேனின் சதித்திட்டம் குறித்து விரிவான ஆலோச னைகள் மற்றும் தகவல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட போதும் சிகாகோ சிறைச்சாலையில் அடைக் கப்பட்ட டேவிட் கோல் மேனை தாங்கள் விசாரிக்க வேண்டும் என்ற இந்தியக்குழுவினரின் கோரிக்கைக்கு அமெரிக்கா செவிசாய்க்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை பயங்கரவாதத் தாக்குதலி ல் வெளிநாட்டுக்காரர்கள் குறிப்பாக யூதர் கள் கொல்லப்பட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக விமானங்களில் சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக அமெரிக்கா உள்ளிட்டமேற்கு நாடுகளி ருந்து புல னாய்வு குழுக்கள் வந்தவண்ணம் இருந்தன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt;&lt;br /&gt;&lt;div style="font-size: 12px; text-align: center; "&gt;&lt;img src="http://www.tmmk.info/images/stories/urimai/06-27/modi.gif" border="0" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; " /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt;ஆனால், மும்பை பயங்கரவாதத் தாக்குதலி ன் மூலம் பெரும் இழப்பினை சந்தித்த இந்தியத் திருநாட்டின் புல னாய்வுக் குழுவினை விசாரிக்க அனுமதி மறுத்த அமெரிக்க அரசின் அடா வடித்தனம் கண்டிக்கத் தக்க செயல் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக் குழு முதன் முறையாக ஹேட்லி யை விசாரிக்கச் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் ஆய்வாளர்கள் முக்கியமான ஒரு கருத்தி யலைக் குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எ.இ.ஒ.யின் ஆலோசனைப்படி அவர்களது விருப்பப்படியே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தந்திர யுக்தியின் படியே முத ல் அனுமதி மறுக்கப்டடிருக்கிறது. விரைவில் ஹேட்லி இந்திய புலனாய்வுக் குழுவினரால் விசாரணை என்ற நாடகம் அரங்கேற்றப் படலாம் முத ல் இந்திய குழுவினருக்கு ஹேட் லியை விசாரிக்க அனுமதி மறுக்கப் பட்டதற்கு காரணம் விசாரணை என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு யூதனுக்கு (ஹேட்லி க்கு) இந்தியக் குழுவினரால் ஒரு தொந்தரவும் ஏற் படக்கூடாது என்பதற்காகவே ஒரு அமெரிக்கனுக்கு குறிப்பாக ஒரு யூதனுக்கு அந்நிய நாட்டினரால் அவமரி யாதை நடக்கக்கூடாது என அமெரிக்கா நினைக்கிறது. அது தான் அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;200 பேரை பறிகொடுத்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசார ணையில் ஒத்துழைப்பு கிடைக்காமல் அமெரிக்காவி ருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது இந்தியா. ஒரு யூதன் மீது விசாரணை செய்தது 200 இந்தியர்களின் உயிரிழப்புகளை விட பெரியது என்று சொல்லாமல் சொன்னது அமெரிக்கா. மௌனத்தை கடைப்பிடித்தது இந்தியா. மவுனம் என்பது சம்மதத்துக்கு அறிகுறிதானே.&lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="font-size: 12px; "&gt;-அபுசாலிஹ்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-2154041464068118117?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/2154041464068118117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=2154041464068118117' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/2154041464068118117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/2154041464068118117'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2009/11/blog-post.html' title='அபுஸாலிஹ்  செய்திகள்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-1583813626303543289</id><published>2009-09-08T20:31:00.006+05:30</published><updated>2009-09-08T20:39:02.708+05:30</updated><title type='text'>ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்!  -அபூசாலிஹ்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZza4HgLRI/AAAAAAAAALU/S-_gmKniheg/s1600-h/0,1020,1597320,00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 230px;" src="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZza4HgLRI/AAAAAAAAALU/S-_gmKniheg/s320/0,1020,1597320,00.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379113710518283538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZzWcKTJOI/AAAAAAAAALM/mJ4_BqX9YDs/s1600-h/0,1020,1598860,00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZzWcKTJOI/AAAAAAAAALM/mJ4_BqX9YDs/s320/0,1020,1598860,00.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379113634294342882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZzOpZN2kI/AAAAAAAAALE/AJg7EfrdrfE/s1600-h/0,1020,1598853,00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZzOpZN2kI/AAAAAAAAALE/AJg7EfrdrfE/s320/0,1020,1598853,00.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379113500407618114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZzJJhb-hI/AAAAAAAAAK8/GusPokDGaD4/s1600-h/0,1020,1597323,00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZzJJhb-hI/AAAAAAAAAK8/GusPokDGaD4/s320/0,1020,1597323,00.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379113405952817682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZzC0wcRtI/AAAAAAAAAK0/vtqtCwzgFp0/s1600-h/0,1020,1597302,00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZzC0wcRtI/AAAAAAAAAK0/vtqtCwzgFp0/s320/0,1020,1597302,00.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379113297299392210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZy8_ysLOI/AAAAAAAAAKs/c4Bg5fG9QcQ/s1600-h/marwa-al-sherbini.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 195px;" src="http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZy8_ysLOI/AAAAAAAAAKs/c4Bg5fG9QcQ/s320/marwa-al-sherbini.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379113197182397666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: 16px; font-family:Helvetica, Arial, sans-serif;font-size:12px;"&gt;&lt;div class="article-rel-wrapper"&gt;&lt;h2 class="contentheading" style="padding-bottom: 0px; margin-top: 0px; margin-right: -15px; margin-bottom: 14px; margin-left: -15px; font-weight: normal; line-height: 32px; font-size: 23px; padding-top: 10px; padding-right: 15px; padding-left: 15px; color: rgb(2, 105, 179); "&gt;ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்!&lt;/h2&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-அபூசாலிஹ்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் உலகம் முழுமையும் பரவி வருகிறது. நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்களே, உரிமைகளை முழுக் குத்த கைக்கு எடுத்தவர்கள் நாங்களே என உரத்து முழங்கும் ஐரோப்பாவில், ஜெர் மனியில் நிகழ்ந்த ஒரு இரக்கமற்ற செயல் உலகத்தையே அதிர வைத்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும், இனவெறியும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகமாகவே பரவி வருகிறது. முஸ்லிம் கள் அணியும் உடையைக் கண்டுதான் சிலருக்கு காழ்ப்புணர்வு, எல்லை மீறி அணையுடைக்கிறது. காழ்ப்புணர்வின் உச்சக்கட்டமாக பிரான்ஸ் அதிபர் சர்கோஸியும் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் தனது வெறுப்பினை வெளிக்காட்டினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வெறுப்பு கருக் கொண்ட இதயங்களில் இனவெறி நெருப்பு பற்றிப் பரவியது.இதன் காரணத்தால் மேற்கத்திய நாடு களிலும் மேற்கத்திய நாகரீக சாயலை அடிமைத்தனத்துடன் பின்பற்றிவரும் நாடுகளும் முஸ்லிம் பெண்களின் உடை விஷயத்தில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதன்விளைவாக இனவெறி பிடித்த சிலர் ஐரோப்பிய நாடுகளில் பர்தா அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களிடம் வம்பு வளர்ப்பதும், அவர்களை 'பெண் தீவிரவாதி' என வெறுப்பு மூட்டுவதும் வாடிக்கையானது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடந்த 2008ஆம் ஆண்டு டாக்டர் எல். ஷெர்பினி என்ற பெண் ஹிஜாப் அணிந்ததைக் கண்டு என் ஆக்ùஸல் என்னும் வெறியன் 'பெண் தீவிரவாதி இவள்' என பொது இடங்களில் கலாட்டா செய்துள்ளான. அவமானத்துடன் வேதனை யும் சேர, அமைதியாகச் சென்றார் ஷெர்பினி.&lt;br /&gt;மீண்டும் மீண்டும் அந்த வெறியனால் தொல்லைகள் தொடரவே, இனவெறி யனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கி னைத் தொடர்ந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதன்மூலம் ஜெர்மனியிலும் அவரது பூர்வீக நாடான எகிப்திலும் டாக்டர் ஷெர்பினி போற்றப்பட்டார். ஹிஜாப் வீரப் பெண்மணி என்ற பட்டமும் அவரை வந்தடைந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில் பரபரப்பான அந்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. அதில் ஹிஜாப் அணிந்த ஷெர்பினியை அவமதித்த செயலுக்காக 790 யூரோக் கள் அபராதமாக நீதிபதி விதித்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அந்த அபராதத்தினை செலுத்த வந்த வெறியன் ஆக்ùஸல் டாக்டர் ஷெர்பினியை பழிதீர்க்கும் வெறி யோடு அந்த 31 வயது சகோதரியை 3 மூன்று மாத கருவினை சுமந்தி ருந்த இளம்பெண்ணை ஒன்றல்ல, இரண்டல்ல 18 முறை கத்தியால் குத்தினான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஹிஜாப் அணிந்த ஒரே குற்றத்திற்காக சகோதரி ஷெர்பினியின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நடைபெற்ற கொடூரத்தைக் கண்டு தன் மனைவி ஷெர்பினியின் உயிரைக் காக்க போராடினார். அவரது கணவர் எல்.வி. ஓக்ஸா. தனது மனைவி உயிரைக் காப் பாற்ற வந்த கணவரும் காவல்துறை யினரால் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மூன்று மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான மர்வான் ஷெர்பினி ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தனது இன்னு யிரை இழந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பரப்பப்பட்டது. பரப்பப்பட்டதன் விளைவு ஓர் இளம்பெண் கருவறுக்கப்பட்டிருக் கிறார். 29 வயது இளைஞன் வெறியனாகி கொலைத் தண்டனை அடையப் போகிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஷெர்பினியின் அடக்கம் சொந்த நாடான எகிப்தில் நடந்தது. ஜெர்மனி கடும் கண்டனத்திற்கு இலக்கானது. உலகெங்கிலுமுள்ள ஜெர்மனி தூதரங்களின் வளாகங்கள் பல, செருப்புகளாலும், அழுகிய முட்டைகளாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஷெர்பினியின் கணவரின் கதி என்ன ஆயிற்று என்பது இன்னும் வெளிவர வில்லை. ஷெர்பினியின் கணவனை சந்திக்க முயன்ற ஈரானின் பிரஸ் டி.வி. செய்தியாளர் தாக்கப்பட்டிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வீரப்பெண்மணி மர்வா ஷெர்பினி யின் மறுமை வெற்றிக்காக உலகெங்கும் பிரார்த்தனைகள் தொடர்கின்ற&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-1583813626303543289?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/1583813626303543289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=1583813626303543289' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1583813626303543289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/1583813626303543289'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2009/09/blog-post_8817.html' title='ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்!  -அபூசாலிஹ்'/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZza4HgLRI/AAAAAAAAALU/S-_gmKniheg/s72-c/0,1020,1597320,00.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-5768986291310859119</id><published>2009-09-08T20:15:00.002+05:30</published><updated>2009-09-08T20:27:26.677+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZwtHH2M0I/AAAAAAAAAKk/dxi-1PE-pTY/s1600-h/reddy.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 178px;" src="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZwtHH2M0I/AAAAAAAAAKk/dxi-1PE-pTY/s320/reddy.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379110725249020738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZv-TdV3yI/AAAAAAAAAKc/eWmwwWuCHl8/s1600-h/reddy_1821.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 250px;" src="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZv-TdV3yI/AAAAAAAAAKc/eWmwwWuCHl8/s320/reddy_1821.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379109921106550562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: 16px; font-family:Helvetica, Arial, sans-serif;font-size:12px;"&gt;&lt;div class="article-rel-wrapper"&gt;&lt;h2 class="contentheading" style="padding-bottom: 0px; margin-top: 0px; margin-right: -15px; margin-bottom: 14px; margin-left: -15px; font-weight: normal; line-height: 32px; font-size: 23px; padding-top: 10px; padding-right: 15px; padding-left: 15px; color: rgb(141, 16, 10); "&gt;ராஜசேகர ரெட்டியும்! ஆந்திர முஸ்லிம்களும்!&lt;/h2&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: center; "&gt;&lt;img src="http://www.bllod.tmmk.tv/images/stories/reddy.gif" border="0" /&gt;&lt;div align="justify"&gt;ஒரு மாநில முதல்வரின் திடீர் மறைவுக்காக ஒட்டுமொத்த தேசமே கலங்கி நின்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒய்.எஸ்.ஆர். என அன்பாக அழைக்கப்படும் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த செய்தி அரசியல் அரங்கை உலுக்கியது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவரது நலத்திட்டங்கள் பல மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கு முன்னோடித் திட்டங்களாக அமைந்துள்ளன என்றால் மிகையல்ல.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி யின் 'ராஜீவ்காந்தி காப்பீடு திட்டம்' நம் தமிழகத்தில் பிரபலமாக பேசப்படும் 'கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு' முன்னோடித் திட்டமாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆந்திரா என்றால் கடன் தொல் லையால் கொத்து கொத்தாக தற் கொலை செய்யும் விவசாயிகள்தான் நினைவுக்கு வரும். சந்திரபாபு நாயூடுவின் ஆட்சிகால சோகத்தை மாற்றி விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்தவர் ஒய்.எஸ்.ஆர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒய்.எஸ்.ஆரின் அதிரடி அகில இந்திய அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஒய்.எஸ்.ஆரின் அரும் முயற்சியால் பாரதீய ஜனதாவின் ஆட்சிக் கனவு தகர்ந்தது. பிரதமர் இருக்கையில் துண்டு போட்டு சீட் பிடிக்கலாம் என கனவில் மிதந்த அத்வானிகளின் கதி அதோகதியாகிப் போனது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தங்களது தயவில்தான் ஆட்சி நடத்த வேண்டும் என பிளாக்மெயில் செய்து மிரட்டியே காரியம் சாதித்துக் கொள்ளலாம் என ஆசைப்பட்டவர்களின் கனவில் வண்டி வண்டியாக மண் அள்ளிப் போட்டவர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2009 நாடாளுமன்றத் தேர்தலில் 33 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மதவாத கும்பலின் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். காங்ரஸின் வெற்றிக்கு ஆந்திரா கைகொடுத்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மறைவு நாட்டின் சகல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒய்.எஸ்.ஆர். சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து மர்மங்களும், யூகங்களும் புற்றீசல்களாக புறப்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் எல்லோருக்கும் இனியவராக வாழ்ந்த ராஜசேகர ரெட்டியின் மறைவு ஆந்திர முஸ்லிம் சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக்காக போர்க் கோலம் பூண்டவர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர். தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றியே தீருவேன் என சூளுரைத்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ல் முதன்முறையாக ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியபோது முஸ்லிம்களுக்கு, தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆந்திராவில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம் களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப் பித்தார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடா? அனுமதிக்க மாட்டோம் என சதிகார கும்பல் சதி வலைகளைப் பின்னியது. நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி சூழ்ச்சிகளைத் தொடர்ந்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக் கைகளை நிறைவேற்றுவோம் என பேச்சளவில் முழங்கும் வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே கண்ட இந்த கள்ளம்கபடமற்ற சமுதாயம் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக் காகப் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிய வெகுண்டெழுந்த ஒய்.எஸ். ஆரைக் கண்டு வியந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எதற்கும் கலங்காது தனது முடிவில் உறுதியாக இருந்து முஸ்லிம் இடஒதுக் கீட்டுக்கு எதிராகப் போடப்பட்ட முட்டுக் கட்டைகளையும் சூழ்ச்சிகளையும் எதிர்த்து சட்ட யுத்தம் நடத்தி வெற்றி வாகை சூடினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. செயற் கரிய செயல் செய்த ராஜ சேகர ரெட்டி நாட்டு மக்க ளால் பாராட்டப் பெற்றார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ராஜசேகர ரெட்டி யின் ஆற்றலும், எடுத்தக் காரியத்தை எப்பாடுபட் டேனும் நிறைவேற்றும் உறுதியும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசு நிறுவனங்களால், அரசியல் பெரும்புள்ளிகளால் அபகரிக்கப்பட்ட வக்ஃபு நிலங்களை மீட்டு உரிய முறை யில் வாரியத்திடம் ஒப்படைப்பதில் ஒய்.எஸ்.ஆர். பெரிதும் ஆர்வம் காட்டினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசு நிறுவனம் ஒன்று 50 ஏக்கர் வக்ஃபு நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அது ஹஜ்ரத் பாபா ஷர்ஃபுதீன் தர்காவுக்குச் சொந்தமான நிலம். அதன் இன்றைய மதிப்பு 350 கோடியாகும். அதனைத் தயங்காமல் அரசு ஆக்கிரமிப் பிலிருந்து அகற்றி வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைத்தார். இவரைப் போன்ற ஒரு சிறந்த முதல்வரை நாங்கள் எப்போது காணப் போகிறோம் என தேம்புகிறார் ஹைதராபாத்தின் முஸ்லிம் பிரமுகர் மவ்லவி ஆகில் காசிமி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பழைய ஹைதராபாத்தின் வளர்ச்சித் திட்டங்களுக் காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். காங்கிரஸ் பெரும் புள்ளிகளால் எப்போதும் கருவேப்பிலையாக மட்டுமே கருதப்பட்டு வந்த (ஹைதராபாத் முஸ்லிம் களிடையே செல்வாக்கு பெற்றிருந்த) அகில இந்திய மஜ்லிúஸ இத்திஹாத்துல் முஸ்லிமீன் அமைப்பினரிடையே சிறந்த முறையில் நட்பு பாராட்டினார் முதல்வர் ராஜசேகர ரெட்டி. முதல்வரும் ஏ.ஐ.எம். எம்.முடன் இணைந்து சிறுபான்மை வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் அயராது பாடுபட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆந்திராவில் (தமிழ்நாட்டை விட) மிக சிறுபான்மையினராக உள்ள கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஒய்.எஸ்.ஆர். அனைத்துப் பிரிவு மக்க ளின் பேரன்புக்கு உரியவராக திகழ்நதார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சமூக நல்லிணக்கம் நாளும் வாழ வேண் டும் என விரும்பும் ஒவ்வொரு வரும் நெகிழ்ச்சியோடு போற்றும் சரித்திரமானார் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-5768986291310859119?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/5768986291310859119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=5768986291310859119' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/5768986291310859119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8373275901132478332/posts/default/5768986291310859119'/><link rel='alternate' type='text/html' href='http://mannadi.blogspot.com/2009/09/blog-post_3892.html' title=''/><author><name>mannady</name><uri>http://www.blogger.com/profile/07508523748497769440</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZwtHH2M0I/AAAAAAAAAKk/dxi-1PE-pTY/s72-c/reddy.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8373275901132478332.post-2517161306536525186</id><published>2009-09-08T20:10:00.004+05:30</published><updated>2009-09-08T20:14:41.722+05:30</updated><title type='text'>ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZtqmrHEHI/AAAAAAAAAKU/FjdCcxmKTfQ/s1600-h/014001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 219px;" src="http://2.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZtqmrHEHI/AAAAAAAAAKU/FjdCcxmKTfQ/s320/014001.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379107383643934834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZtmHli5_I/AAAAAAAAAKM/-XR_DkeohPg/s1600-h/20050715004102502.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 236px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZtmHli5_I/AAAAAAAAAKM/-XR_DkeohPg/s320/20050715004102502.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379107306579617778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZtgv2DmII/AAAAAAAAAKE/qiwDYUz_jjE/s1600-h/jinnah.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 244px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_ZuqVnkem3HI/SqZtgv2DmII/AAAAAAAAAKE/qiwDYUz_jjE/s320/jinnah.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379107214307072130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  line-height: 16px; font-family:Helvetica, Arial, sans-serif;font-size:12px;"&gt;&lt;div class="article-rel-wrapper"&gt;&lt;h2 class="contentheading" style="padding-bottom: 0px; margin-top: 0px; margin-right: -15px; margin-bottom: 14px; margin-left: -15px; font-weight: normal; line-height: 32px; font-size: 23px; padding-top: 10px; padding-right: 15px; padding-left: 15px; color: rgb(141, 16, 10); "&gt;ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகும் ஆர்.எஸ்.எஸ்.&lt;/h2&gt;&lt;/div&gt;&lt;p style="margin-top: 10px; margin-bottom: 15px; "&gt;-மருதநாயகம்&lt;/p&gt;&lt;div align="justify"&gt;பாரதீய ஜின்னா பார்ட்டியின் ஜின்னா ஆதரவு கானங்கள் இந்திய அரசியல் அரங்கில் அந்தக் கட்சியின் பெயரை ஜின்னாபின்னப்படுத்திய பிறகு அந்தக் கட்சியின் ஆதாரப் பீடமான ஆர்.எஸ்.எஸ். குரு பீடத்தின் முக்கியப் பெருந்தலை களில் ஒருவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் முன்னோடிகளில் ஒருவராக அழைக்கப்படும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், ஜின்னா பற்றி தெரிவித்த கருத்தினால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாகிஸ்தானின் சிற்பியான முஹம்மது அலி ஜின்னா, பிளவுபடாத மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டமைப் பதில் உறுதியுடன் நின்றார். ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் அவரை மூளைச்சலவை செய்ததால் முஸ்லிம் களுக்கு தனி நாடு உருவாக்கும் அளவுக் குச் சென்றார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'ஜின்னா ரொம்ப நல்லவரு' பிரிட்டிஷ் காரர்கள்தான் அவரைக் கொடுத்தார்கள் என்ற ரீதியில் சுதர்சன் தெரிவித்திருக்கும் கருத்து அரசியல் அரங்கில் புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜின்னா குறித்து வெறுப்பு வெறுப்பின்றி விமர்சனம் செய்யும் திறனாய்வாளர்கள், ''ஜின்னா சிறந்த இந்தியர்; ஒன்றுபட்ட இந்தியாவை கட்டமைக்கும் ஆர்வத்துடன் இயங்கினார்; ஜின்னா போன்ற விடுதலைப் போராட்டத் தளபதிகள் நாட்டில் தோன்று வது மிகவும் அரிது'' என்றே சிலாகித்துக் கூறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திய வரலாற்றில் மூன்று பெருந் தலைவர்களின் அருமையான பக்கம் அறியப்படாமலே போய்விட்டது என்பது உண்மை தேசப்பற்றார்களின் ஏக்கமாக இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒருவர் பெரியார் ஈ.வே.ரா., இரண் டாமவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார், மற்றொருவர் முஹம்மது அலி ஜின்னா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர்கள் மூவரின் சாதனை சரித்திரங் கள் இவற்றின் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த ஆளுமை அனைத்துமே சரிவர இந்திய மக்களால் அறியப்படாத அவல மாகவே அமைந்திருக்கின்றன. இன்று வரை இதுதான் நிலவரம் என்பது ஓர் உறுத்தலுக்குரிய உண்மையாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எந்த அளவு சிறந்த மனிதராக இருந் திருந்தால் அவரை காலகலமாக விமர் சித்த முகாமைச் சேர்ந்தவர்களால் கூட உண்மைகளை மறைக்க முடியாமல் உள்ளது உள்ளபடி உரைத்தே தீரவேண் டிய நிலையில் ஜின்னாவைக் குறித்த உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அத்வானிகள், ஜஸ்வந்த் சிங்குகள் மட்டுமல்லாமல், சுதர்சனங்களும் கூட உண்மைகளை உரைத்தே தீரவேண்டிய கட்டாயம் வந்திருக்கிற&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8373275901132478332-2517161306536525186?l=mannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mannadi.blogspot.com/feeds/2517161306536525186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8373275901132478332&amp;postID=2517161306536525186' title='0 Comments'/><link rel='edit' type='
